காப்பாற்றுங்கள்! Read the rest of this entry »

அன்புள்ள அன்டார்ட்டிகா அனுபவ்,

Read the rest of this entry »

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

இன்று கேள்விப்பட்ட செய்தி இது.

இதனுடன் அன்று அது பற்றி உங்கள் கருத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை.

குழப்பத்துடன்,

சோமனாதபுரம் சோமு Read the rest of this entry »

இனிய பயம்,

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பலமுறை முடிக்கமுயன்று கடைசியில்தான் ஆரம்பித்தேன். Read the rest of this entry »

வெண்முரசு பற்றிய என்னுடைய பரிதாபத்துக்குரிய முயல்மூளை முரணியக்கக் கருத்துகளை ‘வன்மம்‘ என்று சொல்லிவிட்டார் ஒரு நெடுநாள் அன்பர். என்னை ஆழமாகப் புண்படுத்திவிட்டார். எனக்கு மனதே ஆறவில்லை. :-( Read the rest of this entry »

பிரச்சினைதான். Read the rest of this entry »

“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன். Read the rest of this entry »

என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

​அம்மணர்களே, அம்மணிகளே!

தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »