முன்னமேயே ஒருதடவை இந்த டேட்டா ஸையின்டிஸ்ட் ப்ரக்ருதியின் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ உளறல்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் சே என்று விட்டுவிட்டேன். Read the rest of this entry »

அருவருக்கத்தக்க அசோகமித்திரனின் அடிவருடி வாசகனான அற்ப அடியேனின் தெண்டனிட்ட தாழ்மையான விஞ்ஞாபனம். உபயகுரங்குகுசலாபரி.

Read the rest of this entry »

அட! தலைப்பே அமர்க்களமாக இருக்கிறதே!  ஆனால், பயப்படாதீர்கள்! மேலே படியுங்கள், ஜமாயுங்கள். Read the rest of this entry »

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

Read the rest of this entry »

… இவர்கள் கௌரவர்கள் ரேஞ்சுக்கு, நாளொரு மேனியாவும், பொழுதொரு கொண்ணை*யாகவும் – எண்ணிக்கையில் ஏறிக்கொண்டேயிருந்தாலும், இந்த மனகூவான்கள் அலுப்பேயில்லாமல் தொடர்ந்து அள்ளிஅள்ளித் தரும் நகைச்சுவையிருக்கிறதே, என்னால் தாங்கவேமுடியவில்லை. (இத்தனைக்கும் அங்கு, எனக்கு ஓரளவு மரியாதையுள்ள கம்யூனிஸ்ட்களும், தமாகவினரும் ஐக்கியமாகியிருந்தாலும் இப்படியொரு நகைச்சுவை!) :-(
Read the rest of this entry »

மன்னிக்கவும்; ஆச்சரியக்குறி ஸ்டாக் தீர்ந்துவிட்டது, இந்த எழவெடுத்த பதிவை எப்படி எழுதி முடிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை. :-(  இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சலில் தலா 1024 ஆச்சரியக்குறிகளை அனுப்பிவைக்கவும். நன்றி. Read the rest of this entry »

​அழகியசிங்கர் அவர்களை நெடு நாட்களாகவே, உண்மையைச் சொல்லப்போனால், நான் அரைநிஜார் போடாத காலத்திலிருந்தே அறிவேன். அவர் பழகுவதற்கு இதமானவர். எனக்கு மிகவும் அணுக்கமானவர். வாழ்க்கையின் உள்ளார்ந்த உடுக்கைகளின் ஊடுபாவுகளை, ​அவரைப் போல அணுகுபவர்களை நான் அதிகம் பார்த்ததில்லை.

என் நல்லூழ் காரணமாக மட்டுமே அவரை நன்றாகத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை… Read the rest of this entry »

நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று… Read the rest of this entry »

முதலில், மேற்கண்டவற்றை அணுகுவது தொடர்பான என் சொந்தக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »

பொதுவாக, எந்தக் கட்டுரையையாவது எழுத ஆரம்பித்தால், எனக்கு ஆயிரம் வார்த்தைகளைத்தாண்டாமல் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் எழுதுவதென்றால், இது இன்னமும் அநியாயத்துக்கு நீளமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் நான் எழுத்தாளனே அல்லன், இருந்தாலும் இப்படி ஒரு அரிப்பு என, என் செல்ல #எஸ்ரா போல, எனக்கு நானே நமட்டுச் சிரிப்புச் சிரித்துச் சொல்லிக் கொள்கிறேன். ஊக்கபோனஸாக, தமிழும் ஆங்கிலமும் என்னபாவம் செய்தனவோ என்கிற எண்ணத்தையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை! ;-) Read the rest of this entry »

ஸோம்பேறி ஸோங்குகளா, வொங்க கொஸ்க்கடி தாங்கவே முடியலியேடா!
Read the rest of this entry »

கடந்த சில தினங்களை மும்பய் மாநகரில் கழிக்கவேண்டியிருந்தது; என்னுடைய நேரம், ஆனந்தமாக – டாடா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences), ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education ) சார்ந்த பல போற்றத்தக்க பேராசிரியர்களுடன் ‘அதிகாரபூர்வமாகவும்,’ சிலபல மாணவர்களுடன் இலக்கற்ற உரையாடல்களுடனும் கழிந்தது.  (பின்புலம்: அரசுப் பள்ளிகள், கல்வி, நாம் என்ன செய்யவேண்டும், எந்தவகையான தொழில்நுட்பங்களை நாம் உபயோகிக்கலாம், ஆசிரியர்களுக்கு உதவுவது எப்படி, பாரதமுழுவதற்குமான வீச்சை ஏகோபித்துக் கட்டியெழுப்புவது எப்படி… … இன்னபிற)

ஆனால், பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு… … Read the rest of this entry »

…பொதுவாகவே, கடந்த சிலவருடங்களாக,  இளம் ஆர்வலப் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்; ஏனெனில் இடதுசாரிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு – ஆனால் அவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய படிப்பறிவும், களப்பணித்திறனும், அடிப்படை நேர்மையும் துளிக்கூட இல்லாமல் – இதற்கெதிராகப் போர்க்கொடி, அதற்கெதிராகப் போராட்டம், முதலாளியத்திற்கெதிராகச் சதிராட்டம், பன்னாட்டு நிறுவனச் சதியாட்டம், ஏகாதிபத்திய அவலம், இனப் படுகொலை என்றெல்லாம் முகாந்திரமேயில்லாமல் உளறிக்கொண்டிருக்கும் அரைகுறைகளிடம் என் பொன்னான நேரத்தை வீணடிக்க எனக்கு மனமேயில்லை.

இருந்தாலும் இப்படியாகிவிட்டது. ;-) Read the rest of this entry »

அய்யன்மீர்! இது வெறும், அற்ப, பேச்சுரிமையல்ல.  மாறாக, இது மகாமகோ பேத்துரிமை!

Read the rest of this entry »

ஒரே நகைச்சுவைதான் போங்கள். :-(

Read the rest of this entry »

‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

என்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »

இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில்,  இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(

அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை?  :-((

ஆகையால்தான்… Read the rest of this entry »

பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம்  வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால்  ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.

Read the rest of this entry »

The first part here: the importance of being aravindan kannaiyan.

Rushpucted Saars & Meydums – unfartunately for you, there is no speeling mushtake in the tightle; so, interpret it if you must, on an ‘ass is where is’ basis, though it is gastly.

The thing is that, slander happens rather too easily in the world of Tamil Literature, what with its half-baked & clueless charlatans running amok – but to set it right, to show the twisted bent of mind behind the slander, takes a bloody loooong essay.

Read the rest of this entry »

எனக்கு, சாப்பிடுவதும் பிடிக்கும்; சமையல் செய்வதும் (அல்லது யுவகிருஷ்ணாபடுத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய சுஜாதாத்தனமாக, சமையலிப்பதும்) பிடிக்கும்; ஆகவே.

Read the rest of this entry »