…இந்தச் சோக நிலைக்கு – கடந்த 60 வருடங்களுக்கான மூலக் காரண எழவு: பொறுக்கித் திராவிடமாடல், கல்வி திராவிடமயமாக்கப்படல். அதன் காரணமாக, தமிழக அறிவியல் ஞானத்தின் அதலபாதாள உச்சங்கள். நன்றி.

இன்னொரு முக்கியகாரணம்:

தமிழ்மொழியின் நெடிய நெடிதரும் வரலாற்றில் (~1700-2000 வருடங்கள்?) என்றுமே ஒரிஜினல், முதன்மைச் சிந்தனை அறிவியல் சார் புத்தகங்களோ ஆக்கங்களோ ஏன் அறிவியலாளர்களோகூட இருந்ததேயில்லை.

மாறாக, மாரடைப்பாக  – வாயோயாமல் ‘லெமூரியா காலத்திலேயே கால்குலசு கண்டுபிடித்தான்’  + ‘திருமந்திரத்தில் பரிணாமச் சிந்தனைகள்’ வகை நகைச்சுவைப் புனைவுகள் தாம் நிதர்சனங்கள்.

(உடனே – ஸ்ரீநிவாஸராமானுஜன் ஸிவிராமன் சுப்ரமணியம்சந்திரசேகர் எனத் தூக்கிக்கொண்டு வராதீர்கள், அவர்கள் ‘ஆரியர்கள்’ – மேலும் அவர்கள் தமிழ்மொழிவழி சிந்தித்து ஊடாடியதாகத் தெரியவில்லை – எப்படியும் ‘தொழில்நுட்ப-அறிவியல் தமிழ்’ எனவொரு பாரம்பரியம், தமிழகத்தில் இருந்தால்தானே – ஆகவே அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை!)

‘தமிழனும் சங்ககால அறிவியலும்’ போன்ற அபத்தங்கள், கொட்டை நசுக்கப்பட்ட அல்லது கொட்டையற்ற தமிழ் ‘அறிஞர்கள்’ பகிரங்கமாகத் தொடர்ந்து செய்யும் கைமுட்டியடித்தலுக்குச் சமம்,  அதுவும் அதிக பட்சம். அவ்வளவுதான்.

எனக்குத் தெரிந்து ‘திருவள்ளுவரும் அணுசக்தியும்’ என – குடமுருட்டிக் குண்டினைப் போட்ட கருணாநிதி போல், ஒரு எம்ஃபில் ‘ஸ்காலர்’ என் மேல் (செப்பனிட) வீசியதும் நடந்திருக்கிறது.

பரிசீலனை/ரிவ்யூ செய்கிறேன் பேர்வழியென அதன் வரைவைப் போய் வேலை வெட்டியில்லாமற் படித்து, புத்தி பேதலித்து, மயிரைப் பிய்த்துக்கொண்டு அலைந்ததும்தான்.

பேடிகள். படு கேவலர்கள். அற்பர்கள்.

மலையாளத்தில் கூட வந்திருக்கும் முதன்மை கணிதச் சிந்தனை நூல்கள் (எடுத்துக்காட்டாக – 1530 வாக்கில், ஜ்யேஷ்டதேவ அவர்களால் எழுதப்பட்ட மலையாளக் கணித நூலான கணிதயுக்திபாஷா), தமிழனுக்கு அந்தப் பாரம்பரியமே இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்துவது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது. மகா சோகம்.

