Though I generally avoid working with Teachers or even other Adults (…erm, Adolts, if you will) these days and hence restrict myself, if at all, to working with young ladies & gents – once in a while, I get to chat with School teachers in small groups; and a few of them happened recently. Read the rest of this entry »

…என்கிறார்கள். நன்றாகப் படித்தவர்கள், ஓரளவுக்கு விரிவான உலக அனுபவம் உடையவர்கள், வசதிவாய்ப்பு மிக்கவர்கள் கூட இப்படிப் பினாத்துகிறார்கள். Read the rest of this entry »

சில மாமாங்கங்களாக ஆஃப்கனிஸ்தான் பற்றிப் புரிந்துகொள்ள, அதன் வரலாற்றுப் பின்னணியில் விஷயங்களை அறிய முயற்சித்திருக்கிறேன். Read the rest of this entry »

Our illustrious & lovable Chacha can be blamed for many things, but not for his Balance or Scholarship, leave alone concern for Bharathiyas. Read the rest of this entry »

சில மாதங்கள் முன் நண்பர் ஆர்ஸி அவர்கள் – சில கேள்விகளைக் கேட்டிருந்தார். க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும் 28/02/2021)

அதற்குச் சாவகாசமாக (மன்னிக்கவும்)  இன்றுதான் சில குறிப்புகளைக் கொடுக்கிறேன்; ஊக்கபோனஸ்ஸாக, பதில்கேள்விகளையும் எழுப்புகிறேன். Read the rest of this entry »

பாபுஜி நம்மெல்லாரையும் போல விசித்திரமானவர். Flawed but fantabulous. Read the rest of this entry »

பலப்பல ஆண்டுகளாக நிறைய யோசித்து, அதனாலும் பித்துப் பிடித்து இக்குறிப்புகளை எழுதுகிறேன். Read the rest of this entry »

தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள். Read the rest of this entry »

நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!” Read the rest of this entry »

முன்னொரு காலத்தில் (இது பாரத சுதந்திரம் அடைத்ததற்குச் சற்றுமுன்னே என நினைத்துக்கொண்டால் பாதகம் இல்லை), ஒருமாதிரி தமிழ்க் கிராமத்தில் ஒரு மிராசுதார்/நிலச்சுவான்தார் இருந்தார். வெள்ளைக் காரர்களுக்கு எடுபிடியாகவும், தம் சொந்த மக்களை தம் ஆண்டைகளின் வழியில் பிரித்து அடக்கியாண்டுகொண்டும் சுபிட்சத்தில் இருந்தார். Read the rest of this entry »

மேற்கண்ட தலைப்புக்குத் துளிக்கூடத் தொடர்பேயில்லாத ஒரு சமன்பாடு: Read the rest of this entry »

சென்றவாரம் வனாந்திரத்தில் மழைக்கால நடைப்பயணம் செய்கிறேன் என்று முதுகுப்பை (olden rubbish) சகிதம் கிளம்பி, அட்டைகளெல்லாம் அட்டையட்டையாகக் கிளம்பி என் உடலெல்லாம் அப்பிக்கொண்டு வலுக்கட்டாய ரத்ததானம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கும் பகுதிகளில் சுற்றியபோது, ஊக்கபோனஸ்ஸாக என் கைபேசியுடன் ஒரு திடீரெக்ஸ் சிற்றாற்றில் விழுந்து, கைபேசிக்கும் பிரியாவிடை கொடுத்தேன். Read the rest of this entry »

மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு அன்பர், இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு அப்படியொரு ‘கண்டேன் போதையை’ இன்பலாகிரி. “நம் கல்வியில் இதுவும் சேர்த்துக் கோர்க்கப்பட்டால்…” Read the rest of this entry »

Okay. Apparently an youngman (ym1) has become youthfully angsty – and is annoyed and disappointed with me, because of certain points-of-view expressed on the blog – please check out the comments section too. Read the rest of this entry »

உண்மை. Read the rest of this entry »

1

India is an Union of States, of coursebut, our dear TN is an Onion of a State!

Actually, it should be called an ‘OnionTerritory!’ (பதிவு தமிழ்லதாம்மே! பயப்டாம படீ! கொஞ்சம் நீளம் தாஸ்தீ, 2600+ வார்த்தேங்கோ… அத்தொட்டு கொஞ்சம் ஸாவ்காஸ்மா படி, ஸர்யா? வர்ட்டா கண்ணூ??) Read the rest of this entry »

:-( Read the rest of this entry »

ஒரு முதிய (என்னை விடவும்!) ஏழரை நேற்று என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டது. Read the rest of this entry »

சில வாரங்கள் முன்னர், ஒரு இளம் இடதுசாரி இளைஞர் (தப்பிக்க முயன்றுகொண்டிருப்பவர்) மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, இந்த ஒத்திசைவிலிருந்து நிறைய(!) கற்றுக்கொண்டு(!!) விட்டதாகவும் அதற்குக் கைமாறாக ஏதாவது செய்தேயாக வேண்டிய விருப்பத்தையும் தெரிவித்தார். Read the rest of this entry »

ரத்தக் கண்ணீர் வருகுதய்யா, இந்த உதாசீனத்தைப் பார்த்தால்… Read the rest of this entry »