மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »

அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »

…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.

ஆமென். Read the rest of this entry »

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »

I confess that Yevgeny Aleksandrovich Yevtushenko, the fine ‘Soviet era’ poet has been somewhat of an influence on me, at a variety of levels. Read the rest of this entry »

…also, NO publicity, metrics, engagements, soundclouds, Internet customs, death & the like… apparently. Read the rest of this entry »

தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள். Read the rest of this entry »

நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!” Read the rest of this entry »

முன்னதாக – விடியலை விடிவதற்கு முன்பே துடிப்புடன் துளிர்க்கவைக்கும் கழக ஆட்சியில் ஆன்றோர்களும் சான்றோர்களும், அதாவது, திராவிட உடன்பிறப்புகளும் தொடர்ந்து வசதி வேலை வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே. Read the rest of this entry »

தேவையா? :-( Read the rest of this entry »

(என் பிரத்தியேகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, போர்க்கால ரீதியில் உடனடியாக இக்கட்டுரையை, அவருக்கே உரித்த தனித்துவத்துடன் வடித்துக் கொடுத்த என்னருமை ஆருயிர்ப் பெரும்பேராசான்-II தம்பி எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெகிழ்வின் நன்றி என்றென்றும் உரித்தாகுக) Read the rest of this entry »

பொதுவாகவே இந்த இடதுசொறி அலக்கிய டைப் திராவிட அறிவுஜீவிகள், அதாவது படைப்பாளி வக்காளிச் சொம்புகள், வசதிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பிறருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.

ஏனெனில், காரியார்த்த ஜால்ரா என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்…   Read the rest of this entry »

:-( Read the rest of this entry »

மிடில

April 23, 2021

வய்ஸாய்டிச்சி. மன்ச்சிக்குங்க பா. Read the rest of this entry »

யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-( Read the rest of this entry »

நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’  ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’  ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »

Apparently so. Read the rest of this entry »

ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »

கண்டிப்பாக, இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு இதற்கு வரவும். (மேலும் உங்களுக்கு இது தேவையா என்பதையும் முடிவுசெய்துகொண்டு பின்னர் ஆகச்சிறந்த பெருமூச்சின்றிப் பிறமூச்சில்லாமல், பீறிட்டுவரத் துடிக்கும் பெருமூச்சாவையும் அடக்கிக்கொண்டு பிறிதொரு வேலைவெட்டியும் இல்லாமல் இருந்தால்…) Read the rest of this entry »