மஹா ஷோ கேம். இதுதாண்டா திராவிடம்! இத்தாண்டா டமீள் தேசீயொம்…

2

சுமார் 8 வருடங்கள் முன், ஓரளவுக்கு விஷ(ய)ஞானமுள்ள சக-கிழம் ஒன்றிடம் (அது ஒருமாதிரி தனித்தமிழ்க் கிழம், ‘உலகத்தின் முதல் பெருச்சாளி தமிழ்ப்பெருச்சாளி’ வகையறா திராவிட விசித்திரபித்தம்) இது குறித்து உரையாடியபோது (…பரஸ்பர பணிவுடன் தான் இந்தச் சொற்போர் ஆரம்பித்தது,  ஆனால் வாதங்களோ தரவுகளோ ஒன்றுமேயற்ற நிலையில் அக்கிழத்திற்கு ரத்த அழுத்தம் அதிகமாக ஆகிப்போய்…) அதற்குப் படுகோபம் வந்து, “வாயை மூட்றா, வந்தேறி பாப்பாரத் தாயோளீ நாயே” என்று முடிந்தது, சுபம் – என்பதை வாஞ்சையுடனும் பெருமிதத்துடனும் நினைவு கூர்கிறேன்.

அதற்குப் பின், ரூம்போடாமல் மிகுந்த யோசனை செய்து:

“தமிழரின் அறிவியற்புல/தொழில்நுட்பப் பண்பாடு? தமிழில் ஆவணப்படுத்தப்பட்ட அறிவியல் வரலாறுகள், ஆராய்ச்சிகள்?? தமிழில் முதன்மை அறிவியல் அடிப்படைப் புத்தகங்கள்???

= 0.

சுழியம். பூஜ்யம். ஸீரோ. முட்டை. கோளம். பந்து. அடிக் கொட்டை

…எனவொரு தரவுகள்சார் பதிவு ஆரம்பித்து 2000 வார்த்தைகளுக்குப் பின்னும் முடிவடையாமல், நானும் அவ்வரைவுப்பதிவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில். தமிழின், தமிழகத்தின் அறியாமை என்பது ஒரு ஹிமாலய சாதனை, அவ்வளவுதான்.

தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் 1970களில் சிலபல (ஆங்கில மூலங்களிலிருந்து) பாடப்புத்தக மொழிபெயர்ப்புகளைக் கொணர்ந்தது என்பதை அறிவேன். இவற்றில் சில ஓரளவுக்கு நன்றாகவே வந்தன. பின்னர் வரவேற்பின்மையினால் கூழாக்கப் பட்டன; சில தப்பிப் பிழைத்து நூலகங்களில் தஞ்சமடைந்து கேட்பாரற்றுக் கிடந்தன; சென்னை கன்னிமரா நூலகத்தில் சிலவற்றைப் புரட்டிப் பார்த்த நினைவு.

அவ்வளவுதான் தமிழ்மொழி பாடப் புத்தகங்களுக்கு வரவேற்பு. பகற்கொள்ளைக்காரத் திராவிடர்கள் நடத்தும் கல்விசாலைகளில் கூட தமிழுக்கு முன்னுரிமையில்லை.

பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழ்வழியில் படித்து நொந்த நான், மனம் வெதும்பித்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சுமார் 3.5 கோடி போலிஷ் மொழி பேசும் மனிதர்களுள்ள போலண்ட் தேசத்தில், அவர்கள் மொழியில்  எப்பேர்ப்பட்ட அருமையான புத்தகங்கள் வந்திருக்கின்றன!

சுமார் 1 கோடி மக்களேயிருக்கும் மிகச் சிறிய தேசமான இஸ்ரயேலில் – சுமார் 60 லட்சம் பேர் யூத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்… ஆனாலும் அங்கு எவ்வளவு ஆயிரக்கணக்கில் சமகால அறிவியல் தொழில் நுட்பப் புத்தகங்கள் ஹீப்ரு மொழியில் வந்திருக்கின்றன! 

இங்கே? நம் ப்ளடி தமிழகத்தில்?? 7.2 கோடி பேர் வசிக்கும், அதில் 6+ கோடியினர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் நம் ‘செம்மொழி தமிழ்மொழி’ பிரதேசத்தில்??? கடந்த 1-2 ஆண்டுகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட அற்புதமான பிறமொழி உயர் அறிவியல்-தொழில் நுட்பப் புத்தகங்கள்???? அவற்றை நுகரக் கூடியவர்கள்????? அதற்கான அரசு-செயல்திட்டங்கள்??????

