ஆ!

Read the rest of this entry »

345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.

அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »

நிற்க, கொலைகளைச் செய்தாலும் அவற்றுக்கான நிரூபணங்கள் 100% காத்திரமானவை என்றாலுமேகூட – எவருக்கும், நீதிமன்றங்கள் உட்பட, அச்சாதனையாளர்களைக் கொலையாளிகள் என அநியாயமாகக் கண்டனம் செய்யும் உரிமை இல்லை. மன்னிக்கவும்.

திராவிடத் தமிழச் சாதனையாளர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆரிய நச்சரவங்களால் பாதிப்படைய விடக்கூடாது! Read the rest of this entry »

தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.

நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-( Read the rest of this entry »

எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.

பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது… Read the rest of this entry »

…இது இந்த எழவெடுத்த வரிசையில்  இதுதான் கடைசிப் பகுதி. நீங்கள் தப்பித்தீர்கள். கவலை வேண்டேல்!

Read the rest of this entry »

இந்தப் பதிவெழவைப் படிப்பதற்குமுன் – முந்தைய இரு முத்தாய்ப்பு எழவுகளைப் படித்தால் – உங்கள் மண்டை 100% காய்வதற்கு நான் கியாரண்டி வாரண்டி, ஏமண்டி? தெலுஸ்கொண்டி.

எனக்குமே, இத்தனைக் கிழவயது ஆகியும், பலபத்தாண்டுகளாக நம் அலக்கியக் கோமாளிகளின் குத்தாட்டத்தைப்  நேரில் பார்த்து ரசித்த மகாமகோ அனுபவங்கள் இருந்தாலும், ஓரளவு பணிசெய்யும் குயுக்திமூளை இருந்தாலும்  – சிலபல விஷயங்களை, நடப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை.

Read the rest of this entry »

இவ்வரிசையில், மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதற்பகுதி –ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n))

 

கீழ்கண்டவை, சிலபல அன்பர்களின் கடிதப் பகுதிகள்… (அனைத்தும் ஜெயமோகப் பதிவுகள் பற்றியவை – சில தனிப்பட்டமுறை விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டவை) + என் மேலான கருத்துகள்: Read the rest of this entry »

[ஜெயமோகன், அவர் வழமையேபோல, மனம்போன போக்கில் அறச்சீற்றத்துடன் அட்ச்சிவுட்ட பதிவு ஒன்றைக் குறித்து – சிலபல அப்பாவிகள், அதிமேதாவியான எனக்குப்போய் எழுதி ‘இது சரியா’ எனக் கேட்டிருக்கிறார்கள்; அவர்களுடைய கருத்துகளை, முடிந்தவரை அவர்கள் வரிகளிலேயே தொகுத்து, முடிந்தவரை அவர்களுடைய முன்னனுமதியுடன், தனிப்பட்ட குறிப்புகளை நீக்கி, மேலதிகமாக – உங்களுக்கு என் பராக்கிரமம் மிக்க வியாக்கியானத்தை அளிப்பதில் உள்ளபடியே எருமையடைகிறேன். நன்றி!]

ஹ்ம்ம்ம் – இது ஒரு மிகநீண்ட பதிவாகத்தான் ஆகப்போகிறது. பாவம், நீங்கள்… Read the rest of this entry »

எனக்கு இந்த பேராசிரியர் ராஜகோபாலன் அவர்களை மிக நன்றாகத் தெரியும் – பல மாமாங்கங்களாக இவரை அறிவேன். சர்வ நிச்சயமாக, என் செல்லம்தான். இந்தக் குறிப்பைப் படித்துவிட்டு என்னைக் கூப்பிட்டுத் திட்டாவிட்டால், என் பெயரை மாற்றிக்கொள்வேன்கூட! Read the rest of this entry »

…எனக்குக் கொஞ்சம் திகில்நடுக்கம்தான்.

Read the rest of this entry »