ஒத்திசைவின் பராக்கிரமம்

November 11, 2021

அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்?

…யிப்ப ஆல்ரெட்டி எள்திற்தற்தயே எவ்னும் படிக்க மாட்டேண்றான்… தெர்ச்சி வோட்றான்…

வாளெமட்டெ டமிளன்க்கு அறிவாடே வோணும்? அவ்னுக்கு ஓஸீல கெட்க்கற்த வள்ச்சி நக்கற்த்துக்கே நேரம் கெடக்யமாட்டேண்றது…

இந்த அளகுல, இத்தைப் பத்தீ எல்து அத்தைப் புட்ச்சிக்கினு எள்துன்னிட்டு என ஏவத்துக்கும் கெடுபிடி, படா பேஜார் பண்றானுவோ. ப்ளடி.

யிப்ப செலப்பதிகாரம் ஜெல்ப்பதிவாரம் மூக்சளீ பத்தி  மொளனீள்மா எள்தி லொட்றதுதான் ற்றொம்ப முக்கியம்.

போங்கடே!

நாக்க தொங்கபோட்க்கினு வந்த்ட்டான்வ. ப்ளடி பாஸ்கெட்ஸ்.

3 Responses to “ஒத்திசைவின் பராக்கிரமம்”

  1. S Velumani Says:

    சென்னை வந்ததும, சென்னை தமிழா?


    • யில்லபா, அங்க படுபயங்க்ர குளுரு தாங்க மிடீல, அத்தொட்டு ஒடிவந்த்ட்டேன்.

      • Kannan Says:

        மானுடம்,கொடம்,பக்கெட்டுனு எதாவது எழுதுனாத்தான் முன்னுக்கு வரமுடியும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s