0

ஏன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயும் அது சுழி தான்! நன்றி!! 

சுழியம் தான் நம் பெரும்பாரியம். ஆனால் அந்தச் சுழியையும் கண்டுபிடித்தது தமிழனில்லை. 

இத்தனைக்கும், உலக அளவில் தமிழ் மொழி அறிந்தவர்கள் சுமார் 9-10 கோடியாமே! 

-0-0-0-0-

இந்த அழகில், திராவிடக் குப்பையொன்று இப்படி மினுக்கிக் கொள்கிறது:

சுமார் அரை கோடி பேர் அளவில் மட்டுமே இருக்கும் நார்வே நாட்டின் நார்வீஜியன் மொழி பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியாக வெளிவரும் அவர்களுடைய தாய்மொழி வழி தொழில் நுட்பப் புத்தகங்கள்?  அதே அளவில் இருக்கும் ஃபின்லேண்ட் – ஃபின்னிஷ் காரர்களுக்கும் அப்படியே! 

…இவை கிட்டே கூட தமிழால் போகவே முடியாது. நமக்கு அதற்கான பாரம்பரியமும் இல்லை, ஆர்வமும் இல்லை… வெறும் வெட்டிப்பேச்சு ‘தமிழ் எங்கள் மூச்சு’ வாயோர நுரைதள்ளலோடு சரி. 

“தமிழ் எங்கள் உயிர், மண்டையில் எங்கள் மயிர்!!”

நம் இழி நிலையைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகுதய்யா!

இதனை, கிணற்றின் விளிம்பில் ஒரு deconstruction எனவொரு மாதிரியாகவும் புரிந்து கொல்லலாம்.

ஒரு காலத்தில், அதாவது Wi-Fi கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும், ப்ளெட்டி குடும்ப WhatsApp குழுக்கள் தோன்றுவதற்கு முன்பும், நல்லதங்காள் என்ற பெண் வாழ்ந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா முடிவுகளையும் அவளைத் தவிர மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதான் அந்தக் காலத்தின் ‘குடும்ப விழுமியங்கள்’.  என்ன wtf. இது அப்பட்டமான patriarchy. அவ்ளோதான் கதை.

-0-0-0-0-0-

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ‘Family planning என்பது மேற்கத்திய சதி’ என்று அக்கால சமூகமே முடிவு செய்திருக்க வேண்டும். கணவன் காசிராஜன். குடிகாரன். டாஸ்மாக்கில் செந்தில்பாலாஜிக்குக் கப்பம் கட்டவே அவனுக்கு நேரம் போதவில்லை. எப்படியும், திருட்டுத் திராவிட அரசுகள் கொடுத்த பிச்சை ‘உரிமைத் தொகை’ களை அப்படியே திருப்பி டாஸ்மாக் கடைகளுக்கே கொடுத்துக்கொண்டிருந்த குடிமகன் தான் அவன்.

காசிராஜன் பெயரில் ராஜா இருந்தாலும் வீட்டில்  காசே இல்லை, cause இல்லையென்றால் பின்னர் எப்படி எஃபெக்ட் வரும்? ரேஷன் கடை புழுத்த அரிசிகூட வீட்டில் இல்லை. வறட்சி வந்தது.

வழக்கம்போல ‘ஏ திமிர் பிடித்த கர்நாடகாவே! காவிரி நீரைத் திறந்து விடு’ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அது வைகைக் கறை படிந்த நிலம். தமிழகத்தின் தென்னகம்.

நீரில்லை. வயலில் பயிர் இல்லை. வீட்டில் உணவு இல்லை. ஆனால் ஊர்ப் பெரியவர்கள் ஆலோசனை மட்டும் டன் கணக்கில் வைத்திருந்தார்கள். கேட்டால் வாட்ஸ்அப் ஃபார்வர்ட் என்றார்கள். இருந்தாலும், நாங்க பேக்வர்ட் எங்களை வறட்சிப் படுத்திவிட்டார்கள் வந்தேறி ஆரியர் என்றார்கள். பெரிசுங்கன்னாலே தொல்லைதான்.

