அட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா!
May 5, 2018
இனமான அடலேற புறநானுற்றுவீர சமூகநீதிய ‘விடுதலை’ வீரமணித்துவா பத்திரிகை, அதன் வழமையேபோல இன்னொரு உளறல் செய்தியைப் பதிப்பித்திருக்கிறது.
வெற்றிகொண்டான் உவாச…
அத்ததொட்டு தாண்டா ஸொல்றேன் — டமில்னாட்க்கு எத்தாவது நல்லவெஷயம் நடந்த்ருமோ, வெளங்கிருமோ நம்மால ங்கோத்தா கொள்ளெ அடிக்கம முட்யாதோன்னிட்டு பயந்துக்கினே வோத்தா ஒண்ணையும் ஒய்ங்கா நடக்கவுடமாட்டேன்றாங்களேடா! நம்பள உருப்படவே வுடமாட்டேண்றாங்களேடா!
இன்னாடா பண்றாங்க, மவ்னே இந்த ஸாவுகெராக்கிங்கொ! டமிளன்ஸ் ஒண்ணையும் எதுக்காம, தெராவிடதீவட்டிக்கு புட்டத்த சொறிஞ்சி வுட்றானுங்களேடா, பேமானிப் பஸ்ங்கோ!
…எங்கத்தான் நூஸ் படிக்றானுவளோ இந்த தெராப தெராவிட வக்காளிங்க, ஒரு எளவயும் புர்ஞ்சிக்காம வொளறிக்கொட்டி விசில் வுட்ர தெராவிட எளஞக்கூவான்களுக்கு உஸ்ப்பு ஏத்திவுட்டுக்கினே கீறாங்க!
எனமானத்த அடமானம் வெச்சிக்கினு அடில கீற சொத்தை ஆட்டிக்கினே அல்லாத்து மேலயும் மூத்ரம் அடிக்கறானுங்களே! தெனிக்கும் இவ்னுங்க வுட் ற குஸ்ஸு அறிக்கய பாக்கப்பாக்க பத்திக்கினு வர்தேடா!
ஐநா மூனா கானா நீட்டு அணுத்துகளு நுட்டாணோ கூடங்கொலம் ஸ்டெர்லிட்ஜல்லீக்கட் மாடு புண்ணாக்கு மண்ணாங்கட்டி தெருப்புள்தின்னிட்டு – கொரங்காட்டம் தாவித்தாவி டபாய்ச்சி இன்னாத்தையோ புர்ச்சி பண்ணீ வோத்தா அட்ச்சிவுட்றானுங்களேடா இந்த கேப்மாறீ கபோதியானுங்கோ…
இவ்னுங்களகூட வுட்டுட்லாம், ஏன்னாக்க இவுனுங்க ஒரிஜினல் பேமானீங்க, அக்மார்க் தாயோளிங்க… – ஆனா நம்ப எப்பேர்க்கொத்த அறிவுஜீவிங்க கீறாங்களே, எலக்கிய பேடீங்கோ கீறாங்களே – இவ்னுங்க்ளோட குஸ்ம்பு தாஸ்த்தி; கமுக்கமா பொய் சொல்லீ வதந்தீ பரப்பிக்கினே இர்ப்பாங்க… கேட்டா அற்றம்பாங்க, சீற்றம்பாங்க… இன்னா செய்றது இம்மாறீ கபோதீங்கள வெச்சிக்கினு…
இவ்னுங்கோ அத்தினிபேரும் ஒட்டுமொத்தமா, வொங்கம்மாள, ஓள்ஞ்சி போய் அவ்னுங்க போன எட்த்ல பில்லு மொளச்சாதாண்டா, வோத்தா, டமில்நாட் வுற்ப்படும்…
டேய்! எவ்னாவது என்ன மாறீ வக்கத்து வக்றமா எள்தினா அத்தப் பட்ச்சிட்டு ஸிர்ப்பீங்கடா ஸல்பேட்டா பஸ்ங்க்ளா!
