ஹ்ம்ம்… கடந்த சில நாட்களாக, எடுத்துக்கொண்டிருக்கும் கல்வி(!) தொடர்பான பணிகள் (= living the myth of sisypus) தொடர்பாக – பலருடன் சந்தித்து உரையாட (=கேட்டுக்கொள்ள) வேண்டியிருந்தது… இவர்களில் பெரும்பாலோர் கல்வித்துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழகங்கள், கஞ்சிக்கலயத் தன்னார்வ(!)அமைப்புகள் சார்ந்தவர்கள் — சிலர் பேராசிரியர்கள், பலர் நடுவாந்தரம், சிலபேர் இளம் மாணவர்கள். பெரும்பாலும் கல்வியியல்/சமூகவியல் தொடர்புடையவர்கள்.

Read the rest of this entry »

இது சென்ற பதிவின் (= இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன…  25/06/2016) தொடர்ச்சி

சரி.
Read the rest of this entry »

ஆகவே.

Read the rest of this entry »

…இன்றுதான் இந்த மகாமகோ ஜேப்பியார் இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த மனிதரைப் பற்றியும் இவரது மகத்தான சமூகப் பங்களிப்புகள் பற்றியும் முன்னமே ஒருதடவை எழுதியிருக்கிறேன்கூட.

Read the rest of this entry »

(எச்சரிக்கை: இப்பதிவில் ஆபாசம் ததும்பும் / விரசமான சிலபல திராவிட வரிகள் இருக்கின்றன – ஏனெனில், இப்பதிவில் நடைமுறை திராவிடலைத்தனத்தின் ஒரு அங்கத்தைப் பற்றித்தான், அதுவும் பச்சைத் திராவிடர்கள் உபயோகித்த/உபயோகிக்கும் வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்,  ஆகவே வேறுவழியேயில்லை. மன்னிக்கவும்.

மேலும், இதனைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்துக்கொள்ள வேண்டாம், புலம்பவேண்டாம்,  ‘கெட்ட(!) வார்த்தைகளை உபயோகிக்கவேண்டாமே‘ என எனக்கு ஒழுக்கவியல்101 அறிவுரைத்தனமான போதனைகளைத் தரவேண்டாம். அப்படிப்பட்ட அறிவுரைகளை எனக்கு நானே தந்துகொள்ளமுடியும்; எப்படியும் நான் திருந்துவதாகவும் இல்லை.

ஆகவே, இந்த எழவைப் படிக்கும்போது, துணைக்கு உங்கள் பெற்றோர்கள் கையையோ, துணைவி-துணைவனின் கையையோ பிடித்துக்கொண்டு ஆசுவாசம் பெறலாம். PG50; தாராளமாக, மேலே(=கீழே) படிக்காமலும் ஓடலாம்; உங்கள் விருப்பம். ஊதவேண்டிய சங்கை ஊதிவிட்டேன். நன்றி.) Read the rest of this entry »

என்னைப் பொறுத்தவரை (மட்டுமல்ல; நான் மதிக்கும், தொடர்பிலிருக்கும் பல அறிஞர்/சான்றோர்கள் கருத்தும்கூட): Read the rest of this entry »

இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும்  6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »

30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:  தீர்மானம் 5(!) Read the rest of this entry »

(எனக்குத் தற்போது சுமார் 70 நிமிடங்களுக்கு இணைய இணைப்பு, ஒரு லேப்டாப் எழவுடன் கிடைத்திருக்கிறது; ஆகவே இந்தப் பதிவை அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆகவே, என் தட்டச்சுத் தவறுகளை மன்னிக்கவும்!) Read the rest of this entry »