“பெண் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும்.” – ஆனா அதே சமயம் – ராணிமங்கம்மா அல்லிராணி வேலு நாச்சியார் எனப் புல்லரித்துக் கொள்வார்கள், ப்ளடி.

“குடும்ப மானம் காக்க வேண்டும்.” – அதே சமயம் குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே ரேப் செய்வார்கள்…

“கஷ்டம் வந்தால் கடவுளை நினைக்க வேண்டும்.” – ஆனா கஷ்டம் என் மூலமா வந்தா பேசாம மூடிக்கினு போய்டணும், கேட்டியா?

அரிசி கேட்டால் அப்ஸ்ட்ராக்ட் தத்துவம் இலவசமாகக் கிடைத்தது. வெளங்கிடும்.

ஒருநாள் நல்லதங்காள் தன் அண்ணன் நல்லண்ணன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தாள். ‘Blood is thicker than water’ என்ற பழமொழியை நம்பினாள். ஆனால் அந்தப் பழமொழிக்கு கீழே சிறிய எழுத்தில் ‘Terms and conditions apply. Sister-in-law approval mandatory’ என்று இருந்ததை அவள் கவனிக்கவில்லை. அண்ணி நல்லதங்காளை கெட்டநாத்தியாக நினைத்தாள்; ஏனெனில், அவள் கூகில்  ட்ரான்ஸ்லேஷன் சரியில்லை.

எது எப்படியோ. வேறுவழியில்லாத நல்லதங்காள், ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு காசிராஜன் சகவாசமே வேண்டாம் என வெளி நடப்பு செய்தாள். குழந்தைகள் வழியில் தொடர்ந்து கேட்டனர்:

“அம்மா, இன்னும் எவ்வளவு டிஸ்டென்ஸ்?”

“பொட்டிக் கடேல குர்குரே பாக்கெட் வாங்கிக் கொடுக்கறியா?”

“அம்மா, அடுத்த மீல்ஸ் எங்க? எவ்ளோ நேரம் நான் மீம்ஸ் பாத்துக்கிட்டு இருக்கறது?”

“அம்மா, hotspot இருக்கா? டவரே கெடக்க மாட்டேங்குதே!”

கடைசி இரண்டு கேள்விகளை யார் கேட்டார்கள் என்பது வரலாற்றுக் கதையாடல் பிரச்சினை. சில ஆய்வாளர்கள் அது பின்னாளில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் என்கிறார்கள். பல தமிழ்தேசியப் பேராசிரியர்கள், ஏன் அந்தக் காலத்திலேயே எங்கள் செந்தமிழ் முப்பாட்டனார்கள் இண்டெர்னெட் மொபைல் ஃபோன் கண்டுபிடித்திருக்க மாட்டார்களா எனக் கேட்டார்கள். “உலகத்துக்கே இரும்பைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் எங்கள் லெமூரியர்கள்தாமே?”

நல்லண்ணன் அப்போது வீட்டில் இல்லை. அவனுடைய மனைவி மூளியலங்காரி இருந்தாள். பழைய கதையில் அவள் ‘கொடூர அண்ணி.’ நம்முடைய புதிய critical edition-ல் அவள் patriarchy-யின் middle-management அதிகாரி. வீட்டின் உணவு, கதவு, சமையலறை, குடும்ப மரியாதை ஆகிய சிறு அதிகாரங்கள் மட்டுமே அவளிடம் இருந்தன. அவற்றை அவள் முழு தீவிரத்துடன் பயன்படுத்தினாள்.

ஏனெனில் மேலிருந்து ஒடுக்கப்பட்டவர் கீழே ஒருவரைக் கண்டால், hierarchy தன்னை reproduce செய்துகொள்ளும்.

“எதற்காக வந்தாய்?” என்றாள் மூளியலங்காரி.

