தமிழ்மொழி வழி, தரம் வாய்ந்த அறிவியல் + தொழில்நுட்ப அறிவுப்பெருக்குகள்/புத்தகங்கள் வெளிவர ஏன் துளிக்கூட வாய்ப்பே இல்லை?
August 25, 2026
…இந்தச் சோக நிலைக்கு – கடந்த 60 வருடங்களுக்கான மூலக் காரண எழவு: பொறுக்கித் திராவிடமாடல், கல்வி திராவிடமயமாக்கப்படல். அதன் காரணமாக, தமிழக அறிவியல் ஞானத்தின் அதலபாதாள உச்சங்கள். நன்றி.
இன்னொரு முக்கியகாரணம்:
தமிழ்மொழியின் நெடிய நெடிதரும் வரலாற்றில் (~1700-2000 வருடங்கள்?) என்றுமே ஒரிஜினல், முதன்மைச் சிந்தனை அறிவியல் சார் புத்தகங்களோ ஆக்கங்களோ ஏன் அறிவியலாளர்களோகூட இருந்ததேயில்லை.
மாறாக, மாரடைப்பாக – வாயோயாமல் ‘லெமூரியா காலத்திலேயே கால்குலசு கண்டுபிடித்தான்’ + ‘திருமந்திரத்தில் பரிணாமச் சிந்தனைகள்’ வகை நகைச்சுவைப் புனைவுகள் தாம் நிதர்சனங்கள்.
(உடனே – ஸ்ரீநிவாஸராமானுஜன் ஸிவிராமன் சுப்ரமணியம்சந்திரசேகர் எனத் தூக்கிக்கொண்டு வராதீர்கள், அவர்கள் ‘ஆரியர்கள்’ – மேலும் அவர்கள் தமிழ்மொழிவழி சிந்தித்து ஊடாடியதாகத் தெரியவில்லை – எப்படியும் ‘தொழில்நுட்ப-அறிவியல் தமிழ்’ எனவொரு பாரம்பரியம், தமிழகத்தில் இருந்தால்தானே – ஆகவே அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை!)
‘தமிழனும் சங்ககால அறிவியலும்’ போன்ற அபத்தங்கள், கொட்டை நசுக்கப்பட்ட அல்லது கொட்டையற்ற தமிழ் ‘அறிஞர்கள்’ பகிரங்கமாகத் தொடர்ந்து செய்யும் கைமுட்டியடித்தலுக்குச் சமம், அதுவும் அதிக பட்சம். அவ்வளவுதான்.
எனக்குத் தெரிந்து ‘திருவள்ளுவரும் அணுசக்தியும்’ என – குடமுருட்டிக் குண்டினைப் போட்ட கருணாநிதி போல், ஒரு எம்ஃபில் ‘ஸ்காலர்’ என் மேல் (செப்பனிட) வீசியதும் நடந்திருக்கிறது.
பரிசீலனை/ரிவ்யூ செய்கிறேன் பேர்வழியென அதன் வரைவைப் போய் வேலை வெட்டியில்லாமற் படித்து, புத்தி பேதலித்து, மயிரைப் பிய்த்துக்கொண்டு அலைந்ததும்தான்.
பேடிகள். படு கேவலர்கள். அற்பர்கள்.
மலையாளத்தில் கூட வந்திருக்கும் முதன்மை கணிதச் சிந்தனை நூல்கள் (எடுத்துக்காட்டாக – 1530 வாக்கில், ஜ்யேஷ்டதேவ அவர்களால் எழுதப்பட்ட மலையாளக் கணித நூலான கணிதயுக்திபாஷா), தமிழனுக்கு அந்தப் பாரம்பரியமே இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்துவது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது. மகா சோகம்.
மஹா ஷோ கேம். இதுதாண்டா திராவிடம்! இத்தாண்டா டமீள் தேசீயொம்…
2
சுமார் 8 வருடங்கள் முன், ஓரளவுக்கு விஷ(ய)ஞானமுள்ள சக-கிழம் ஒன்றிடம் (அது ஒருமாதிரி தனித்தமிழ்க் கிழம், ‘உலகத்தின் முதல் பெருச்சாளி தமிழ்ப்பெருச்சாளி’ வகையறா திராவிட விசித்திரபித்தம்) இது குறித்து உரையாடியபோது (…பரஸ்பர பணிவுடன் தான் இந்தச் சொற்போர் ஆரம்பித்தது, ஆனால் வாதங்களோ தரவுகளோ ஒன்றுமேயற்ற நிலையில் அக்கிழத்திற்கு ரத்த அழுத்தம் அதிகமாக ஆகிப்போய்…) அதற்குப் படுகோபம் வந்து, “வாயை மூட்றா, வந்தேறி பாப்பாரத் தாயோளீ நாயே” என்று முடிந்தது, சுபம் – என்பதை வாஞ்சையுடனும் பெருமிதத்துடனும் நினைவு கூர்கிறேன்.
