மனுஷ்யபுத்திரன்: “கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை[sic] வேண்டும்”

August 27, 2018

ஜனவரி2015 சார்லி ஹெப்டோ படுகொலைகளுக்குப் பின் மேதகு மனுஷ்யபுத்திரன், பிபிஸி அரைகுறைகள் வழியாக — உலகத்தை உய்விப்பதற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் இன்னபிற புல்லரிப்புகளுக்காகவும், கருத்துரிமை கண்ணாயிரத்தனமாக அளித்த இரட்டைவேட அருள்வாக்கு…

https://www.bbc.com/tamil/multimedia/2015/01/150108_manushyaputhrian

(முடிந்தால், ஆடியோவையும் கேட்கவும். மேன்மேலும் அமர்க்களமாக இருக்கிறது!)

குறிப்பு: இந்த மனுஷ்யபுத்திரரைப் பற்றியோ (இந்த ஆசாமி, முன்பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய கனடா அம்மணி ஒருவரை நான் நேரடியாக அறிவேன்; ஒருதடவை எழுதியுமிருக்கிறேன்), அவருடைய கவிதைகளின்மீதோ எனக்குத் துளிக்கூட மரியாதையில்லை (இதையும் பலமுறை ஆதாரத்துடன் எழுதியிருக்கிறேன்).

எல்லாம், என் கருத்துரிமை எழவுதான்!

என்ன செய்வது, சொல்லுங்கள்.

:-(

 

One Response to “மனுஷ்யபுத்திரன்: “கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை[sic] வேண்டும்””


  1. மபு போன்ற ஆசாமிகள் கருத்து சுதந்திரம் என்ற கொள்கையை வேடிக்கையாகவும் பம்மாத்தாகவும் ஆக்கி விட்டனர்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s