நல்லதங்காள்: “குழந்தைகள் பசித்திருக்கிறார்கள்.”

“அதற்காக இங்கேயா வருவாய்? குடும்பத்தோடு வந்திருக்கிறாயே! முன்பே calendar invite அனுப்பியிருக்கலாமே?”

“நான் கூக்ல் calendar உபயோகிப்பது இல்லை, .”

“குறைந்த பட்சம் ஒரு வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ்?”

“என் ஃபோன்ல சார்ஜே இல்லை! நல்லண்ணன் தான் நல்லெண்ணத்தோட டாப்-அப் செஞ்சி கொடுக்கறேன்னான்…”

“அதுதான் பிரச்சினை. திட்டமிடல் இல்லை. Financial literacy இல்லை. இப்போது emotional blackmail. தேவையா? உன்னோட எக்ஸ்பெக்டேஷனுக்கும் ஒரு எல்லை வேண்டாமா?”

இதைச் சொல்லிக்கொண்டே மூளியலங்காரி தன் LinkedIn-ல் “boundaries are part of self-care” என்று  சாட்ஜிபிடி உதவியுடன் பதிவிட்டாள். பதிலுக்கு நிறைய லிங்க்ட்இன்ன ஆண்கள் DM செய்து “ஏன், நாங்களும் உனக்கு உதவி செய்ய முடியுமே! பக்கத்து கஃபேகாஃபிடேயில் ஆரம்பிக்கலாமா? உன் முகம் அழகாக இருக்கிறது… உன் கட்டுரை அதை விட…”

…மூளியலங்காரி, நல்லதங்காளுக்கு உடைந்த பாத்திரத்தில் பழைய அழுகிய ஜவ்வரிசி மாவைத் தந்தாள். அடுப்புக்கு ஈர விறகு. சமைக்க துளையுள்ள பானை. பின்னர், “வாய்ப்பு கொடுத்தேன்; பயன்படுத்தத் தெரியவில்லை” என்றாள். இது சமகால நிறுவனங்களில் PIP performance improvement plan என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகள் அழுதனர், அவர்களுக்கு வேற என்ன வேலை.

நல்லதங்காள் மௌனமாக இருந்தாள். ஏனெனில் ஜென்ஸீ கதையாசிரியர்கள் துன்புறும் பெண்களுக்கு நீண்ட உரையாடல் எழுத மாட்டார்கள். அவர்கள் கண்ணீர், கற்பு, தியாகம் ஆகிய மூன்று reaction emojis மட்டுமே வழங்குவார்கள். உங்களுக்கு எந்த இமோஜி தேவையோ இட்டுக் கொள்ளவும்.

சரி. இப்போது நல்லதங்காள் வெளியேறினாள். ஏனெனில், முன்னதாக மூளியலங்காரி கதவடைப்பு செய்திருந்தாள்.

இங்கே narrator (நான் தான்!)  திடீரென்று கதையை நிறுத்துகிறான்.

Narrator: “டேய் வாசகா! அடுத்ததாக நீ எதிர்பார்ப்பது கிணறு.” (வாசகிக்கு இதனைப் பெண்படுத்திக்கொள்ளவும்)

வாசகர்: “ஆம். எனக்கும் Original plot தெரியும். இப்பதான் ஜெமினியில் கேட்டேன். ஆனால் அந்த ஸ்டூடியோவ  எப்பவோ இழுத்து மூடிட்டாங்களாம்!”

நல்லதங்காள்: “ஒரு நிமிடம்! என் வாழ்க்கையை ஏன் எல்லோரும் spoiler-alert பண்ணுகிறீர்கள்?”

களிம்பு தடவிக் கொள்ளாமல் விளிம்பு நிலையில் இருந்த அவள் கதையின் ஓரத்திலிருந்து வெளியே வந்து ஆசிரியரிடம் கேட்டாள்:

“எனக்கு வேறு option இருக்கறாமாறீ எழுதவே முடியாதா?”

ஆசிரியர் பதற்றமடைந்தார். (இவரும் அதே நர்ரேட்டர் தான்!)

