(என் பிரத்தியேகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, போர்க்கால ரீதியில் உடனடியாக இக்கட்டுரையை, அவருக்கே உரித்த தனித்துவத்துடன் வடித்துக் கொடுத்த என்னருமை ஆருயிர்ப் பெரும்பேராசான்-II தம்பி எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெகிழ்வின் நன்றி என்றென்றும் உரித்தாகுக) Read the rest of this entry »
கவிஞர் இளையபாரதி எனும் வெட்கங்கெட்ட அடச்சேகுவரா ஜால்ரா! வ்வோங்கி அட்றா!! + அக்காலக் கவிங்கர்கள் பற்றிய குறிப்புகள்
June 2, 2021
பொதுவாகவே இந்த இடதுசொறி அலக்கிய டைப் திராவிட அறிவுஜீவிகள், அதாவது படைப்பாளி வக்காளிச் சொம்புகள், வசதிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பிறருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.
ஏனெனில், காரியார்த்த ஜால்ரா என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்… Read the rest of this entry »
“அது சொல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.”
May 29, 2021
ஒரு முதிய (என்னை விடவும்!) ஏழரை நேற்று என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டது. Read the rest of this entry »
(அல்லது) இந்த தண்டக்கருமாந்திர நிலைமைக்கு, நம் செல்ல, தனித்துவ தண்டால் புகழ் எஸ்ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிக் கூத்தாடிட் ட்டமிள் எல்த்தாலர்கல் காறனமா? Read the rest of this entry »
S21 – சில குறிப்புகள்
May 11, 2021
சில வாரங்கள் முன்னர், ஒரு இளம் இடதுசாரி இளைஞர் (தப்பிக்க முயன்றுகொண்டிருப்பவர்) மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, இந்த ஒத்திசைவிலிருந்து நிறைய(!) கற்றுக்கொண்டு(!!) விட்டதாகவும் அதற்குக் கைமாறாக ஏதாவது செய்தேயாக வேண்டிய விருப்பத்தையும் தெரிவித்தார். Read the rest of this entry »
ரத்தக் கண்ணீர் வருகுதய்யா, இந்த உதாசீனத்தைப் பார்த்தால்… Read the rest of this entry »
எப்படி?
இப்படி: Read the rest of this entry »
புத்தம்புதிய புனித ப்ரூனோ
April 17, 2021
நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’ ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’ ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »
ஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்
August 17, 2019
ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »
கண்டிப்பாக, இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு இதற்கு வரவும். (மேலும் உங்களுக்கு இது தேவையா என்பதையும் முடிவுசெய்துகொண்டு பின்னர் ஆகச்சிறந்த பெருமூச்சின்றிப் பிறமூச்சில்லாமல், பீறிட்டுவரத் துடிக்கும் பெருமூச்சாவையும் அடக்கிக்கொண்டு பிறிதொரு வேலைவெட்டியும் இல்லாமல் இருந்தால்…) Read the rest of this entry »
ஐயா அனாமதேயம்,
முதற்கண், தங்களுடைய ஆங்கிலப்புலமைக்கு வாழ்த்தும், என்னுடைய தமிழ் ‘dick’tion நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் பொய்க்கு கண்டனமும். ஆகவே தமிழிலேயே உங்களுக்கு பதிலும். = தண்டனையும். (+இளம் பொன்னாருக்கு நன்றியும்) Read the rest of this entry »
…என்பது பண்டமிழ் அணிகளுள் ஒன்று. Read the rest of this entry »
அறிவுரைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்
August 11, 2019
ரூபன் ஜே எனும் தமிழ்த்திரைப்படக் கோமாளி தண்டக்கருமாந்திரம், குண்டுதெகிர்யத்துடன் வுடும் பீலா
August 11, 2019
தற்காலத் தமிழ்த் திரைப்படக்காரர்கள் என்றாலே பேடிப் பொய்யர்கள், மனச்சாட்சியே துளிக்கூட இல்லாமல் அண்டப்புளுகுகளை அட்ச்சிவுட்ட வண்ணம் இருப்பவர்கள், அடுத்தவன் கஷ்டத்தில் குளிர்காய்பவர்கள் எனும் மிகமுக்கியமான அடிப்படை உண்மை, நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. எவ்வளவு பேடிகளை நாம் பார்த்திருக்கிறோம்! Read the rest of this entry »
இரண்டு நாட்களுக்கு முன், ஒரு (இளம்??) நல்லமனது அன்பர் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே பார்க்கலாம்! Read the rest of this entry »
இன்று ஒரு அகவல்: சட்டம் ஒரு இருட்டறை. Read the rest of this entry »
…கொள்கைக் கூட்டணி அமைத்து – நம் பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு, நாத்தழுக்க, கண்ணீர்மல்க எழுதியுள்ள விரக்தி வாசகர் கடிதம்! :-( Read the rest of this entry »


