இரண்டு நாட்களுக்கு முன், ஒரு (இளம்??) நல்லமனது அன்பர் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே பார்க்கலாம்! Read the rest of this entry »

இன்று ஒரு அகவல்: சட்டம் ஒரு இருட்டறை. Read the rest of this entry »

…கொள்கைக் கூட்டணி அமைத்து – நம் பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு, நாத்தழுக்க, கண்ணீர்மல்க எழுதியுள்ள விரக்தி வாசகர் கடிதம்! :-( Read the rest of this entry »

:-( Read the rest of this entry »

கஷ்மீர்!

August 5, 2019

! Read the rest of this entry »

சரி. இந்தக் கட்டுரை விஷயமாகத்தான் உங்களையெல்லாம் நான், கடந்த சிலபதிவுகளாக பயமுறுத்திக்கொண்டே இருந்தேன். :-( Read the rest of this entry »

மனித விசித்திரங்களில், அதுவும், நம்மைப் போன்ற எல்லாம்வல்ல அறிஞச்சான்றோர்கள் (“அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்!“) ரூம்பு போட்டுச் சிந்திக்கும் விதங்களில்… … Read the rest of this entry »

ஒரு பொடிவினா கேட்கிறேன். தங்களிடமிருந்து நொடியில் விடை வரவேண்டும், சரியா? Read the rest of this entry »

பிழியும் சோகம். வேறென்ன சொல்ல. :-( Read the rest of this entry »

ஆ! Read the rest of this entry »

:-( …என்னுடைய பலமாமாங்க நண்பர்களில் ஒருவரும் அடியேனும் சேர்ந்து இச்சோகத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தேவிட்டோம்! Read the rest of this entry »

இனிய பயம், Read the rest of this entry »

சந்த்ரயான்2 அனுப்பப்பட்ட ரெண்டு நாட்களுக்குப் பின் சாவகாசமாக, ரெண்டு குட்டிவீடியோக்கள் மட்டும் அதுகுறித்து என் மகனுடன் உட்கார்ந்து பார்த்தாலும்  எனக்குப் பெருமிதம்தான். அழகான கனவு நனவாகும்போது திகட்டுகிறது. ஒரு உண்மையான மறுமலர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டோம் எனப் படுகிறது. Read the rest of this entry »

இன்னாங்கடா? Read the rest of this entry »

இது என்னடா, நம்ப தமிளிளக்கியத்துக்கு வந்த சோதனே! :-( Read the rest of this entry »

…என்னுடைய சிறுவயதில் இதனைக் காமுற்று, ஏங்கிஏங்கி, ஆனால் ஒரிரு தடவை மட்டுமே குடித்திருக்கிறேன் என நினைவு.

காளியைப் பொறுத்தவரை இந்தத் தரவு மட்டும்தான் என்னிடமிருக்கிறது என்பதையும் முன்னமேயே சொல்லிவிடுகிறேன். Read the rest of this entry »

என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் பலமுறை இதையே சொல்லியாகிவிட்டது. :-( Read the rest of this entry »

இனிமேலிருந்து ஓத்திசைவில் அவ்வப்போது சிலபல துறைவல்லுநர்கள் தொடர்ந்து ‘விருந்தினர் கட்டுரை’ எழுதுவார்கள் என்பதைப் பெருமையுடன் அறிவிப்பதில் இறும்பூதடைவதே நான்தான்! Read the rest of this entry »

பலமாதங்களுக்கு முன், இளம் நண்பர் ஒருவருடன் நடந்த மின்னஞ்சல் உரையாடலின் கொஞ்சம் எடிட் செய்யப்பட்ட வடிவம். நம் தமிழ் இளைஞர்களிடம் இந்தத் தீராவிடர்களின் சிலபல பெருமைகளைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், கிழங்கட்டைகளின் நினைவைத் தூசிதட்டுவதற்காகவும் தான் இது. படித்துத் துன்புறவும். Read the rest of this entry »

ஐயய்யோ! Read the rest of this entry »