1
இப்பதிவில்…
அ. நகைக்கத்தக்க திமுக திராவிடப் பரப்புரையான, “இசுடாலிர் தலைமையில் ஓடாக உழைத்துத் தேய்ந்து, அரும்பாடுபட்டு, உலகமோ வரலாறோ காணாத அளவில் எல்லாருக்கும் அழுத்தம் கொடுத்து, உக்ரைன்போர் இக்கட்டில் இருந்த தமிழ் மாணவர்களைக் கொணர்ந்தோம்!” வகை வாய்ச்சவடால்கள்…
(வேறு எந்த பாரத மாநிலமாவது இம்மாதிரி, விளம்பர / ஸ்டிக்கர்முதல்வாதக் கேவலர்களைக் கொண்டிருக்கிறதா எனும் கேள்வி…)
ஆ. உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய ஞானம், பின்புலம், நடப்புகள், ‘பரவலாகத் தெரியவராத, ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்,’ ‘இது எப்படிப் போகும்’ வகை ஆரூடம் போன்றவை…
இ. மேற்கண்ட #2ன் மீதான பாரதத்தின் அரசாங்க/அதிகாரபூர்வ கருத்து + செயற்பாடுகளின் மீதான என் சொகுசுக் கருத்து…
…பற்றியெல்லாம் இல்லை.
ஏனெனில், தற்போது அவை கைவசம் ஸ்டாக் இல்லை. விக்கிபீடியா ட்விட்டர் படித்து திடீரெக்ஸ் ஞானம் பெற்றுக்கொள்ளக் கொடுப்பினையும் இல்லை.
சேரசோழபாண்டிய சங்ககால ~10000 BCE ‘சதுரத்தமிழி’ எழுத்துகள் சென்னை வரலாற்றாளரால் கண்டுபிடிக்கப் பட்டன!
February 22, 2022
இது 2030களில் வரலாற்றுப் பிரசித்தி பெறப்போகும், மொழியியல் வரலாறுகளைப் புரட்டிப் போடப்போகும் நல்லாவணம்.
இப்பதிவில் பல ஆன்றோர்-சான்றோர்*களின் உன்னதக் கருத்துகள், உள்ளது உள்ளபடி (கிட்டத்தட்ட திட்டத்திட்ட, 2700+ வார்த்தைகளில், ய்ய்யம்மாடியோவ்!) பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றைப் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து உள்வாங்கிக்கொண்டால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும்.
* பிஏகிருஷ்ணன், தர்மராஜ் தம்புராஜ், டிஎஸ் கிருஷ்ணன், என் கல்யாண்ராமன், அரவிந்தன் கண்ணையன், ஜெயமோகன், ரங்கரத்தினம் கோபு, டகால்டி, பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா, எஸ்ராமகிருஷ்ணன், பா ராகவன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், உதயசந்திரன் இஆப, வொளறநாயகன் கமலகாசனார், திட்டக்குழுத் திட்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப், முக இசுடாலிர், அம்ரீகா அறிங்கர் ரவிஷங்கர் கண்ணபிரான் ‘கரச’ — கடோசியில் பண்டைமொழியியல் வல்லுநர் ஸ்ரீகாந்த்பார்த்தசாரதி… Read the rest of this entry »
ரஷ்யா மீது இந்தியாவின் படுபயங்கர அணுகுண்டு தாக்குதல்! ஐயோ!!
February 20, 2022
தேவையா? Read the rest of this entry »
…ப்ளாக் பயங்கரவாதம் தொடர்கிறது…
February 19, 2022
வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »
epigraphist + dravidian scholar iravatham mahadevan, bust
November 26, 2021
or Rebust, ya know what I mean? Read the rest of this entry »
popular tamil history goes ‘boink!’
