இஸ்லாம், அதன் புகழ்பெற்ற ‘சிலிண்டர்’ பாரம்பரியம் – குறிப்புகள்
October 24, 2022
முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக…
சரி.
நேற்று கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »
ஒத்திசைவு வெ. ராமசாமி புடைப்புகளில் தார்க்சியத்தின் மார்க்கம்
September 26, 2022
எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »
யாதும் ஊரே, யாவரும் வேளிர்
September 23, 2022
மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…
ஏனெனில். Read the rest of this entry »
கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் அருளிச் செய்த அம்ரீகா பர்க்லி பிஹெச்டி ஆய்வேட்டினைப் படித்தே விட்டேன்! (அல்லது: ஆசீவகம் என்பது ஆதித்தமிழ்க்றிஸ்தவமே!)
August 28, 2022
பத்ரி சேஷாத்ரியும் பேசுதமிழாபேசுவும் இணைந்து வழங்கிய ஒரு விடியோ உரையாடலைப் பார்த்தேன்; நன்றாக வந்திருக்கிறது. :-( Read the rest of this entry »
டாக்டர் ஒத்திசைவு வெ. ராமசாமி, பிஹெச்டி (பர்க்லி பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா, அம்ரீகா)
August 23, 2022
ஸ்ஸ்ஸ், யப்பாடா…
ஒருவழியாக, என் வாழ்க்கையின் மகத்தான மைல்கல் இன்று நிறைவேறியது… இந்த ஏகோபித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே பெருமையடைகிறேன். Read the rest of this entry »
தமிழக முதலையமைச்சர் முக இசுடாலிர்: “அவன் எவனாக இருந்தாலும் சரி, குண்டாஸ் சட்டம் பாயும்! இந்திய ஒன்றியத்தின் உச்சமான திராவிடமாடல் படி அவனுக்கு முட்டிக்கு முட்டி தட்டப் படும்!!“
முன்னதாக: Read the rest of this entry »
இஸ்லாம் பற்றி எழுத்தாளர் சுஜாதா – குறிப்புகள்
May 21, 2022
வருடாவருடம் செய்யும் புத்தகங்களைக் கழித்துக் கட்டல் தொடர்பாக கடந்த ஐந்தாறு (=சிந்துநதி, எஸ்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன்) வாரங்களாக, என் நூலகத்தின் பழங்குப்பைகளை (+ சிலபல காரணங்களால் எனக்கு இனிமேல் உபயோகப்படமாட்டா ஆனால் பிறருக்கு உதவலாம் எனும் தொகுப்புகளையும்) கிளறி வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். சுமார் 120 காந்தி/பாபுஜி தொடர்பான புத்தகங்களை, பெரியவர் ஒருவர் நடத்திவரும் நூலகத்துக்கு அனுப்பினேன். சுமார் 850 புத்தகங்கள் (குழந்தைகள் படிக்கும் வகை) என்னுடைய செல்லமான ஸ்வாதிக்குட்டியின் பெற்றோருக்கு அளித்தேன். பள்ளிவாத்திகளுக்கு உபயோகப் படக்கூடிய சுமார் 400 புத்தகங்கள், வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பள்ளி ஒன்றுக்குத் தானமாகச் சென்று கொண்டிருக்கின்றன. (இப்படியே அடுத்த 2-3 வருடங்களில் என் நூலகத்தைச் சுமார் 1500க்குள் அடக்கிவிட ஆசை, பார்க்கலாம்…)
1
…அப்போது கிடைத்த, பலப்பல வருடங்கள் முன் ஒரு முஸ்லீம் அன்பர் கொடுத்தனுப்பிய பரப்புரைத் துண்டுப் பிரசூரங்களில் இதுவும் ஒன்று. Read the rest of this entry »
முக இசுடாலிர்: ‘பேட்டரி’ பேரறிவாளனாருக்குக் ‘கொலைமாமணி’ விருதளித்து, எம் திராவிட மாடல் அரசு அழகு பார்க்கும்!
