உங்களுடைய நாட்டின் குடிமகன்‘ என ஆங்கே மண்டையைக் காட்டி லண்டனில் படிவங்களை நிரப்பிவிட்டு, ‘நான் இந்தியன், என்னைப் பிரதமராக்கு‘ என இங்கு வாலைக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஒரு கேவலப்பிறவிதான் “என்னை ‘ராஹூல்’ எனக் கூப்பிடு” என அறியா இளம்பெண்களுக்கு நெகிழ்வாலஜி சமதலைமுறை சொக்குப்பொடி ஓட்டுவலை போடுகிறது, என்ன செய்ய. Read the rest of this entry »

பொறுமையாகப் படிக்கவும். இல்லாவிட்டால், ஓடவும். இப்பதிவில் ~2000 வார்த்தைகள் இருக்கின்றன, எச்சரிக்கை! Read the rest of this entry »

ஒரு இனிய பயத்துடன் மட்டுமே இக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அது ஒழுங்காக, குறைந்த பட்சம் தகவல்பிழைகளில்லாமலாவது இருக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டேதான். Read the rest of this entry »

Current example: Ashish Joshi, Indian Civil Servant – who operates the twitter handle @acjoshi. (it is kind of hard to imagine that the gent alleges that he has actually ‘studied’ History ages back and claims that he continues to do history. His Story, that is! But then, he likely follows the illustrious schools of fishy/’curated’ history propagated by the erudite RS Sharmas, Romila Thapars, Irfan Habibs, Harbans Mukhiyas, Athar Alis, Suraj Bhans and DN Jhas… …kind of Twistorians) Read the rest of this entry »

ஒரு வழியாக (ஜெயமோகனின் இந்தக் காலையின் ஒளிமிக்க அழகான தருண புளகாங்கித விகசிப்பைப் படித்ததினால்  + அவருடைய அபாரமான புனையும் திறமை மேல் இன்னமும் எனக்கு மரியாதை இருப்பதினால்) ‘நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட இளைய முகம்‘ ராஹுல்காந்தி, ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியெழவின் கூச்சலிட்டான் கும்மாளமடிச்சான் குஞ்சம்மாக்களுடன் பொத்தாம்பொதுவாகப் பேசுவதைப் படித்தேன். Read the rest of this entry »

Read the rest of this entry »

தமிழக இளைஞர்களில் சிலருடன் சென்ற டிஸெம்பர்2018 வாக்கில்  ‘அரசியல்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, எனக்குத்  தோன்றியது என்னவென்றால்…

Read the rest of this entry »

இந்த தண்டகருமாந்திரத்தைப் பற்றி நான் சொல்லித்தான் என் சக ஏழரைகளுக்குத் தெரியவேண்டியது என்றில்லை; இருந்தாலும், திராவிடக் கோமாளித்தனங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் இன்பம்ஸ் என்பதே சுவாரசியம்தான்! Read the rest of this entry »

ஒரு அன்பருக்குக் கோபம். ஏன் அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பிடித்து உலுக்குகிறேன் என்று. தொடர்ந்து காத்திரமாக எழுதும் (அதாவது, அவர் பார்வையில்!) ஒரு சிலரையும் இப்படி வாரலாமா என்று. ஏனிந்தக் கொலைவெறி ஸர்ஜிகல்ஸ்ட்ரைக் என்று. அவர் அடிப்படையில் நல்லவர் என்று. Read the rest of this entry »

வாழ்க்கை சுத்தமாகவே வெறுத்துப்போன சமயங்களில் நண்பர்களே வேண்டாம், போங்கடா எனத் தோன்றிவிடுகிறது. அவர்கள் நல்லமனதுடையவர்கள்தாம், படித்த பண்பாளர்கள்தாம். தமிழின்மீதும் பாரதத்தின்மீதும் வேண்டுமளவு கரிசனம் கொண்டவர்களும்கூட. Read the rest of this entry »

ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-( Read the rest of this entry »

பாவம் மொத்ஸார்ட். :-( Read the rest of this entry »

சில நாட்கள் முன், சில நண்பர்களுடன் இந்த மகாமகோ சுபாஷ் காக் அவர்களைப் பற்றிக் கொஞ்சம் பேச்சு வந்தது… Read the rest of this entry »

ஏமாற்றம். :-( Read the rest of this entry »

​என் அன்புக்கும் மரியாதைக்கும் மாளாக்காதலுக்கும் அன்றும் இன்றும் என்றும் உரிய மகாதேவனுக்கு இப்படியொரு இக்கட்டு வந்திருக்கவேண்டாம். ஒரு சகதமிழிலக்கிய ஆர்வலனுக்கு, உன்னதங்களைத் தரிசனம் செய்துள்ளவனுக்கு, தேர்ந்த வாசகனுக்கு, அழகுணர்ச்சி மிகுந்த அழகனுக்கு இப்படியொரு கொடுமை வந்திருக்கவேவேண்டாம். ஆனால்Read the rest of this entry »

[Rambling notes from Wifey, who happened to travel down to Chennai this morn, to attend a Varahamihira Science Forum talk by VS Ramachandran, the fabulous Neurologist] Read the rest of this entry »

கீழேயுள்ள குறிப்பு, க்றிஸ்த்மஸ் வாழ்த்தாக ஃபேஸ்புக் (அல்லது வாட்ஸ்அப்) எழவுகளில் ஒரு பிரபல எழுத்தாளரால் வெளியிடப்பட்டது எனும் மேலதிகக் குறிப்புடன் வந்து சேர்ந்தது. :-( Read the rest of this entry »

இதற்கு முந்தைய பதிவில், அர்ஸ்யுலா அவர்கள் மீதான என்னுடைய ஒருதலைக்காதல் வாழ்க்கையைக் குறித்துக் கொஞ்சம் எழுதியிருந்தேன். பின்னொரு சமயம், விலாவாரியாக, என் உள்ளம்கவர்கள்ளிகளில் ஒருவரான இந்த அம்மணியைப் பற்றி எழுதலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்… Read the rest of this entry »

For many, many years I have been reading (=devouring, I mean) Ursula Kroeber Le Guin’s thoughts, scribbled notes and books. Read the rest of this entry »

“தோசையே உழைப்பவரின் உணவு. முதலும் முடிவுமற்ற வட்டவடிவில் கருங்கல்லில் வார்க்கப்பட்டு அக்கல்லின் மேல் ஒட்டியிருப்பினும் ஒட்டாதிருப்பது. Read the rest of this entry »