“இது புகழ்பெற்ற சோகக் கதை. நீ கிணற்றில் குதிக்காவிட்டால் cultural authenticity போய்விடும். அந்த்ரொபாலஜி பத்தி ராஜன்குறை கிருஷ்ணன் ரோஸா வஸந்தெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?”

நல்லதங்காள்: “என் குழந்தைகள் இறந்தால்தான் உங்கள் culture authentic ஆகுமா?”

“அது தாய்மையின் உச்சம். அதைத்தான் எங்களுக்கு மிஷெல் ஃபூக்கோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்… ஜெயுமோகன் கூட இது குறித்து ஒரு சுயமுன்னேற்றப் பதிவு போட்டிருக்கார்!”

“ஜெயமோகனோட எல்லா பதிவும் சுயமுன்னேற்றம் பத்திதான்… எனக்கு அதுதான் இப்ப ரொம்ப தேவையா?”

“அப்ப சாரு நிவேதிதா? எஸ் ராமகிருஷ்ணன்?? இவங்க சொன்னா பரவாயில்லயா?”

“கண்ட கழுதெங்க பத்தி பேச நான் இங்க வரல… சாப்பாடு கொடுக்காத சமூகம் குற்றமற்றது;  ஆனால் – குழந்தைகளோடு இறந்த பெண் தெய்வமா?”

Critical theory அங்கே background music போல ஒலித்தது.

நல்லதங்காள் கிணற்றின் அருகில் நின்றாள். குழந்தைகளைப் பார்த்தாள். கிணற்றைப் பார்த்தாள். பின்னர் camera-வைப் பார்த்தாள். சமூக சாட்சியமாக ஒரு கடைசி ஸெல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

“இந்தக் கிணறு வெறும் கிணறு அல்ல. இது feudal patriarchy-யின் narrative apparatus. குடும்பம் என்னை வெளியே தள்ளியது. சமூகம் உதவி செய்யவில்லை. ஆனால் climax-ல் என் தனிப்பட்ட முடிவையே moral lesson ஆக்கப் போகிறார்கள்.”

மூத்த குழந்தை கேட்டது:

“அம்மா, அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?”

“கிணற்றை deconstruct செய்யப் போகிறோம்.”

அவர்கள் கிணற்றுக்குள் குதிக்கவில்லை. அதற்கு முன் ஒரு selfie எடுத்தனர்.

Caption: “All is well, that ends in a well.”

இன்ஸ்டாவுக்காக ஒரு ரீலும் போட்டனர். விஜய் படப்பாட்டு மெட்டு ஒன்றின் பின்புலத்தில் குடும்பத்தோடு குத்தாட்டம்.

பின்னர் நல்லதங்காள் அருகிலிருந்த திராவிட அபலைப் பெண்களைச் சேர்த்தாள். விதவைகள், பசியால் தவித்தவர்கள், வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள், குடிகாரர்களால் உதைத்துத் துரத்தப் பட்டவர்கள். வீச்சரிவாளால் வெட்டப் பட்டவர்கள், குடிகார சொந்தத் தகப்பன்/சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டவர்கள், அநாதையாக விடப்பட்ட இரண்டாம்/மூன்றாம் தாரப் பெண்டாட்டிகள். திராவிட இளைஞர்களால் விரட்டப் பட்ட தாய்மார்கள்…

அவர்கள் “நல்லதங்காள் பரஸ்பர உதவி சங்கம்”  என ஒரு Selfie Help Group தொடங்கினர்.

முதல் தீர்மானம் போட்டனர்:

“தற்கொலைக்குத் தள்ளும் கதைகளை பக்திப் பாடலாக்கவோ  நாட்டார் கதையாக்கவோ கூடாது.”

இந்த இயக்கம் viral ஆனது. #JusticeForNallathangal, #SevenKidsSevenRights, #OpenTheGranary ஆகிய hashtags, trend ஆயின.

