1

முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த  அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »

+1.

(என்னுடைய சாராம்சம்  …and I know I am preaching to the choir, but then…)

1. கண்டகண்ட சால்ஜாப்பு சொல்லாமல், உங்கள் உரிமையும் கடமையுமான வாக்கைச் செலுத்துங்கள்; ‘படித்தவர்கள்’ என தம்மைக் கருதிக்கொள்ளும் கருத்துதிர்ப்பாளர்களின் மெத்தனம், கேவலமானதொன்று – இந்த அசிரத்தையானது நம் சந்ததிக்கே, ஏன் நம் தமிழகத்துக்கே திராவிடச் சமாதி அமைத்துவிடும். பிறகு அத்தனை தயிர்வடைகளுக்கு நாம் எங்கேதான் போவது, சொல்லுங்கள்?

2. அண்ணாமலைக்கும், அவர் சார்ந்துள்ள நரேந்த்ரமோதியின் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணிக்கும் ஓட்டுப் போடவும். “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” என நம் ஔவையாரே சொல்லியிருக்கிறாரே!

Annamalai Rocks!

1

சின்னப்பா கணேசன் அவர்களின் கீழ்கண்ட புத்தகத்தை அண்மையில் படித்தேன்; பரிந்துரை செய்கிறேன். ஆழத்துடனும் வீச்சுடனும் நன்றாக வந்திருக்கிறது.

அவசியம் வாங்கிப் படிக்கவும்; தமிழகத்துக்கு, பாரத மத்திய அரசு என்னென்ன விஷயங்களைச் செய்துள்ளது என்பது(ம்) குறித்த எக்கச்சக்க புள்ளிவிவரங்கள் + திராவிடமாடல் நம் மண்டைகளில் ஏற்றியுள்ள தகிடுதத்தங்கள் குறித்த சிடுக்கவிழ்த்தல் விவரணைகள். நன்றாக உழைத்திருக்கிறார் – புத்தகமும் நன்றாகவே உருவாகி வந்திருக்கிறது. 350+ பக்கங்கள்.

விவரங்களுக்கு வாட்ஸ்அப்: +91 90923 45641 – ரூ 350/- + ரூ 100/- குரியருக்கான கட்டணம்.

2

அன்பர் சின்னப்பா கணேசனின் கோரிக்கைகள்:

(பத்தே நிமிடங்கள் தான்!) போதை கும்பலிடம் இருந்து நம் சந்ததியினரை மீட்க, கொள்ளை கும்பலிடம் இருந்து நாட்டை காக்க கட்டாயம் வாக்களியுங்கள்..!

(வெறும் 16.5 நிமிடங்கள் மட்டுமே!) முதலிடத்தில் தர்மபுரி, 2-வது இடத்தில் நாமக்கல்..! பரிதாபமான இடத்தில் தென்சென்னை.!

அவசியம் பார்க்கவும். வாக்களிக்கவும்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்”

2024ல் ஆரம்பித்து, பாரதமாதாவின் செல்லத் தங்கையான தமிழ்த்தாய், இந்த திராவிடப் பொறுக்கிகளை ஓடஓட விரட்டி அடித்துப் பிடித்துக் கம்பி எண்ண வைத்து, தமிழகத்தை ஏற்றத்தின் பாதையில் வழி நடத்த ஆரம்பிக்கப் போகிறாளோ?

ஜயஸ்ரீ ராம்.

🕉 🇮🇳

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »

It is not at all an exaggeration to say that the scumbag DMK fellows, sorry felons, are the most professional & systematic money launderers (of ill-gotten massive loot via: mineral mafia to commissions to appointments to contracts to procurements to tender-fixing to surreal-estate to land registration bribes to films to ‘legit’ factories to foreign investments to lottery deals to extortion rackets to tributes from industrialists to fake education factories to… …many, many other illegal ‘entrepreneurships’) in the whole of Bharat.

Yes! Read the rest of this entry »

(பழைய பதிவுகளுக்கான சுட்டிகள்தாம் – ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் மாறுமா என்ன? நன்றிகெட்ட திராவிட நாயின் வாலை நிமிர்த்தத்தான் கூடுமா? 

திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் May 23, 2015

திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு May 24, 2015

…குறைந்தபட்ச நன்மைகளைக்கூடத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாகப் பெருங்கொள்ளையடிக்கும் திராவிடப் பொறுக்கிக் கும்பலும் விரட்டியடித்துத் துரத்தப்படும் எனும் நம்பிக்கையைத் தொடர்ந்து விதைப்பதற்கு, பாஜகவின் இளம் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி)

…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில்  அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்: Read the rest of this entry »

Now. We all know that the town renamed by Manuvadi Hindu majoritarians during post-Mughal times – that is, Varanasi AKA Kashi in Uttarpradesh, is indeed the world-famous Mohammedabad, one of the many great contributions of Mughals to India – in this case, that of Alamgir Aurangzeb (AS).

Now for an exclusive & explosive breaking newsRead the rest of this entry »

Yes. You read it right; it is maker samkranti – not makara sankaranti. Bleddy.

Anyway, let me share some belated greetings, notes & images… Read the rest of this entry »

உடையும் செய்தி:

திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!

திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »

1

சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »

Am reproducing a tweet thread, along with some discussions & rejoinders for a reasonable completeness of the notes & afterthoughts. Read the rest of this entry »

முன்னதாக:

பின்னதாக: Read the rest of this entry »

முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது;  அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)

இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது)  “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”

மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.

நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது

இப்படியாகத்தானே, இதனால்தானே… … Read the rest of this entry »

अव्यापारेषु व्यापारं यो नरः कर्तुमिच्छति । 
स एव निधनं यति कीलोत्पाटीव वानरः ॥

~~ எவனொருவன் தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் தலையிட முயல்கிறானோ, அவன் ஆப்பு அகற்ற முயற்சித்த குரங்கைப் போல, முடிவைச் சந்திக்கிறான். Read the rest of this entry »

ஒரு விசன கவிதை:

Read the rest of this entry »

எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது. Read the rest of this entry »

நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.

அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள். Read the rest of this entry »

தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழர்களின் வாழ்வு செழிக்க செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களையும், பண்பாடு மற்றும் மொழி மீட்சியையும் பற்றி விவரிக்கும் புத்தகமே, ‘தமிழுக்கும் தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார்?’

(@EnMannEnMakkal வழியாக)

புத்தக இணைப்பு : https://tamilnadu.bjp.org/ModiJiTamil.pdf

வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »