முன்குறிப்புகள்:

1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »

முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »

திருவாளர் மனுஷ்யபௌத்திர பிரச்சார பீரங்கியார், காலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழிப்பதைக் குறித்த முதற்கவிதை வெளியேற்ற எழவிலிருந்து அமர்க்களமாக – பிற காலாகாலக் கடன்களை மானுடர் கழிப்பதுபோலக் கழுதைகழுதையாக வேளாவேளைக்கு எழுதித் தள்ளுவதெல்லாம், தமிழர்களின் சோகமான பழவினைப்பயன் என்றாலும்…

Read the rest of this entry »

The Original, Hole Story (even ass, the drama unfolds…)

As it happened. Honestly, truly and verily.

Comprising a Prelude and Six acts. Kindly fasten your seat belts. Read the rest of this entry »

‘எழுத்தாளர்’ சாரு நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் வைத்திருந்தேன். Read the rest of this entry »

இன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்! Read the rest of this entry »

செயல்தலைவர் இசுடாலிர்: திராவிடத்துக்கும் செருப்புக்கும் உள்ள மறுதலிக்கப்படமுடியாத மேன்மைத் தொடர்பு லெமூரியா காலத்திலிருந்து தொடர்வது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? Read the rest of this entry »

ஆ! + ஐயோ!!

July 13, 2018

:-( Read the rest of this entry »

கவலைப் படாதீர்கள். Read the rest of this entry »

2018க்கான, “வாழ்நாள் வேதனையாளர்” விருது ஒத்திசைவு தள நிரந்தர அதிபதியும் பிரபல விமர்சகருமான திரு. ராமசாமிக்கு வழங்கப் படுகிறது. Read the rest of this entry »

அழகியல் ஒருபோதும் எழவியல் நலன் கருதியதாக, பொதுநலம் சார்ந்ததாக இருக்காது. உழவியலையே வாழ்வியல் எனக் கருதினால் அதிலும் அழகியல் உள்ளது என்பது செயலாற்றும் தோறும் தெறிக்கும் அன்றி வெறிக்காது. Read the rest of this entry »

வரவர கனிமொழி அவர்கள், தன்னை ஒரு மகாமகோ ராக்கதபுத்திரி (இவரை நினைவிருக்கிறதா? இவர்தான் தமிழ்க் கவிஞர் எனக் குற்றம் சாட்டப்படும் மனுஷ்யபுத்திரன் எனும் அன்பரின் முறைப்பெண்) என என நினைத்துக்கொண்டுவிடுகிறார் எனத்தான் படுகிறது. :-( Read the rest of this entry »

By now, thanks to Times of India to many other secular, liberal media outlets – we all know that Amarnath was indeed founded by a devout Turkic Emir, who out of sheer generosity and enormous goodwill, built the whole mountain range (in what is now known as Pahalgam area, in Anantnag district, Jammu & Kashmir) braving the bitter cold and against all odds, and thereby getting even with Ganga-Jamuni Tehzeeb. Read the rest of this entry »

இத்தனை நாட்கள் அரசல் புரசலாக இருந்த விஷயங்கள், பையில் இருந்த பூனைக்குட்டிகள், வெளியே வந்தேவிட்டன!

பாவிக் காவிகள், ஹிந்துத்துவர்கள், பார்ப்பன பனியாக்கள், உயர்ஜாதி வெறியர்கள், சங்கிகள், பக்தாள்கள், பழமைவாதிகள் – இந்தியாவையே துப்புரவாக ஒழிக்காமல் விடமாட்டார்கள் போலும்… Read the rest of this entry »

எனக்கு, இந்த உண்மையை ஒப்புக்கொள்ள, என் மனச்சாய்வுகளும், எனது கேடுகெட்ட ஹிந்துத்துவா மனப்பான்மையும் அறவே இடம் கொடுக்கவில்லையானாலும்… :-(

Read the rest of this entry »

ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…

பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே  சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! Read the rest of this entry »

இலக்கிய உலகில், ஊடகங்களில் பரபரப்பு… Read the rest of this entry »

Read the rest of this entry »

இனமான அடலேற புறநானுற்றுவீர சமூகநீதிய ‘விடுதலை’ வீரமணித்துவா பத்திரிகை, அதன் வழமையேபோல இன்னொரு உளறல் செய்தியைப் பதிப்பித்திருக்கிறது. Read the rest of this entry »

ஹ்ம்ம்…

Read the rest of this entry »