நல்லண்ணன் திரும்பிவந்தான். நடந்ததை அறிந்து வீச்சரிவாளை எடுத்தான். சாதிப் பெருமை பேசினான். அவன் திராவிடன்.

“என் மனைவியைத் தண்டிப்பேன்!”

நல்லதங்காள் கையை உயர்த்தினாள்.

“Stop. இதுதான் toxic masculinity season two. நான் உதவி கேட்டபோது நீ எங்கே இருந்தாய்? இப்போது வாள் எடுத்தால் hero ஆகி விடுவாயா? அடுத்து முதலையமச்சராகவே ஆகிவிடலாம் எனக் கனவு காண்கிறாயா?”

நல்லண்ணன் வாளை மெதுவாகக் கீழே வைத்தான். வாளாவிருந்தான். வாள்வாங்கு வாள்ந்தான், ஏனெனில் அவன் திராவிடன், தனித்தமிழ் வெறியன், ழ அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது.

எது எப்படியோ – நல்லண்ணன் நல்லதங்காளைக் கேட்டான்: “அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?”

“முதலில் கேள். மன்னிப்பு கேள். பிறகு மறுபடியும் மன்னிப்பு கேள். அடுத்து, வீட்டிலுள்ள தானியத்தைப் பகிர். அதன் பின் unpaid care, household work பற்றி workshop attend பண்ணு. அது வரை நீ அண்ணனில்ல, நீ எனக்கு அண்ணனில்ல – அப்டிதான் மணிரத்னம் படத்துல வசனம் இருக்கும்.”

மூளியலங்காரியும் முன்வந்தாள்.

“பழி… வேண்டாம், எனக்கு வேண்டாம்… villain ஆக்கிட்டாங்க… என்னை மட்டும் villain ஆக்கிட்டாங்க.  மணிரத்ன வசனம் எனக்கும்தான் தெரியும்… இந்த வீட்டில் உணவின் மீது உண்மையான உரிமை யாருக்கு இருந்தது? நான் வீட்டின் கதவை அடைத்தேன் – ஆனால் கதவை அமைத்தது யார்? ஒரு ஆணாதிக்க தச்சர் தானே? வீட்டைக் கட்டியது யார்? ஆதிக்கவெறி கொண்ட ஒரு ஆண் மேஸ்திரிதானே?”

அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். பின்னர் narrator நைஸாக மெதுவாகக் கதையை முடிக்க முயன்றான். ஏனெனில் அவன் மனைவி அவனுக்கு ultimatum கொடுத்திருந்தாள். “சும்மா கதை எழுதறேன் கட்டுரை எழுதறேன் கத்தரிக்கா நறுக்கறேன்னு கதவுடாம மொதல்ல பத்துபாத்திரம் தேய்!”

…நல்லதங்காள் தடுத்தாள்.

“இன்னும் முடிவில்லை.”

“என்ன வேண்டும்?”

“எனக்கு கோவில் வேண்டாம். பொங்கல் விழாவில் அழுது பாடும் கதை வேண்டாம். உயிரோடு இருக்கும் பெண்களுக்கு உணவு, பாதுகாப்பு, சொத்துரிமை, மனநல உதவி வேண்டும்.”

“அது climax-க்கு சற்றே policy-heavy ஆக இருக்கிறது.”

“அப்படியே எழுதுங்கள்.”

இறுதியில் நல்லதங்காள் தெய்வமாகவில்லை. Motivational speaker-ஆகவும் மாறவில்லை. நாட்டாரியல் ஆராய்ச்சி என்ற பெயரில் பாளையங்கோட்டைப் பாதிரிகளால் கழிசடை ரிஸர்ச்சும் செய்யப் படவில்லை.

மாறாக – அவள் ஊரில் பொதுச் சமையலறை, குழந்தை பராமரிப்பு மையம், பெண்களுக்கான அவசர நிதி ஆகியவற்றை உருவாக்கினாள். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி எரித்துச் சாம்பலாக்கினாள்.

