அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம்
June 24, 2021
தேவையா? :-( Read the rest of this entry »
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது! Read the rest of this entry »
1
India is an Union of States, of course – but, our dear TN is an Onion of a State!
Actually, it should be called an ‘OnionTerritory!’ (பதிவு தமிழ்லதாம்மே! பயப்டாம படீ! கொஞ்சம் நீளம் தாஸ்தீ, 2600+ வார்த்தேங்கோ… அத்தொட்டு கொஞ்சம் ஸாவ்காஸ்மா படி, ஸர்யா? வர்ட்டா கண்ணூ??) Read the rest of this entry »
(என் பிரத்தியேகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, போர்க்கால ரீதியில் உடனடியாக இக்கட்டுரையை, அவருக்கே உரித்த தனித்துவத்துடன் வடித்துக் கொடுத்த என்னருமை ஆருயிர்ப் பெரும்பேராசான்-II தம்பி எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெகிழ்வின் நன்றி என்றென்றும் உரித்தாகுக) Read the rest of this entry »
கவிஞர் இளையபாரதி எனும் வெட்கங்கெட்ட அடச்சேகுவரா ஜால்ரா! வ்வோங்கி அட்றா!! + அக்காலக் கவிங்கர்கள் பற்றிய குறிப்புகள்
June 2, 2021
பொதுவாகவே இந்த இடதுசொறி அலக்கிய டைப் திராவிட அறிவுஜீவிகள், அதாவது படைப்பாளி வக்காளிச் சொம்புகள், வசதிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பிறருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.
ஏனெனில், காரியார்த்த ஜால்ரா என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்… Read the rest of this entry »
“அது சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.”
May 29, 2021
யாரை ஏமாற்றுகிறீர்கள் நீங்கள்? Read the rest of this entry »
எப்படி?
இப்படி: Read the rest of this entry »
திராவிட அறிவுஜீவி முதலைகளும் வெள்ளையடிப்பவர்களும், சுயமரியாதைத் திராவிட டாக்டர் ப்ரூனோவின் மனைவி, வரதட்சிணைக்காகக் கொடுமை செய்யப்பட்டதையும், தற்கொலை செய்யப்பட்டதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
திராவிட திமுக தலைவர்களும் கேஸையே ‘ஊத்தி மூட’ அயோக்கியத்தனமான பகுத்தறிவுடனும் அறிவியல்பூர்வமான ஊழல் செய்யும் திறமையை வைத்துக்கொண்டும் உதவியிருக்கலாம்.
‘இன்வெஸ்டிகேடிவ்’ ஊடகப்பேடிகள், முதுகெலும்பற்ற கோழைகள் – இதனைத் தொடர்ந்து கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால்… கனடாவில் ஒரு புத்தகமே எழுதப்பட்டுவிட்டது… மன்னிக்கவும். Read the rest of this entry »
இதை வெட்டிப் பரபரப்பிற்காகவோ அல்லது பீதியைப் பரப்புவதற்காகவோ சொல்லவில்லை: இன்று எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று வீடுகளிலும் (இன்னொரு பக்கம்…. தெரு) இந்த சீனாக்கார கம்மீனிஸ்ட் ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் பீடித்த மக்கள் இருக்கிறார்கள். Read the rest of this entry »
மிடில
April 23, 2021
வய்ஸாய்டிச்சி. மன்ச்சிக்குங்க பா. Read the rest of this entry »
“தனியொருவனுக்குச் சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்து பிட்-காய்ன் க்ரிப்டொ-கரென்ஸி இடுவோம்!”
April 14, 2021
யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-( Read the rest of this entry »
நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’ ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’ ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »
ஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்
August 17, 2019
ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »
…என்பது பண்டமிழ் அணிகளுள் ஒன்று. Read the rest of this entry »
இன்று ஒரு அகவல்: சட்டம் ஒரு இருட்டறை. Read the rest of this entry »
…கொள்கைக் கூட்டணி அமைத்து – நம் பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு, நாத்தழுக்க, கண்ணீர்மல்க எழுதியுள்ள விரக்தி வாசகர் கடிதம்! :-( Read the rest of this entry »
…ஆனால், பாவப்பட்ட தமிழ் வாசகனுக்குத்தான் தீர்வேயில்லை!
August 7, 2019
ஜெயமோகனின் கீழ்நோக்கிய பயணம்: கறார் ஆராய்ச்சி முடிவு (FINAL)
August 4, 2019
சரி. இந்தக் கட்டுரை விஷயமாகத்தான் உங்களையெல்லாம் நான், கடந்த சிலபதிவுகளாக பயமுறுத்திக்கொண்டே இருந்தேன். :-( Read the rest of this entry »
மனித விசித்திரங்களில், அதுவும், நம்மைப் போன்ற எல்லாம்வல்ல அறிஞச்சான்றோர்கள் (“அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்!“) ரூம்பு போட்டுச் சிந்திக்கும் விதங்களில்… … Read the rest of this entry »