ஆனா அட்த்த எலீச்சன்லகூட, மூதிங்களா, அப்டீயே ஸிர்ச்சிக்கினே நீங்க தெராவெடக் கூவானுங்களதாண்டா அதே லவ்டேக்கபால்ஸைத்தாண்டா வோட் போட்டு கெலிக்கவெக்யப்போறீங்கோ…
…வொங்க மூஞ்சில என் பீச்சக்கைய வெக்க…

(இதிலும் என்னைக் காப்பியடிக்கிறார்கள் ;-) — நான் திராவிட உதிரிகளைத் திட்டுவதான என் நெடுங்காலத்திட்டத்தைத்தான் சொல்கிறேன்; ஆனால், ஒரு வித்தியாசம்: நான் ஆதாரங்களோடு அவர்கள் அயோக்கிய அற்பத்தனங்களையும் பொய்களையும் அம்பலப் படுத்துகிறேன்; ஆனால் அவர்கள் வெறுமனே வெறுப்பிய உளறல் வதந்திபரப்புதல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்வச்ச பாரத் திட்டத்துக்கும் காற்றுமாசினைக் கட்டுப்படுத்தலுக்கும் ஒரு மசுத்துக்கும் (ஏன், ஒரு அற்ப திராவிட மசுத்துக்குமே கூட) தொடர்பில்லை.
உலக ஆரோக்கிய அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கை இதோ: http://www.who.int/phe/health_topics/outdoorair/databases/cities/en/ – இதில் எங்காவது காற்று மாசுபடல் பற்றியுள்ள விஷயத்தைத் தவிர வேறேதேனும் – ஸ்வச்சபாரதி திட்டத்திற்குத் தொடர்புள்ள மசாலா ஏதாவது இருக்கிறதா?
ஆகவே, தறுதலைத் திராவிடர்களுக்கு மண்டையில் மசாலா இருக்கிறதா?
ஆக – இந்த விடுதலை வீரமணிகள் தொடர்ந்து பகிரங்கமாகக் குசு விடுவதைத் தொடர்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை.
நன்றி.
May 5, 2018 at 14:52
‘வெற்றிகொண்டான் உவாச….’அங்கேயே கட்டுரை ‘களை’ கட்டிடிச்சு!.அந்த வார்த்தைக்கு வஞ்சம் செய்யாமல் கட்டுரை முழுதும் வடித்திருக்கிறீர்கள் சபாஷ் !!
May 5, 2018 at 18:56
மறந்தும் கூட மத்திய அரசின் காவிரி சார்ந்த நடவடிக்கைகளை விமர்சிக்க கூடாது , தொடரட்டும் உங்கள் பணி , இதற்க்கு ஒத்து ஊத ஒரு கூட்டம்
May 5, 2018 at 20:05
அய்யா அனாமதேயம், உங்கள் ஆசிக்கு நன்றி. ஆனால் – யாரும் ஒத்து ஊதவில்லை.
மத்திய அரசின் காவிரி சார்ந்த நடவடிக்கைகளை – நான் மட்டுமல்ல, எவருமேகூட ஏன் விமர்சிக்க வேண்டும்? அது நல்லதைத் தானே செய்தது, செய்து கொண்டிருக்கிறது?
துப்புரவாக விஷயங்களைத் தெரிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா?
உங்கள் தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். நன்றி.
May 5, 2018 at 20:39
அது நல்லதைத் தானே செய்தது, செய்து கொண்டிருக்கிறது? – எந்த வகையில் அது நல்லதை செய்கிறது என்று சொல்லுங்கள் – waiting sir
May 5, 2018 at 20:49
அய்யா, நீங்கள் தயவுசெய்து ஆழ்ந்து படித்து, விஷயஸ்தர்களுடன் பேசி, இவ்விஷயத்தில் ஒரு திடத்துக்கு வரமுடியுமா?
