ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »

…என்பது பண்டமிழ் அணிகளுள் ஒன்று. Read the rest of this entry »

…கொள்கைக் கூட்டணி அமைத்து – நம் பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு, நாத்தழுக்க, கண்ணீர்மல்க எழுதியுள்ள விரக்தி வாசகர் கடிதம்! :-( Read the rest of this entry »

ஒரு பொடிவினா கேட்கிறேன். தங்களிடமிருந்து நொடியில் விடை வரவேண்டும், சரியா? Read the rest of this entry »

பிழியும் சோகம். வேறென்ன சொல்ல. :-( Read the rest of this entry »

ஆ! Read the rest of this entry »

:-( …என்னுடைய பலமாமாங்க நண்பர்களில் ஒருவரும் அடியேனும் சேர்ந்து இச்சோகத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தேவிட்டோம்! Read the rest of this entry »

இது என்னடா, நம்ப தமிளிளக்கியத்துக்கு வந்த சோதனே! :-( Read the rest of this entry »

…என்னுடைய சிறுவயதில் இதனைக் காமுற்று, ஏங்கிஏங்கி, ஆனால் ஒரிரு தடவை மட்டுமே குடித்திருக்கிறேன் என நினைவு.

காளியைப் பொறுத்தவரை இந்தத் தரவு மட்டும்தான் என்னிடமிருக்கிறது என்பதையும் முன்னமேயே சொல்லிவிடுகிறேன். Read the rest of this entry »

என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் பலமுறை இதையே சொல்லியாகிவிட்டது. :-( Read the rest of this entry »

இனிமேலிருந்து ஓத்திசைவில் அவ்வப்போது சிலபல துறைவல்லுநர்கள் தொடர்ந்து ‘விருந்தினர் கட்டுரை’ எழுதுவார்கள் என்பதைப் பெருமையுடன் அறிவிப்பதில் இறும்பூதடைவதே நான்தான்! Read the rest of this entry »

பலமாதங்களுக்கு முன், இளம் நண்பர் ஒருவருடன் நடந்த மின்னஞ்சல் உரையாடலின் கொஞ்சம் எடிட் செய்யப்பட்ட வடிவம். நம் தமிழ் இளைஞர்களிடம் இந்தத் தீராவிடர்களின் சிலபல பெருமைகளைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், கிழங்கட்டைகளின் நினைவைத் தூசிதட்டுவதற்காகவும் தான் இது. படித்துத் துன்புறவும். Read the rest of this entry »

கீழே இருப்பது, அக்கால ‘நிரந்தர மலச்சிக்கல் முக’ ஹிந்தி நடிகர் திலீப்குமார் எழுதிய புத்தகத்தின் ஆங்கில ஒரிஜினல். Read the rest of this entry »

இவர் இப்படி ஏன் ‘நம்மில் எவ்ளோ பேருக்கு இதுதெரியும்‘ ரீதியில் எழுதவேண்டும்? தேவையா? நமக்கு ஏற்கனவே இருக்கும் யுவகிருஷ்ண மதிமாற விடுதலைவீரமணிய உளறல்பரப்புரைக்காரர்கள் போதமாட்டார்களா? :-(

Read the rest of this entry »

Read the rest of this entry »

இப்படித்தான்! Read the rest of this entry »

தனித்துவப் பசுக்களின் உள்ளுணர்வு பற்றியன்றிப் பிறிதொன்றை யோசிக்காமல் நம் ஆகச்சிறந்த மண்டையில் நாமே அறைந்துகொண்டு வெண்முரசுத்தனமாக அவனியை அவதானிக்கலாம் என ஆரம்பித்தால்…

Read the rest of this entry »

பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »

The problem with this Girish is that there are lots of, real lots of, helluva lot of Canards about him. Read the rest of this entry »

ஹனிய ஹராம், Read the rest of this entry »