தமிழகமெங்கும் உலகப்புகழ்பெற்ற அயோக்கியரும், திராவிட அதிகாரமையங்களின் அடிப்பொடிகளை நக்கும் தந்திரோபாயத்தில் ஈடுபட்டு பிரச்சாரக் காலட்சேபம் செய்து அமோகமாக வாழ்பவரும், தொலைக்காட்சிக் கூத்துகளில் எச்சில்தெறிக்க உளறிக்கொட்டுபவரும், நம் அநியாயத்துக்கும் வறண்டுபோன தமிழ அறிவுஜீவிய/எழுத்தாளியச் சூழலில் ஓரளவு நான் மதிக்கும் ஜெயமோகனாலுமேகூட ‘கவிஞர்’ எனத் தொடர்ந்து துளிக்கூட மனச்சாட்சியேயில்லாமல் கொடுங்குற்றம் சாட்டப்படுபவருமான மனுஷ்யபுத்திரன் – இப்படி ஒரு ‘தினமொரு வாந்தி‘ கடமையைச் செய்திருக்கிறார். Read the rest of this entry »

:-(

August 30, 2018

தமிழகத்தில் மையம் கொண்டிருந்த நம் பிரத்தியேக வெட்கக்கேடு, மேலும் பலமுற்று பாரதத்தின் மானக்கேடாக மாறி, அதற்கும் மேலாக வீரியம் கொண்டெழுந்து உலகத்தின் அவலமாகவே மாறவிருக்கிறது என்பதை நினைத்தால்… Read the rest of this entry »

ஜனவரி2015 சார்லி ஹெப்டோ படுகொலைகளுக்குப் பின் மேதகு மனுஷ்யபுத்திரன், பிபிஸி அரைகுறைகள் வழியாக — உலகத்தை உய்விப்பதற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் இன்னபிற புல்லரிப்புகளுக்காகவும், கருத்துரிமை கண்ணாயிரத்தனமாக அளித்த இரட்டைவேட அருள்வாக்கு… Read the rest of this entry »

Folks, thanks for the offers and general-purpose kindness in response to my call-to-alms.

Read the rest of this entry »

பலப்பல வருடங்களாக, ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும், நம் பாரதத்தின் சுதந்திர தினமும் ஆகஸ்ட் 15 அன்று, எளிமையாகவும் அழகுணர்ச்சியுடனும் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன… Read the rest of this entry »

எவ்வளவுதடவை இந்த எனிக்மா ஆஃப் அரைவலைப் படித்திருப்பேன். மாணிக்கம். Read the rest of this entry »

…ஐயா மகாமகோ எஸ்ரா,

உங்கள் காலில் மானசீகமாக விழுந்து உருண்டுபுரண்டு, நாத்தழுதழுக்க கண்ணீர் மல்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் என்ன கொடுமையைத்தான் செய்தார், உங்களுக்கு? ஏனிப்படி ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள் அவரை?

ஏன் உங்கள் லெவலுக்கு அவர் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரதரவென்று, அதல பாதாளத்துக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்ன பாவம் செய்தார் அவர்? :-( Read the rest of this entry »

கொஞ்சம் வெட்கமாகி விட்டது. மக்களுக்கும் தமிழகத்துக்கும் காத்திரமாக ஒரு திடமான மசுத்தையும் பிடுங்காமல் சுயகாரியப் புலியாகவே வாழ்நாள் முழுதும் காலட்சேபம் செய்தவரை – தராதரம் பார்க்காமல் இப்படியா கொண்டாடுவார்கள்? Read the rest of this entry »

க்றிஸ்தவ மிஷனரிகளால் பிரிவினைவாதமாக விதைக்கப்பட்டு அரைகுறைக் கோமாளிகளாலும் அயோக்கியத் தீவட்டிக் கொள்ளைக்கார்களாலும் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் எனும் அபத்தக் களஞ்சியம் — திருட்டுப் பொறுக்கிகளால், பிற காமாந்தகப் பொறுக்கிகளுக்காகவும் ஏமாந்த சோணகிரிகளுக்காகவும் நடத்தப்படும் பொறுக்கிமுதல்வாத இயக்கம் என்றாலும் – அது மினுக்கிக்கொள்வதென்னவோ, என்னவோ அது பகுத்தறிவுசார்ந்து நாத்திகவாதத்தின்படி கறாராக நடத்தப்படும் கும்பலியம் என்பது போல!

சரி. எட்றா அந்த, பெரியார்கைத்தடிய… Read the rest of this entry »

இன்னும் எத்தனை திராவிடப் பகுத்தறிவுக் கூமுட்டைகள் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றனவோ, அக்கூமுட்டைகளின் குடும்பங்களின் கதியை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறதே எனச் சிந்திக்கும் வேளையில்…

சில அறிவியல்பூர்வமான ஊக்கபோனஸ் பகுத்தறிவுச் சிந்தனைகள்…

Read the rest of this entry »

Till circa 3 years back, I was a regularly practicing biodynamic gardener, though lately my foci have shifted elsewhere. Read the rest of this entry »

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் எனும் கட்டுரையைப் படித்தேன். ஜெயமோகன் இதனை நேரடியாக, பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். இந்த இளங்கோ கிருஷ்ணன் இளைஞரின் கருத்துகளும் நன்றாகவே வந்திருக்கின்றன – இவர் யார்? Read the rest of this entry »