வெளங்கிடுண்டா டமிளகம்… Read the rest of this entry »

திராவிட அறிவுஜீவி முதலைகளும் வெள்ளையடிப்பவர்களும், சுயமரியாதைத் திராவிட டாக்டர் ப்ரூனோவின் மனைவி, வரதட்சிணைக்காகக் கொடுமை செய்யப்பட்டதையும், தற்கொலை செய்யப்பட்டதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.

திராவிட திமுக தலைவர்களும் கேஸையே ‘ஊத்தி மூட’ அயோக்கியத்தனமான பகுத்தறிவுடனும் அறிவியல்பூர்வமான ஊழல் செய்யும் திறமையை வைத்துக்கொண்டும் உதவியிருக்கலாம்.

‘இன்வெஸ்டிகேடிவ்’ ஊடகப்பேடிகள், முதுகெலும்பற்ற கோழைகள் – இதனைத் தொடர்ந்து கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.

ஆனால்… கனடாவில் ஒரு புத்தகமே எழுதப்பட்டுவிட்டது… மன்னிக்கவும். Read the rest of this entry »

எனக்கு இவர்கள் மூவருடன் நேரடி அறிமுகமேயில்லை. ஆனால் பின்னவர்கள் பற்றியும் அவர்களின் தொண்டுகள் பற்றியும் நன்றாகவே அறிவேன். Read the rest of this entry »

பொதுவாகவே நான், யாராவது கேள்வி-உதவி எனக் கேட்டுவந்தால் அல்லது, உரையாடல்களில் விருப்பப் பட்டால் (எனக்கும் சக்தியும் சமயமும் இருந்தால் + முக்கியமாகப் பொறுமையும்) முடிந்த வரை உதவுவதையே விரும்புவேன். Read the rest of this entry »

நாளைய தேர்தல் முடிவுகள் இதனை எதிரொலிக்குமா எனத் தெரியவில்லை.  ஆனால்Read the rest of this entry »

ஒரு நண்பர் இப்படிக் கேட்டிருக்கிறார்:

Read the rest of this entry »

ஆனால். இவர்…

…ஒரு பழைய புனித ப்ரூனோ. Read the rest of this entry »

யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-( Read the rest of this entry »

மதியம் ட்விட்டர் பக்கம் வந்தால், ஒரு கல்விமாமாத்தனமான, பொறுப்போ வக்கோ அற்ற, அதாவது, திராவிடப் பகுத்தறிவுபூர்வமான ஒரு உளறல் குப்பைக்கருத்து. Read the rest of this entry »

நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’  ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’  ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »

Apparently so. Read the rest of this entry »

ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »

கண்டிப்பாக, இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு இதற்கு வரவும். (மேலும் உங்களுக்கு இது தேவையா என்பதையும் முடிவுசெய்துகொண்டு பின்னர் ஆகச்சிறந்த பெருமூச்சின்றிப் பிறமூச்சில்லாமல், பீறிட்டுவரத் துடிக்கும் பெருமூச்சாவையும் அடக்கிக்கொண்டு பிறிதொரு வேலைவெட்டியும் இல்லாமல் இருந்தால்…) Read the rest of this entry »

ஐயா அனாமதேயம்,

முதற்கண், தங்களுடைய ஆங்கிலப்புலமைக்கு வாழ்த்தும், என்னுடைய தமிழ் ‘dick’tion நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் பொய்க்கு கண்டனமும். ஆகவே தமிழிலேயே உங்களுக்கு பதிலும். = தண்டனையும். (+இளம் பொன்னாருக்கு நன்றியும்) Read the rest of this entry »

நம் அனைவருக்கும் நம் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

Read the rest of this entry »

…என்பது பண்டமிழ் அணிகளுள் ஒன்று. Read the rest of this entry »

டேய்! Read the rest of this entry »

தற்காலத் தமிழ்த் திரைப்படக்காரர்கள் என்றாலே பேடிப் பொய்யர்கள், மனச்சாட்சியே துளிக்கூட இல்லாமல் அண்டப்புளுகுகளை அட்ச்சிவுட்ட வண்ணம் இருப்பவர்கள், அடுத்தவன் கஷ்டத்தில் குளிர்காய்பவர்கள் எனும் மிகமுக்கியமான அடிப்படை உண்மை, நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. எவ்வளவு பேடிகளை நாம் பார்த்திருக்கிறோம்! Read the rest of this entry »

இரண்டு நாட்களுக்கு முன், ஒரு (இளம்??) நல்லமனது அன்பர் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே பார்க்கலாம்! Read the rest of this entry »

இன்று ஒரு அகவல்: சட்டம் ஒரு இருட்டறை. Read the rest of this entry »