நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…

அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.

அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,

அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.

இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.

-0-0-0-0-

ஆனால்.

என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …

ஆக.

அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” –  சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.

மன்னிக்கவும்.

1

முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த  அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »

+1.

(என்னுடைய சாராம்சம்  …and I know I am preaching to the choir, but then…)

1. கண்டகண்ட சால்ஜாப்பு சொல்லாமல், உங்கள் உரிமையும் கடமையுமான வாக்கைச் செலுத்துங்கள்; ‘படித்தவர்கள்’ என தம்மைக் கருதிக்கொள்ளும் கருத்துதிர்ப்பாளர்களின் மெத்தனம், கேவலமானதொன்று – இந்த அசிரத்தையானது நம் சந்ததிக்கே, ஏன் நம் தமிழகத்துக்கே திராவிடச் சமாதி அமைத்துவிடும். பிறகு அத்தனை தயிர்வடைகளுக்கு நாம் எங்கேதான் போவது, சொல்லுங்கள்?

2. அண்ணாமலைக்கும், அவர் சார்ந்துள்ள நரேந்த்ரமோதியின் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணிக்கும் ஓட்டுப் போடவும். “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” என நம் ஔவையாரே சொல்லியிருக்கிறாரே!

Annamalai Rocks!

1

சின்னப்பா கணேசன் அவர்களின் கீழ்கண்ட புத்தகத்தை அண்மையில் படித்தேன்; பரிந்துரை செய்கிறேன். ஆழத்துடனும் வீச்சுடனும் நன்றாக வந்திருக்கிறது.

அவசியம் வாங்கிப் படிக்கவும்; தமிழகத்துக்கு, பாரத மத்திய அரசு என்னென்ன விஷயங்களைச் செய்துள்ளது என்பது(ம்) குறித்த எக்கச்சக்க புள்ளிவிவரங்கள் + திராவிடமாடல் நம் மண்டைகளில் ஏற்றியுள்ள தகிடுதத்தங்கள் குறித்த சிடுக்கவிழ்த்தல் விவரணைகள். நன்றாக உழைத்திருக்கிறார் – புத்தகமும் நன்றாகவே உருவாகி வந்திருக்கிறது. 350+ பக்கங்கள்.

விவரங்களுக்கு வாட்ஸ்அப்: +91 90923 45641 – ரூ 350/- + ரூ 100/- குரியருக்கான கட்டணம்.

2

அன்பர் சின்னப்பா கணேசனின் கோரிக்கைகள்:

(பத்தே நிமிடங்கள் தான்!) போதை கும்பலிடம் இருந்து நம் சந்ததியினரை மீட்க, கொள்ளை கும்பலிடம் இருந்து நாட்டை காக்க கட்டாயம் வாக்களியுங்கள்..!

(வெறும் 16.5 நிமிடங்கள் மட்டுமே!) முதலிடத்தில் தர்மபுரி, 2-வது இடத்தில் நாமக்கல்..! பரிதாபமான இடத்தில் தென்சென்னை.!

அவசியம் பார்க்கவும். வாக்களிக்கவும்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்”

2024ல் ஆரம்பித்து, பாரதமாதாவின் செல்லத் தங்கையான தமிழ்த்தாய், இந்த திராவிடப் பொறுக்கிகளை ஓடஓட விரட்டி அடித்துப் பிடித்துக் கம்பி எண்ண வைத்து, தமிழகத்தை ஏற்றத்தின் பாதையில் வழி நடத்த ஆரம்பிக்கப் போகிறாளோ?

ஜயஸ்ரீ ராம்.

🕉 🇮🇳

கவனிக்கவும். அல்ல1. அல்ல2. அல்ல3.

மேலும் கவனிக்கவும்; இது ரொம்பவும் நீளம் – ஆகவே இரண்டாகப் பிரித்திருக்கிறேன்; பொறுமையாகப் படிக்கவும்; ஏனெனில் திராவிடன்களின் கன்னக்கோல் தொழில்முறை செய்நேர்த்தி பற்றியது இப்பதிவு. Read the rest of this entry »

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »

இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!

கேம் ஓவர்!

சங்கிகளே! மன்னிக்கவும்!! :-( Read the rest of this entry »

இது நியாயமா? Read the rest of this entry »

(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)

🙏🏾

1

சிலபல காரணங்களால் எனக்கு வீட்டை விட்டுப் பெரிதாக வெளியே நகர முடியாமல் போனாலும், நான் மிகுந்த கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக இருந்தாலும், அவ்வப்போது சில நண்பர்களும் சில முன்னாள் மாணவர்களும் ‘பார்க்க’ வருகின்றனர் – சில சமயங்களில் எனக்குப் பெரிதாக முன்னறிமுகம் இல்லாதவர்களும் கூட, பாவம்… Read the rest of this entry »

It is not at all an exaggeration to say that the scumbag DMK fellows, sorry felons, are the most professional & systematic money launderers (of ill-gotten massive loot via: mineral mafia to commissions to appointments to contracts to procurements to tender-fixing to surreal-estate to land registration bribes to films to ‘legit’ factories to foreign investments to lottery deals to extortion rackets to tributes from industrialists to fake education factories to… …many, many other illegal ‘entrepreneurships’) in the whole of Bharat.

Yes! Read the rest of this entry »

1

நான் பெரிய எண்ணிக்கையில் தமிழ்ப் படங்களைப் பார்த்ததில்லை; எனது வெற்றிகரமான பலமாமாங்க வாழ்க்கை(!)யில், இந்த எழவு அதிக பட்சம் சுமார் 20 இருக்கலாம்… Read the rest of this entry »

Yes. You read it right; it is maker samkranti – not makara sankaranti. Bleddy.

Anyway, let me share some belated greetings, notes & images… Read the rest of this entry »

இது கருணாநிதியின் மகன் இசுடாலிருக்கும், பேரன் உதைநிதிக்குமேகூடப் பொருந்தும்தானே?

கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி என்பது உண்மைதான் போல!

உடையும் செய்தி:

திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!

திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »

1

சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »

Am reproducing a tweet thread, along with some discussions & rejoinders for a reasonable completeness of the notes & afterthoughts. Read the rest of this entry »

சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »

முன்னதாக:

பின்னதாக: Read the rest of this entry »

முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது;  அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)

இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது)  “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”

மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.

நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது

இப்படியாகத்தானே, இதனால்தானே… … Read the rest of this entry »