May 5, 2018 at 20:59
ஆழ்ந்து படித்து, விஷயஸ்தர்களுடன் பேசி ?? – பதிலுக்கு மிக்க நன்றி sir
May 5, 2018 at 21:50
பார்ப்பன ஃபாசிசம் அதன் உச்சத்தில் குய்யோ முய்யோ என அலறுகிறது. திராவிடம்- பேர கேட்டாலே சும்மா அலறுதில்ல…
May 5, 2018 at 22:12
ஆமாங்க, சிவாஆஆஆஆஆஆஆ. நன்றி.
May 6, 2018 at 21:16
இப்படி பேசி பேசியே தமிழ்நாட்டை நாற அடிச்சிட்டிருங்க! நீங்களூம் உருப்படாம அடுத்தவங்களையும் உருப்பட விடாம கழுத்தருங்க .
May 7, 2018 at 05:36
“Adhurudhu illa”, “Nadungudhu illa”, “Mersal” pondra veti udhar udradhulla Dravidans’a minja mudiyadhu. “Vikatan”, “tamil hindu” vidaru natham edutha peela kusu’kalla mondhu parthu innum bodhai yethi kitu, padu bayangara nathemedutha derived kusukala vidaradhu dhan ivanga poludhu pokku, tholil ellam.
Iyer jaathi veriya kelvi kekuradhu correctu dhan. Adhae madhiri, Gounder, Thevar, Vanniyar, Nadar, Mudhaliyar, Naidu, Reddy Jaathi veriyaum serthu kelvi keeka vendiyadhu dhane.(Indha groupla dhan en Jaadhium varudhu. Evanavadhu kelvi keta enga jaadhi karanga eppadi anniyayama kalavaram pannuvaanga’nu ennaku nallave theriyum)
Dravidans’oda adhiga patcha puratchi’yae cinemaala rendu vasanam pesi maathi maathi paratikaradhu dhaan.
Kaveri aaru varandu poita enna pannuveenga, ippadiye puratchi pannikinae irrupeengala. Edhavadhu annan-thambi sothu prachanai, pangali vaaika-varappu thagara correct’a theerka mudinji irruka. Indha pratchanai 30 varushathuku mela poi kitu irruku. Edhavadhu matru erpaada TN govt panni irruka?
Chennai gets very high rainfall compared to major European cities (Munich, Paris, london). But we have water shortage for 4 months. Adha kelvi ketu puratchi panna kooda parava illa.
Koomuta tamilans. Poi modhala road’la olunga vandi ootungada porombokku pasangala, appurama karuthu sollalam. Kupai kooda olunga poda theriyadha kamnnatigaluku , aariya sadhi, kerala karan yeamthuran, karnatka karan yemathi taan’nu oppaari vera.
May 7, 2018 at 11:01
பார்ப்பனீயம் தான் அனைத்து சாதி வெறிகளுக்கும் தாத்தா. அதனை அனைத்து சாதி வெறிகளுக்கும் பிரதிநிதித்துவப் படுத்துவது முற்றிலும் சரியே
May 6, 2018 at 04:35
Your blog has been upgraded! Apart from the usual seven and a half, true blue dravidians also have started reading the blog.
Perhaps you are aware of it; the language of this post shows it.
May 6, 2018 at 05:06
Sir, one should change with the times, don’t you agree?
If you can’t join them, beat them. In their own ‘language’ that is!
Having said that, I still have enough of more ‘madras baashai’ stocks that I could use in future. Sad that I did not use them in this post.
However, I note to improve myself and descend to more uncharted depths. Thanks!
May 6, 2018 at 06:53
resurrect this gem once used by cho,
பக்கிள்ள ஒதைப்பேன்.!
May 6, 2018 at 08:09
ஆ! வலிக்குதே! :-(
;-)
May 22, 2018 at 19:53
[…] தறுதலைகல போட்டு வறுத்தெடுத்த உங்க கட்டுரை உண்மையில் […]
May 3, 2019 at 07:53
[…] அட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா!05/05/2018 […]