கே அண்ணாமலை அவர் பங்குக்கு அகமகிழ்ந்து அவளுக்கு விழா எடுத்து வீ-த-லீடர்ஸ் உறுப்பினர் அட்டையை வழங்கினார். “எனக்கு அம்பது லட்சம் லீடர்ஸ் வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் பெண்கள் படும் பாட்டுக்கு பாரதீயஜனதா கட்சி பொறுப்பானால், பாஜகவையும் எதிர்த்து விமர்சிப்பேன்” என்றார்.

ஆனால் – தவேக விஜய் விசிறியான நல்லதங்காள், லீடர்-உறுப்பினராக மறுத்தாள். மேலும் அவளுக்கு அட்டை என்பது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என முந்தா நாள் வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தது.

அனைவராலும் அம்போவென விடப்பட்ட கிணறு மட்டும் தனிமையில் வாடிக்கொண்டு இருந்தது. பாவம்.

சுபம்.

Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)

Let us explore just one point in this context. Read the rest of this entry »

…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?

எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »

ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:

Raalraa Says: March 18, 2025 at 09:43

அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:

வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21

ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.

  1. மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
  2. ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
  3. மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் –  ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
  4. இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
  5. பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர –  ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
  6. ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.

அவ்ளொதான்.

ப்ளடி சாதாரணமான ஜெயமோக சாருநிவேதித எஸ்ரா வகையறாக்களையே என்னால்நம்மால் தாங்கமுடியவில்லை, இந்த அழகில் இந்த ப்ளடி அலக்கியவாதி, இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.  Read the rest of this entry »

பீடிகை: முன்னமே சிலபல முறை பெரியவர்* அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் நக்கலாகவும் கிண்டலாகவும்தான். ஏனெனில் அவருடைய கண்மூடித்தனமான எதிர்ப்புகள் அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கவை – ஆனாலும்… அவர் அதிர்ந்து பேசாமல் திட்டாமல் ஒரு விஷயத்தைத் தரவுகள் சார்ந்து தொடர்ந்து பேசும்போது, அதனையும் ஒப்புக்கொண்டு போற்றத்தான் வேண்டும், அதற்குரிய மரியாதை கொடுக்கப்படத்தான் வேண்டும். Read the rest of this entry »

(currently reading)

(currently reading…)

-0-0-0-0-0-0-

ஐந்து புத்தகங்கள் – 8 September 16, 2024

ஐந்து புத்தகங்கள் – 7 September 5, 2024

ஐந்து புத்தகங்கள் – 6 August 30, 2024

ஐந்து புத்தகங்கள் – 5 August 21, 2024

ஐந்து புத்தகங்கள் – 4 August 17, 2024

அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 3  August 7, 2024

அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 2  July 30, 2024

w/ some preamble etc: அண்மையில் படித்த ஐந்து புத்தகங்கள் – 1  July 27, 2024

1

மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல)  சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ. Read the rest of this entry »

நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…

அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.

அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,

அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.

இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.

-0-0-0-0-

ஆனால்.

என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …

ஆக.

அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” –  சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.

மன்னிக்கவும்.

1

முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த  அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »

(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)

🙏🏾

சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »

ஒரு விசன கவிதை:

Read the rest of this entry »

Ayyo! 😩 Read the rest of this entry »

ஏனெனில் – இதற்கு ஒருமாதிரி,  என் கடலூர்சீனுகுருவி மூளைக்கு எட்டிய வகையில் சிலபல காரணங்கள்: Read the rest of this entry »

மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…

ஏனெனில். Read the rest of this entry »

சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும். Read the rest of this entry »

ஆம். ழேலைத் தூக்கிக்கொண்டு தத்தக்காபித்தக்காவென நடனமாடும், ஷாம்பூ விளம்பரத்தலைமசுரைடைத்த ழமிழணங்கைத்தான் குறிப்பிடுகிறேன். Read the rest of this entry »

or Rebust, ya know what I mean? Read the rest of this entry »