இது 2030களில் வரலாற்றுப் பிரசித்தி பெறப்போகும், மொழியியல் வரலாறுகளைப் புரட்டிப் போடப்போகும் நல்லாவணம்.

இப்பதிவில் பல ஆன்றோர்-சான்றோர்*களின்  உன்னதக் கருத்துகள், உள்ளது உள்ளபடி (கிட்டத்தட்ட திட்டத்திட்ட, 2700+ வார்த்தைகளில், ய்ய்யம்மாடியோவ்!) பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றைப் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து உள்வாங்கிக்கொண்டால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும்.

* பிஏகிருஷ்ணன், தர்மராஜ் தம்புராஜ், டிஎஸ் கிருஷ்ணன், என் கல்யாண்ராமன், அரவிந்தன் கண்ணையன், ஜெயமோகன், ரங்கரத்தினம் கோபு, டகால்டி, பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா, எஸ்ராமகிருஷ்ணன், பா ராகவன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், உதயசந்திரன் இஆப, வொளறநாயகன் கமலகாசனார், திட்டக்குழுத் திட்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப், முக இசுடாலிர், அம்ரீகா அறிங்கர் ரவிஷங்கர் கண்ணபிரான் ‘கரச’ — கடோசியில் பண்டைமொழியியல் வல்லுநர் ஸ்ரீகாந்த்பார்த்தசாரதிRead the rest of this entry »

தேவையா? Read the rest of this entry »

வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »