…எனக்குக் கொஞ்சம் திகில்நடுக்கம்தான்.

Read the rest of this entry »

தமிழகமெங்கும் உலகப்புகழ்பெற்ற அயோக்கியரும், திராவிட அதிகாரமையங்களின் அடிப்பொடிகளை நக்கும் தந்திரோபாயத்தில் ஈடுபட்டு பிரச்சாரக் காலட்சேபம் செய்து அமோகமாக வாழ்பவரும், தொலைக்காட்சிக் கூத்துகளில் எச்சில்தெறிக்க உளறிக்கொட்டுபவரும், நம் அநியாயத்துக்கும் வறண்டுபோன தமிழ அறிவுஜீவிய/எழுத்தாளியச் சூழலில் ஓரளவு நான் மதிக்கும் ஜெயமோகனாலுமேகூட ‘கவிஞர்’ எனத் தொடர்ந்து துளிக்கூட மனச்சாட்சியேயில்லாமல் கொடுங்குற்றம் சாட்டப்படுபவருமான மனுஷ்யபுத்திரன் – இப்படி ஒரு ‘தினமொரு வாந்தி‘ கடமையைச் செய்திருக்கிறார். Read the rest of this entry »

ஜனவரி2015 சார்லி ஹெப்டோ படுகொலைகளுக்குப் பின் மேதகு மனுஷ்யபுத்திரன், பிபிஸி அரைகுறைகள் வழியாக — உலகத்தை உய்விப்பதற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் இன்னபிற புல்லரிப்புகளுக்காகவும், கருத்துரிமை கண்ணாயிரத்தனமாக அளித்த இரட்டைவேட அருள்வாக்கு… Read the rest of this entry »

க்றிஸ்தவ மிஷனரிகளால் பிரிவினைவாதமாக விதைக்கப்பட்டு அரைகுறைக் கோமாளிகளாலும் அயோக்கியத் தீவட்டிக் கொள்ளைக்கார்களாலும் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் எனும் அபத்தக் களஞ்சியம் — திருட்டுப் பொறுக்கிகளால், பிற காமாந்தகப் பொறுக்கிகளுக்காகவும் ஏமாந்த சோணகிரிகளுக்காகவும் நடத்தப்படும் பொறுக்கிமுதல்வாத இயக்கம் என்றாலும் – அது மினுக்கிக்கொள்வதென்னவோ, என்னவோ அது பகுத்தறிவுசார்ந்து நாத்திகவாதத்தின்படி கறாராக நடத்தப்படும் கும்பலியம் என்பது போல!

சரி. எட்றா அந்த, பெரியார்கைத்தடிய… Read the rest of this entry »

இன்னும் எத்தனை திராவிடப் பகுத்தறிவுக் கூமுட்டைகள் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றனவோ, அக்கூமுட்டைகளின் குடும்பங்களின் கதியை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறதே எனச் சிந்திக்கும் வேளையில்…

சில அறிவியல்பூர்வமான ஊக்கபோனஸ் பகுத்தறிவுச் சிந்தனைகள்…

Read the rest of this entry »

முன்குறிப்புகள்:

1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »

திருவாளர் மனுஷ்யபௌத்திர பிரச்சார பீரங்கியார், காலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழிப்பதைக் குறித்த முதற்கவிதை வெளியேற்ற எழவிலிருந்து அமர்க்களமாக – பிற காலாகாலக் கடன்களை மானுடர் கழிப்பதுபோலக் கழுதைகழுதையாக வேளாவேளைக்கு எழுதித் தள்ளுவதெல்லாம், தமிழர்களின் சோகமான பழவினைப்பயன் என்றாலும்…

Read the rest of this entry »

There are scumbags and scumbags. Especially so in my dear Tamilnadu. Read the rest of this entry »

இந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை. Read the rest of this entry »

The Original, Hole Story (even ass, the drama unfolds…)

As it happened. Honestly, truly and verily.

Comprising a Prelude and Six acts. Kindly fasten your seat belts. Read the rest of this entry »

தமிழுக்கு, தமிழ் அலக்கியத்துக்கு நேர்ந்த இரண்டு மஹாகொடுமையான துரதிருஷ்டங்களில்… Read the rest of this entry »

இன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்! Read the rest of this entry »

செயல்தலைவர் இசுடாலிர்: திராவிடத்துக்கும் செருப்புக்கும் உள்ள மறுதலிக்கப்படமுடியாத மேன்மைத் தொடர்பு லெமூரியா காலத்திலிருந்து தொடர்வது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? Read the rest of this entry »

இல்லவேயில்லை. இனிமேல் திடுதிப்பென்று சொரணை அவரைக் கண்டடைந்து சரணடையவும் சாத்தியக்கூறு இல்லவேயில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »

By now, thanks to Times of India to many other secular, liberal media outlets – we all know that Amarnath was indeed founded by a devout Turkic Emir, who out of sheer generosity and enormous goodwill, built the whole mountain range (in what is now known as Pahalgam area, in Anantnag district, Jammu & Kashmir) braving the bitter cold and against all odds, and thereby getting even with Ganga-Jamuni Tehzeeb. Read the rest of this entry »

எனக்கு, இந்த உண்மையை ஒப்புக்கொள்ள, என் மனச்சாய்வுகளும், எனது கேடுகெட்ட ஹிந்துத்துவா மனப்பான்மையும் அறவே இடம் கொடுக்கவில்லையானாலும்… :-(

Read the rest of this entry »

ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…

பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே  சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! Read the rest of this entry »

இலக்கிய உலகில், ஊடகங்களில் பரபரப்பு… Read the rest of this entry »

Read the rest of this entry »

முதல் பாகமான – க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) – காட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் புரியலாம். பாவம், நீங்கள்! :-( Read the rest of this entry »