…குபீரென்ற வெடிச்சிரிப்புடன், வலக்கையால் உலக்கைக் கதையைப் பிடித்துத் தூக்கி, வடதிக்கை வசதியாக நோக்குமிடம் கிடைத்தகாலே இடக்காலில் நின்று மேலே விண்ணோக்கி நீண்டு நிமிர்ந்து தென் திசை நோக்கி முகம்திருப்பி வலது காலெழுப்பிச் சிரம் தூக்கி இடக்கையால் ஓங்கித் கீழ்த் தரையில், பல மாமாங்கங்களாகப் பயின்றுவரும் தம் வெண்முரச யோகவழமையே போல 1, 23, 456, 789ஆம் முறையாகச் சிறிது சலிப்புடனே அறைந்தான், ஆக, சமன நிலை தவறி ஆங்கே டமாலென்று கீழே வீழவிருந்த துருயோதனன்! பாவம்! Read the rest of this entry »

பலப்பல வாரங்களுக்குப் பின், இன்று அவர் தளத்திற்குச் சென்றேன். தவறு செய்துவிட்டேன். :-( Read the rest of this entry »

ஆம், உண்மைதான். இது நடந்தேறுவதற்கு, நாம் நம் தமிழகக் குட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளை அகற்றவேண்டும், காயடிவைக்கவேண்டும்… ஆனால் – அதற்கு முன்னர், அழுகும் மட்டற்ற மட்டையர்களின் படுமட்டப் பிராந்தியமாக, நாம் ஏன் மாறினோம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

Read the rest of this entry »

ஐயன்மீர்! என்னை விட்டுவிடுங்கள். எனக்கு முடியவில்லை. :-( Read the rest of this entry »

ஒரு அன்புக்குரிய திக திராவிடர் (=பொறுக்கி என்றறிக!) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே? 2) நீ மன்னிப்புக் கேட்பாயா?? Read the rest of this entry »

திராவிடத் தன்மானத் தலைவரும் பகுத்தறிவாளத் திலகமுமான வீரமணியாரின் அறிக்கை பின்வருமாறு:

Read the rest of this entry »

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல் புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!) Read the rest of this entry »

இந்தவரிசையின் முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க முயன்றால் – நான் சொல்லவருவது புரிபடலாம். Read the rest of this entry »

தமிழகத்தில் உள்ள பேரறிவாள பிஹெச்டி அகழ்வாராய்ச்சிக்காரர்களை நினைத்தால் நடுக்கமாகவே இருக்கிறது. ஏனெனில் பாரதத்திலேயே கடந்த பலவருடங்களாக, நம் செல்லத் தமிழகத்தில்தான் இந்த நபர்களின் எண்ணிக்கை (சேர்க்கைப் பதிவு பொறுத்தவரையும்) உச்சாணிக்கொம்பில் இருக்கிறது… Read the rest of this entry »

நம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்… Read the rest of this entry »

ஒரு அன்பருக்கு நான் எழுதியது பிடிக்கவில்லை, விலகுகிறேன் என்றார்; இது நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் சோகமில்லை – ஆனால், தன்னைக் கழித்து, இனிமேல் ஒத்திசைவைப் படிக்கப் போவது ஆறரை பேர் மட்டுமேதான், என நீதி வழங்குகிறார்.  :-) Read the rest of this entry »

உடையப்போகிற செய்தி!

வரப்போகும் செய்திகளை உருவாக்குவது ஒத்திசைவு!! Read the rest of this entry »

பொறுமையாகப் படிக்கவும். இல்லாவிட்டால், ஓடவும். இப்பதிவில் ~2000 வார்த்தைகள் இருக்கின்றன, எச்சரிக்கை! Read the rest of this entry »

Read the rest of this entry »

அல்லது, எனக்கு முற்றி விட்டது. Read the rest of this entry »

Dear Friends of JihadCentral – India Liaison Office comprising its Office bearers, Salaried propagandists, Media operators, Political consultants, Public jihadillectuals, Student jihadists and Jihadilettes – and all other overt & covert operators… … Read the rest of this entry »

ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-( Read the rest of this entry »

பாவம் மொத்ஸார்ட். :-( Read the rest of this entry »

சில நாட்கள் முன், சில நண்பர்களுடன் இந்த மகாமகோ சுபாஷ் காக் அவர்களைப் பற்றிக் கொஞ்சம் பேச்சு வந்தது… Read the rest of this entry »

ஏமாற்றம். :-( Read the rest of this entry »