…நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உண்மையைக் கண்டுபிடித்து, யார் இந்தத் ‘தற்’கொலைகளின் பின்னால் இருந்தார்கள் என நாட்டு மக்களுக்கு… … டட்டடா டட்டடா டட்டடா…Read the rest of this entry »

மூளையுள்ள பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – திமுக பேடிகளின் வெறுப்பியம், குறிப்பாக ஹிந்துக்களையும் அவர்கள் மதிக்கும்/நம்பும் தலைவர்களையும் சான்றோர்களையும் கடவுளர்களையும் அளவுக்கு மீறிப் புண்படுத்துவது  (அதேசமயம் பிறமதங்களுக்கு எதிராக, மிகக் கவனமாக அட்டைக்கத்தியைக் கூடச் சுற்றாமலிருத்தலும் – ஏனெனில் அம்மதங்களில் அமைப்புசார்வன்முறை ஒரு இன்றியமையாத அங்கம், போட்டுத் தள்ளிவிடுவார்களன்றோ!) பொறுத்துக்கொள்ளக் கூடியதுதான், தேர்தல் சமயங்களில் இக்குள்ளநரிகளின் கூச்சல் அதிகமாகிவிடும் ஆனால் நாளாவட்டத்தில் சரியாகிவிடும் என்று. ‘நாங்க 1950லேர்ந்து பார்த்து வருவதுதானே!Read the rest of this entry »

நம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்… Read the rest of this entry »

ஒரு அன்பருக்கு நான் எழுதியது பிடிக்கவில்லை, விலகுகிறேன் என்றார்; இது நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் சோகமில்லை – ஆனால், தன்னைக் கழித்து, இனிமேல் ஒத்திசைவைப் படிக்கப் போவது ஆறரை பேர் மட்டுமேதான், என நீதி வழங்குகிறார்.  :-) Read the rest of this entry »

உங்களுடைய நாட்டின் குடிமகன்‘ என ஆங்கே மண்டையைக் காட்டி லண்டனில் படிவங்களை நிரப்பிவிட்டு, ‘நான் இந்தியன், என்னைப் பிரதமராக்கு‘ என இங்கு வாலைக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஒரு கேவலப்பிறவிதான் “என்னை ‘ராஹூல்’ எனக் கூப்பிடு” என அறியா இளம்பெண்களுக்கு நெகிழ்வாலஜி சமதலைமுறை சொக்குப்பொடி ஓட்டுவலை போடுகிறது, என்ன செய்ய. Read the rest of this entry »

உடையப்போகிற செய்தி!

வரப்போகும் செய்திகளை உருவாக்குவது ஒத்திசைவு!! Read the rest of this entry »

பொறுமையாகப் படிக்கவும். இல்லாவிட்டால், ஓடவும். இப்பதிவில் ~2000 வார்த்தைகள் இருக்கின்றன, எச்சரிக்கை! Read the rest of this entry »

ஒரு இனிய பயத்துடன் மட்டுமே இக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அது ஒழுங்காக, குறைந்த பட்சம் தகவல்பிழைகளில்லாமலாவது இருக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டேதான். Read the rest of this entry »

ஒரு வழியாக (ஜெயமோகனின் இந்தக் காலையின் ஒளிமிக்க அழகான தருண புளகாங்கித விகசிப்பைப் படித்ததினால்  + அவருடைய அபாரமான புனையும் திறமை மேல் இன்னமும் எனக்கு மரியாதை இருப்பதினால்) ‘நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட இளைய முகம்‘ ராஹுல்காந்தி, ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியெழவின் கூச்சலிட்டான் கும்மாளமடிச்சான் குஞ்சம்மாக்களுடன் பொத்தாம்பொதுவாகப் பேசுவதைப் படித்தேன். Read the rest of this entry »

Read the rest of this entry »

இந்த தண்டகருமாந்திரத்தைப் பற்றி நான் சொல்லித்தான் என் சக ஏழரைகளுக்குத் தெரியவேண்டியது என்றில்லை; இருந்தாலும், திராவிடக் கோமாளித்தனங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் இன்பம்ஸ் என்பதே சுவாரசியம்தான்! Read the rest of this entry »

அல்லது, எனக்கு முற்றி விட்டது. Read the rest of this entry »

Dear Friends of JihadCentral – India Liaison Office comprising its Office bearers, Salaried propagandists, Media operators, Political consultants, Public jihadillectuals, Student jihadists and Jihadilettes – and all other overt & covert operators… … Read the rest of this entry »

ஒரு அன்பருக்குக் கோபம். ஏன் அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பிடித்து உலுக்குகிறேன் என்று. தொடர்ந்து காத்திரமாக எழுதும் (அதாவது, அவர் பார்வையில்!) ஒரு சிலரையும் இப்படி வாரலாமா என்று. ஏனிந்தக் கொலைவெறி ஸர்ஜிகல்ஸ்ட்ரைக் என்று. அவர் அடிப்படையில் நல்லவர் என்று. Read the rest of this entry »

இந்த மனிதர் எனக்குப் பிடிபடவில்லை. என் அனுமானம் என்னவென்றால், அடிப்படையில் இவர், ஒப்புக்கொள்ளக் கூடியவராகவே, ஏன், தலைமேல் வைத்துக்கொண்டு கொண்டாடப்படவேண்டியவராகவே இருக்கலாம் – ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் தஸ்புஸ் என்று அவ்வப்போது எழுதுகிறார், மேலும் ஆனானப்பட்ட அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிவிட்டார் – ஊக்கபோனஸாக, இவர் கையில் நிறைய நேரம் இருக்கிறதுபோல, ஊசிட்டப்பாஸ் வெடிக்க! Read the rest of this entry »

:-)

…அது மட்டுமல்ல; “திமுகவின் ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடும் விலைவாசியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் கீழிறக்கிவிட்டது!” Read the rest of this entry »

மப்புவாரார் அவர்கள், மப்பும் மந்தாரமுமான மந்தச் சூழலில் சில சமயம் தப்பித் தவறி உண்மைகளை, மந்தகாச மண்டூகமாக மதியற்று உளறியும் விடுவார், பாவம்! (மனமுவந்து மன்னிக்கவும்)

மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்மீக உணர்வற்ற ஊழல்வாதி

 

Read the rest of this entry »

வாழ்க்கை சுத்தமாகவே வெறுத்துப்போன சமயங்களில் நண்பர்களே வேண்டாம், போங்கடா எனத் தோன்றிவிடுகிறது. அவர்கள் நல்லமனதுடையவர்கள்தாம், படித்த பண்பாளர்கள்தாம். தமிழின்மீதும் பாரதத்தின்மீதும் வேண்டுமளவு கரிசனம் கொண்டவர்களும்கூட. Read the rest of this entry »

ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-( Read the rest of this entry »

பாவம் மொத்ஸார்ட். :-( Read the rest of this entry »