சரி. இந்தக் கட்டுரை விஷயமாகத்தான் உங்களையெல்லாம் நான், கடந்த சிலபதிவுகளாக பயமுறுத்திக்கொண்டே இருந்தேன். :-( Read the rest of this entry »

மனித விசித்திரங்களில், அதுவும், நம்மைப் போன்ற எல்லாம்வல்ல அறிஞச்சான்றோர்கள் (“அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்!“) ரூம்பு போட்டுச் சிந்திக்கும் விதங்களில்… … Read the rest of this entry »

ஒரு பொடிவினா கேட்கிறேன். தங்களிடமிருந்து நொடியில் விடை வரவேண்டும், சரியா? Read the rest of this entry »

பிழியும் சோகம். வேறென்ன சொல்ல. :-( Read the rest of this entry »

ஆ! Read the rest of this entry »

:-( …என்னுடைய பலமாமாங்க நண்பர்களில் ஒருவரும் அடியேனும் சேர்ந்து இச்சோகத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தேவிட்டோம்! Read the rest of this entry »

இனிய பயம், Read the rest of this entry »

இன்னாங்கடா? Read the rest of this entry »

இது என்னடா, நம்ப தமிளிளக்கியத்துக்கு வந்த சோதனே! :-( Read the rest of this entry »

…என்னுடைய சிறுவயதில் இதனைக் காமுற்று, ஏங்கிஏங்கி, ஆனால் ஒரிரு தடவை மட்டுமே குடித்திருக்கிறேன் என நினைவு.

காளியைப் பொறுத்தவரை இந்தத் தரவு மட்டும்தான் என்னிடமிருக்கிறது என்பதையும் முன்னமேயே சொல்லிவிடுகிறேன். Read the rest of this entry »

என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் பலமுறை இதையே சொல்லியாகிவிட்டது. :-( Read the rest of this entry »

இனிமேலிருந்து ஓத்திசைவில் அவ்வப்போது சிலபல துறைவல்லுநர்கள் தொடர்ந்து ‘விருந்தினர் கட்டுரை’ எழுதுவார்கள் என்பதைப் பெருமையுடன் அறிவிப்பதில் இறும்பூதடைவதே நான்தான்! Read the rest of this entry »

ஐயய்யோ! Read the rest of this entry »

கீழே இருப்பது, அக்கால ‘நிரந்தர மலச்சிக்கல் முக’ ஹிந்தி நடிகர் திலீப்குமார் எழுதிய புத்தகத்தின் ஆங்கில ஒரிஜினல். Read the rest of this entry »

இவர் இப்படி ஏன் ‘நம்மில் எவ்ளோ பேருக்கு இதுதெரியும்‘ ரீதியில் எழுதவேண்டும்? தேவையா? நமக்கு ஏற்கனவே இருக்கும் யுவகிருஷ்ண மதிமாற விடுதலைவீரமணிய உளறல்பரப்புரைக்காரர்கள் போதமாட்டார்களா? :-(

Read the rest of this entry »

வரவர ஜெயமோகன், எஸ்ராமகிருஷ்ணன் போலானாராம், என்ன சொல்வது, சொல்லுங்கள்… Read the rest of this entry »

Read the rest of this entry »

இப்படித்தான்! Read the rest of this entry »

தனித்துவப் பசுக்களின் உள்ளுணர்வு பற்றியன்றிப் பிறிதொன்றை யோசிக்காமல் நம் ஆகச்சிறந்த மண்டையில் நாமே அறைந்துகொண்டு வெண்முரசுத்தனமாக அவனியை அவதானிக்கலாம் என ஆரம்பித்தால்…

Read the rest of this entry »

பகீர்! Read the rest of this entry »