நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…

அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.

அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,

அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.

இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.

-0-0-0-0-

ஆனால்.

என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …

ஆக.

அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” –  சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.

மன்னிக்கவும்.

1

முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த  அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »

1

சிலபல காரணங்களால் எனக்கு வீட்டை விட்டுப் பெரிதாக வெளியே நகர முடியாமல் போனாலும், நான் மிகுந்த கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக இருந்தாலும், அவ்வப்போது சில நண்பர்களும் சில முன்னாள் மாணவர்களும் ‘பார்க்க’ வருகின்றனர் – சில சமயங்களில் எனக்குப் பெரிதாக முன்னறிமுகம் இல்லாதவர்களும் கூட, பாவம்… Read the rest of this entry »

முன்னதாக: Read the rest of this entry »

உடையப் போகும் செய்தி… Read the rest of this entry »

Now. We all know that the town renamed by Manuvadi Hindu majoritarians during post-Mughal times – that is, Varanasi AKA Kashi in Uttarpradesh, is indeed the world-famous Mohammedabad, one of the many great contributions of Mughals to India – in this case, that of Alamgir Aurangzeb (AS).

Now for an exclusive & explosive breaking newsRead the rest of this entry »

Yes. You read it right; it is maker samkranti – not makara sankaranti. Bleddy.

Anyway, let me share some belated greetings, notes & images… Read the rest of this entry »

இது கருணாநிதியின் மகன் இசுடாலிருக்கும், பேரன் உதைநிதிக்குமேகூடப் பொருந்தும்தானே?

கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி என்பது உண்மைதான் போல!

உடையும் செய்தி:

திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!

திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »

1

சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »

Am reproducing a tweet thread, along with some discussions & rejoinders for a reasonable completeness of the notes & afterthoughts. Read the rest of this entry »

(இது ரசக் குறைவான ‘நகைச்சுவை’  அல்லது வெட்கக்கேடு – கொஞ்சம் இறுக்கத்தைத் தவிர்த்துப் படிக்கவும், முடியாவிடில் அகலவும்)

(ஏனெனில், பொதுவாகவே ஒத்திசைவுபதிவுகள், ஓழுக்கவாத முகச்சுளிப்புக் காரர்களுக்கும், வெகு சுளுவாக ‘புண்பட்டுவிடுபவர்’களுக்கும் உரியது அல்லது பரிந்துரைக்கப்படுவது அல்ல; மன்னிக்கவும்! எப்படியும் – உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்… சரியா?)

Read the rest of this entry »

முன்னதாக:

பின்னதாக: Read the rest of this entry »

முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது;  அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)

இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது)  “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”

மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.

நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது

இப்படியாகத்தானே, இதனால்தானே… … Read the rest of this entry »

अव्यापारेषु व्यापारं यो नरः कर्तुमिच्छति । 
स एव निधनं यति कीलोत्पाटीव वानरः ॥

~~ எவனொருவன் தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் தலையிட முயல்கிறானோ, அவன் ஆப்பு அகற்ற முயற்சித்த குரங்கைப் போல, முடிவைச் சந்திக்கிறான். Read the rest of this entry »

ஒரு விசன கவிதை:

Read the rest of this entry »

எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது. Read the rest of this entry »

முந்தைய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:

‘தமிழன்’ அவர்களின் சுவையான பின்னூட்டத்தையும் படிக்கவும். Read the rest of this entry »

நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.

அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள். Read the rest of this entry »

1

அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »