ஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்
August 17, 2019
ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »
கண்டிப்பாக, இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு இதற்கு வரவும். (மேலும் உங்களுக்கு இது தேவையா என்பதையும் முடிவுசெய்துகொண்டு பின்னர் ஆகச்சிறந்த பெருமூச்சின்றிப் பிறமூச்சில்லாமல், பீறிட்டுவரத் துடிக்கும் பெருமூச்சாவையும் அடக்கிக்கொண்டு பிறிதொரு வேலைவெட்டியும் இல்லாமல் இருந்தால்…) Read the rest of this entry »
ஐயா அனாமதேயம்,
முதற்கண், தங்களுடைய ஆங்கிலப்புலமைக்கு வாழ்த்தும், என்னுடைய தமிழ் ‘dick’tion நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் பொய்க்கு கண்டனமும். ஆகவே தமிழிலேயே உங்களுக்கு பதிலும். = தண்டனையும். (+இளம் பொன்னாருக்கு நன்றியும்) Read the rest of this entry »
दिल दिया है जां भी देंगे, ऐ वतन तेरे लिए…
August 15, 2019
…என்பது பண்டமிழ் அணிகளுள் ஒன்று. Read the rest of this entry »
அறிவுரைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்
August 11, 2019
ரூபன் ஜே எனும் தமிழ்த்திரைப்படக் கோமாளி தண்டக்கருமாந்திரம், குண்டுதெகிர்யத்துடன் வுடும் பீலா
August 11, 2019
தற்காலத் தமிழ்த் திரைப்படக்காரர்கள் என்றாலே பேடிப் பொய்யர்கள், மனச்சாட்சியே துளிக்கூட இல்லாமல் அண்டப்புளுகுகளை அட்ச்சிவுட்ட வண்ணம் இருப்பவர்கள், அடுத்தவன் கஷ்டத்தில் குளிர்காய்பவர்கள் எனும் மிகமுக்கியமான அடிப்படை உண்மை, நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. எவ்வளவு பேடிகளை நாம் பார்த்திருக்கிறோம்! Read the rest of this entry »
இரண்டு நாட்களுக்கு முன், ஒரு (இளம்??) நல்லமனது அன்பர் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே பார்க்கலாம்! Read the rest of this entry »
இன்று ஒரு அகவல்: சட்டம் ஒரு இருட்டறை. Read the rest of this entry »
…ஆனால், பாவப்பட்ட தமிழ் வாசகனுக்குத்தான் தீர்வேயில்லை!
August 7, 2019
கஷ்மீர்!
August 5, 2019
ஜெயமோகனின் கீழ்நோக்கிய பயணம்: கறார் ஆராய்ச்சி முடிவு (FINAL)
August 4, 2019
சரி. இந்தக் கட்டுரை விஷயமாகத்தான் உங்களையெல்லாம் நான், கடந்த சிலபதிவுகளாக பயமுறுத்திக்கொண்டே இருந்தேன். :-( Read the rest of this entry »
மனித விசித்திரங்களில், அதுவும், நம்மைப் போன்ற எல்லாம்வல்ல அறிஞச்சான்றோர்கள் (“அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்!“) ரூம்பு போட்டுச் சிந்திக்கும் விதங்களில்… … Read the rest of this entry »
ஒரு பொடிவினா கேட்கிறேன். தங்களிடமிருந்து நொடியில் விடை வரவேண்டும், சரியா? Read the rest of this entry »
பிழியும் சோகம். வேறென்ன சொல்ல. :-( Read the rest of this entry »
ஜெயமோகனும் ஏனிப்படிப் படுசோகமாக எழுதுகிறார்: படுதீவிர ஆராய்ச்சியின் பயங்கரபகீர் முடிவு!
July 28, 2019
:-( …என்னுடைய பலமாமாங்க நண்பர்களில் ஒருவரும் அடியேனும் சேர்ந்து இச்சோகத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தேவிட்டோம்! Read the rest of this entry »
இனிய பயம், Read the rest of this entry »
‘ராக்கெட் ப்ரொப்பல்ஷன் குரு’ அப்ரஹாம் முத்துநாயகம், பாரதத்தின் போற்றுதற்குரிய இஸ்ரோ பொறியியலாளர் – சில குறிப்புகள்
July 24, 2019
சந்த்ரயான்2 அனுப்பப்பட்ட ரெண்டு நாட்களுக்குப் பின் சாவகாசமாக, ரெண்டு குட்டிவீடியோக்கள் மட்டும் அதுகுறித்து என் மகனுடன் உட்கார்ந்து பார்த்தாலும் எனக்குப் பெருமிதம்தான். அழகான கனவு நனவாகும்போது திகட்டுகிறது. ஒரு உண்மையான மறுமலர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டோம் எனப் படுகிறது. Read the rest of this entry »
இன்னாங்கடா? Read the rest of this entry »