May 20, 2022
…முன்னதாக, இசுடாலிரின் திராவிட மாடல் அரசு, தன் தேர்தல் வாக்குறுதிகள் அனைவற்றையும் 200% மூச்சுமுட்ட நிறைவேற்றி விட்டதால், மிச்சம் இருந்த ஒரு கோலாகலத்தையும் நிறைவேற்றும் கடமை அதற்கு இருக்கிறது. Read the rest of this entry »
“தொண்டைமண்டல வேளாளர்களின் சமூக அதிகங்கள்”
May 19, 2022
நம்ப முடியவில்லை. இல்லை. வில்லை. இல்லை… அவனா சொன்னான்? இர்க்காது. இர்க்கவும் கூடாது… … Read the rest of this entry »
Have been having some discussions about the fundamental differences between (mostly) nonsensical ‘Social Sciences’ and that of the real, useful Sciences – especially as adapted & applicable to ‘Tamil discourses.’
+ நம் பாவப்பட்ட தமிழ, அதிசராசரிச் சூழலில் – நாட்டாரியல், திராவிடமாடல், அகழ்வாராய்ச்சி, இனம்-நாடு-‘இனமானம்’ போன்ற இன்பலாகிரி வஸ்துக்கள் ‘அறிவியல் பூர்வமானவை’ எனப் பவனி வரும்போது, ‘இலக்கியவாதிதான் சமூகத்தின் மனச்சாட்சி’ எனப் பிரமைகள் உருவாக்கப் படும்போது (நமக்கு அறிவியல் என்றால் என்ன, அதற்கும் உடும்புத்தைலத்துக்கும் உள்ள சிலபல முக்கியமான வித்தியாசங்கள் யாவை எனத் தெளிவாகத் தெரிவதில்லை – போன்ற) நம் பார்வைக் குறைபாடுகள் துல்லியமாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிகின்றன. Read the rest of this entry »
சர்வநிச்சயமாக, ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் – ஆதாரம், குறிப்புகள்
April 26, 2022
ஆம். இது உண்மைதான். Read the rest of this entry »
கிராமத் தம்பீ மறுமலர்ச்சித் திட்டம் எங்கே?
April 8, 2022
பார்த்திட்டாயா தம்பீ? Read the rest of this entry »
முன்னதாக… Read the rest of this entry »
சேரசோழபாண்டிய சங்ககால ~10000 BCE ‘சதுரத்தமிழி’ எழுத்துகள் சென்னை வரலாற்றாளரால் கண்டுபிடிக்கப் பட்டன!
February 22, 2022
இது 2030களில் வரலாற்றுப் பிரசித்தி பெறப்போகும், மொழியியல் வரலாறுகளைப் புரட்டிப் போடப்போகும் நல்லாவணம்.
இப்பதிவில் பல ஆன்றோர்-சான்றோர்*களின் உன்னதக் கருத்துகள், உள்ளது உள்ளபடி (கிட்டத்தட்ட திட்டத்திட்ட, 2700+ வார்த்தைகளில், ய்ய்யம்மாடியோவ்!) பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றைப் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து உள்வாங்கிக்கொண்டால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும்.
* பிஏகிருஷ்ணன், தர்மராஜ் தம்புராஜ், டிஎஸ் கிருஷ்ணன், என் கல்யாண்ராமன், அரவிந்தன் கண்ணையன், ஜெயமோகன், ரங்கரத்தினம் கோபு, டகால்டி, பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா, எஸ்ராமகிருஷ்ணன், பா ராகவன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், உதயசந்திரன் இஆப, வொளறநாயகன் கமலகாசனார், திட்டக்குழுத் திட்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப், முக இசுடாலிர், அம்ரீகா அறிங்கர் ரவிஷங்கர் கண்ணபிரான் ‘கரச’ — கடோசியில் பண்டைமொழியியல் வல்லுநர் ஸ்ரீகாந்த்பார்த்தசாரதி… Read the rest of this entry »
ரஷ்யா மீது இந்தியாவின் படுபயங்கர அணுகுண்டு தாக்குதல்! ஐயோ!!
February 20, 2022
தேவையா? Read the rest of this entry »
…ப்ளாக் பயங்கரவாதம் தொடர்கிறது…
February 19, 2022
வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »
मिच्छामि दुक्कडम्, தமிழ்பூதம் செம்பூதங்கள்…
November 17, 2021
மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »
ஒத்திசைவின் பராக்கிரமம்
November 11, 2021
அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »
எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »
…ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/
“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”
கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது) இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?
A rhetorical question.
And, vita brevis.