November 24, 2021
Sometimes. Read the rest of this entry »
ஏமாற்றமிஸ்ம் + மிடீலத்துவா
November 21, 2021
எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கிலப் புத்தகப் பதிப்பகங்களில் – இரண்டு படுபீதியளிக்குமளவுக்குத் தரம் வாய்ந்தவை. கண்கூசுமளவுக்கு ஜொலிப்பவை. Read the rest of this entry »
எம் பெரும்பேராசான் ஜெயமோகன், இனி தெகிரியமாகவும், வாழ்நாள் பெருஞ்சாதனையைச் சாதித்து அடித்து நிமிர்த்திவிட்ட பெருமகிழ்ச்சியுடனும் ரிட்டையர் ஆகலாம்
November 19, 2021
ப்ளீஸ்! Read the rest of this entry »
அளவேயில்லாத அறியாமையில் உளறிக்கொட்டுவதற்கு அப்பாற்பட்டு, இப்படியா தொடர்ந்து வாய்கூசாமல் பொய் சொல்வார் இந்த ஜெயமோகன்?
November 18, 2021
மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஜெயமோகன் – பிற முதுகுப்பைப் பெருவுளறி தலையிலாங்கானத்து எருதின்ற கடுகிடுகுடுங்கோன் அலக்கியவாதிகளைப் போல அஸால்ட்டாக இடக்கையால் புறம் ஒதுக்கித் தள்ளப் படக்கூடியவர் அல்லர் – என இன்னமும் நான் இன்னமும் நினைக்கிறேன், அவருக்கு இப்படியெல்லாம் அற்பத்தனமாகச் செயல்படவேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியவில்லை. Self delusion or some unraveling of the mind happening? Read the rest of this entry »
मिच्छामि दुक्कडम्, தமிழ்பூதம் செம்பூதங்கள்…
November 17, 2021
மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »
ஒத்திசைவின் பராக்கிரமம்
November 11, 2021
அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »
சென்னை, திருநெல்வேலி+ பல்கலைக்கழக மாஜி பேராசிரியர் எஸ். கதிர்வேல், வரலாற்றாளர், பக்காத் திருடர் – குறிப்புகள்
November 10, 2021
…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »
நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். Read the rest of this entry »
ஐயய்யோ! அடிக்கறாங்க, கடிக்கறாய்ங்க…
October 31, 2021
ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.
எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »
…ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/
“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”
கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது) இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?
A rhetorical question.
And, vita brevis.
கோடம்பாக்கம் ஜெயமோகனின் தொடர்பொய்மைகள், ஸூஃபி உளறல், ப்ருத்விராஜ் சௌஹான் + ஜெயச்சந்திரன் மீதான அவதூறுகள், அரவிந்தனின் நீளகண்டனம் – தரவுகள், குறிப்புகள்
October 26, 2021
1
நண்பர் ஒருவர் அருளால், முதலில் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவையும் – பின்னர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில்,அவருடைய விக்கிபீடியக் கட்டுரை மானேதேனேயையும் (அஜ்மீர் பயணம்-6)படிக்க நேர்ந்தது. Read the rest of this entry »
~ கடந்த 2-3 மாதங்களில் மூன்று அன்பர்களிடம் இருந்து சிறுகுழந்தைகள்/வளர்ப்பு குறித்த சில கேள்விகள், கருத்துகள் வந்திருக்கின்றன. அவற்றுக்குச் சாவகாசமாக (அன்பர்களிடம், (இந்தத் தாமதத்திற்காக) மன்னிப்புக் கோருகிறேன்) முடிந்தவரையில் என் சுளுக்குத் தமிழில், பதில்கொடுக்க முடியாவிட்டாலும் ஒருமாதிரி குறிப்புகளை அளிக்க முயன்றிருக்கிறேன்; எப்படி இருந்தாலும் – பாவம், நீங்கள். (எச்சரிக்கை: இது 2000+ வார்த்தைகள் கொண்ட பதிவு!) Read the rest of this entry »
ராஜனி திராணகம – ஸெப்டெம்பர் 21, நினைவுகூறல், அசைபோடல்
September 21, 2021
என் நினைவுகளில் – வருடத்தில் 10-15 நாட்கள் போலத் தவிர, பிற நாட்களில் – பல பெருமைப் படத்தக்க, விகசிக்கும் விஷயங்கள் நடந்திருக்கின்றன; அதேபோல மகத்தான சோகங்களும். பின்னவற்றில் ராஜனி திராணகம அவர்களின் வாழ்க்கை கோரமுடிவுக்கு வந்ததும்… Read the rest of this entry »