அதற்குப் பின், ரூம்போடாமல் மிகுந்த யோசனை செய்து:
“தமிழரின் அறிவியற்புல/தொழில்நுட்பப் பண்பாடு? தமிழில் ஆவணப்படுத்தப்பட்ட அறிவியல் வரலாறுகள், ஆராய்ச்சிகள்?? தமிழில் முதன்மை அறிவியல் அடிப்படைப் புத்தகங்கள்???
= 0.
…சுழியம். பூஜ்யம். ஸீரோ. முட்டை. கோளம். பந்து. அடிக் கொட்டை…
…எனவொரு தரவுகள்சார் பதிவு ஆரம்பித்து 2000 வார்த்தைகளுக்குப் பின்னும் முடிவடையாமல், நானும் அவ்வரைவுப்பதிவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனெனில். தமிழின், தமிழகத்தின் அறியாமை என்பது ஒரு ஹிமாலய சாதனை, அவ்வளவுதான்.
தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் 1970களில் சிலபல (ஆங்கில மூலங்களிலிருந்து) பாடப்புத்தக மொழிபெயர்ப்புகளைக் கொணர்ந்தது என்பதை அறிவேன். இவற்றில் சில ஓரளவுக்கு நன்றாகவே வந்தன. பின்னர் வரவேற்பின்மையினால் கூழாக்கப் பட்டன; சில தப்பிப் பிழைத்து நூலகங்களில் தஞ்சமடைந்து கேட்பாரற்றுக் கிடந்தன; சென்னை கன்னிமரா நூலகத்தில் சிலவற்றைப் புரட்டிப் பார்த்த நினைவு.
அவ்வளவுதான் தமிழ்மொழி பாடப் புத்தகங்களுக்கு வரவேற்பு. பகற்கொள்ளைக்காரத் திராவிடர்கள் நடத்தும் கல்விசாலைகளில் கூட தமிழுக்கு முன்னுரிமையில்லை.
பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழ்வழியில் படித்து நொந்த நான், மனம் வெதும்பித்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சுமார் 3.5 கோடி போலிஷ் மொழி பேசும் மனிதர்களுள்ள போலண்ட் தேசத்தில், அவர்கள் மொழியில் எப்பேர்ப்பட்ட அருமையான புத்தகங்கள் வந்திருக்கின்றன!
சுமார் 1 கோடி மக்களேயிருக்கும் மிகச் சிறிய தேசமான இஸ்ரயேலில் – சுமார் 60 லட்சம் பேர் யூத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்… ஆனாலும் அங்கு எவ்வளவு ஆயிரக்கணக்கில் சமகால அறிவியல் தொழில் நுட்பப் புத்தகங்கள் ஹீப்ரு மொழியில் வந்திருக்கின்றன!
இங்கே? நம் ப்ளடி தமிழகத்தில்?? 7.2 கோடி பேர் வசிக்கும், அதில் 6+ கோடியினர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் நம் ‘செம்மொழி தமிழ்மொழி’ பிரதேசத்தில்??? கடந்த 1-2 ஆண்டுகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட அற்புதமான பிறமொழி உயர் அறிவியல்-தொழில் நுட்பப் புத்தகங்கள்???? அவற்றை நுகரக் கூடியவர்கள்????? அதற்கான அரசு-செயல்திட்டங்கள்??????
0.
ஏன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயும் அது சுழி தான்! நன்றி!!
சுழியம் தான் நம் பெரும்பாரியம். ஆனால் அந்தச் சுழியையும் கண்டுபிடித்தது தமிழனில்லை.
இத்தனைக்கும், உலக அளவில் தமிழ் மொழி அறிந்தவர்கள் சுமார் 9-10 கோடியாமே!
-0-0-0-0-
இந்த அழகில், திராவிடக் குப்பையொன்று இப்படி மினுக்கிக் கொள்கிறது:
சுமார் அரை கோடி பேர் அளவில் மட்டுமே இருக்கும் நார்வே நாட்டின் நார்வீஜியன் மொழி பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியாக வெளிவரும் அவர்களுடைய தாய்மொழி வழி தொழில் நுட்பப் புத்தகங்கள்? அதே அளவில் இருக்கும் ஃபின்லேண்ட் – ஃபின்னிஷ் காரர்களுக்கும் அப்படியே!
…இவை கிட்டே கூட தமிழால் போகவே முடியாது. நமக்கு அதற்கான பாரம்பரியமும் இல்லை, ஆர்வமும் இல்லை… வெறும் வெட்டிப்பேச்சு ‘தமிழ் எங்கள் மூச்சு’ வாயோர நுரைதள்ளலோடு சரி.
“தமிழ் எங்கள் உயிர், மண்டையில் எங்கள் மயிர்!!”
நம் இழி நிலையைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகுதய்யா!


