Current example: Ashish Joshi, Indian Civil Servant – who operates the twitter handle @acjoshi. (it is kind of hard to imagine that the gent alleges that he has actually ‘studied’ History ages back and claims that he continues to do history. His Story, that is! But then, he likely follows the illustrious schools of fishy/’curated’ history propagated by the erudite RS Sharmas, Romila Thapars, Irfan Habibs, Harbans Mukhiyas, Athar Alis, Suraj Bhans and DN Jhas… …kind of Twistorians) Read the rest of this entry »

இந்த தண்டகருமாந்திரத்தைப் பற்றி நான் சொல்லித்தான் என் சக ஏழரைகளுக்குத் தெரியவேண்டியது என்றில்லை; இருந்தாலும், திராவிடக் கோமாளித்தனங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் இன்பம்ஸ் என்பதே சுவாரசியம்தான்! Read the rest of this entry »

:-)

…அது மட்டுமல்ல; “திமுகவின் ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடும் விலைவாசியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் கீழிறக்கிவிட்டது!” Read the rest of this entry »

…கவிஞ்ஜர் மப்புவார் தொடர்கிறார்…  கருணாநிதிக் குடும்பநிதிச் சேகரிப்புகள், குடுமிப்பிடிச் சண்டைகள், குழிபறிப்புச் சதிகள்  போன்றவற்றைப் பற்றித் தலையங்கம் எழுதுகிறார்…

Read the rest of this entry »

மப்புவாரார் அவர்கள், மப்பும் மந்தாரமுமான மந்தச் சூழலில் சில சமயம் தப்பித் தவறி உண்மைகளை, மந்தகாச மண்டூகமாக மதியற்று உளறியும் விடுவார், பாவம்! (மனமுவந்து மன்னிக்கவும்)

மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்மீக உணர்வற்ற ஊழல்வாதி

 

Read the rest of this entry »

என் செல்ல மப்புவாரும் சமயத்தில் உண்மையை எழுதிவிடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்.

Read the rest of this entry »

#SheToo? :-(

இந்த அம்மணியைப் பலப்பல மாமாங்கங்கள் முன் பார்த்து / அகஸ்மாத்தாகச் சந்தித்து ஏதோ கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன் (1988/89? அப்போது கநாசு அவர்களும் அங்கிருந்தாரோ? அல்லது மா.அரங்கநாதன் வீட்டிலா?) என நினைவு. Read the rest of this entry »

ரூ 10, 000 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படவிருக்கும் இந்த 0.001 அறிவியல்-புனைவு-பௌராணிகப் படத்துக்கும் நான் தான் கதைவஜனம் எழுதியிருக்கிறேன். என்ன செய்வது சொல்லுங்கள், தமிழ்த்திரைப்படத்துறையில் அவ்வளவு ஞானசூனிய வறட்சி. :-( Read the rest of this entry »

“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன். Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.

அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »

நிற்க, கொலைகளைச் செய்தாலும் அவற்றுக்கான நிரூபணங்கள் 100% காத்திரமானவை என்றாலுமேகூட – எவருக்கும், நீதிமன்றங்கள் உட்பட, அச்சாதனையாளர்களைக் கொலையாளிகள் என அநியாயமாகக் கண்டனம் செய்யும் உரிமை இல்லை. மன்னிக்கவும்.

திராவிடத் தமிழச் சாதனையாளர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆரிய நச்சரவங்களால் பாதிப்படைய விடக்கூடாது! Read the rest of this entry »

எனக்கு இந்த பேராசிரியர் ராஜகோபாலன் அவர்களை மிக நன்றாகத் தெரியும் – பல மாமாங்கங்களாக இவரை அறிவேன். சர்வ நிச்சயமாக, என் செல்லம்தான். இந்தக் குறிப்பைப் படித்துவிட்டு என்னைக் கூப்பிட்டுத் திட்டாவிட்டால், என் பெயரை மாற்றிக்கொள்வேன்கூட! Read the rest of this entry »

தமிழகமெங்கும் உலகப்புகழ்பெற்ற அயோக்கியரும், திராவிட அதிகாரமையங்களின் அடிப்பொடிகளை நக்கும் தந்திரோபாயத்தில் ஈடுபட்டு பிரச்சாரக் காலட்சேபம் செய்து அமோகமாக வாழ்பவரும், தொலைக்காட்சிக் கூத்துகளில் எச்சில்தெறிக்க உளறிக்கொட்டுபவரும், நம் அநியாயத்துக்கும் வறண்டுபோன தமிழ அறிவுஜீவிய/எழுத்தாளியச் சூழலில் ஓரளவு நான் மதிக்கும் ஜெயமோகனாலுமேகூட ‘கவிஞர்’ எனத் தொடர்ந்து துளிக்கூட மனச்சாட்சியேயில்லாமல் கொடுங்குற்றம் சாட்டப்படுபவருமான மனுஷ்யபுத்திரன் – இப்படி ஒரு ‘தினமொரு வாந்தி‘ கடமையைச் செய்திருக்கிறார். Read the rest of this entry »

ஜனவரி2015 சார்லி ஹெப்டோ படுகொலைகளுக்குப் பின் மேதகு மனுஷ்யபுத்திரன், பிபிஸி அரைகுறைகள் வழியாக — உலகத்தை உய்விப்பதற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் இன்னபிற புல்லரிப்புகளுக்காகவும், கருத்துரிமை கண்ணாயிரத்தனமாக அளித்த இரட்டைவேட அருள்வாக்கு… Read the rest of this entry »

க்றிஸ்தவ மிஷனரிகளால் பிரிவினைவாதமாக விதைக்கப்பட்டு அரைகுறைக் கோமாளிகளாலும் அயோக்கியத் தீவட்டிக் கொள்ளைக்கார்களாலும் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் எனும் அபத்தக் களஞ்சியம் — திருட்டுப் பொறுக்கிகளால், பிற காமாந்தகப் பொறுக்கிகளுக்காகவும் ஏமாந்த சோணகிரிகளுக்காகவும் நடத்தப்படும் பொறுக்கிமுதல்வாத இயக்கம் என்றாலும் – அது மினுக்கிக்கொள்வதென்னவோ, என்னவோ அது பகுத்தறிவுசார்ந்து நாத்திகவாதத்தின்படி கறாராக நடத்தப்படும் கும்பலியம் என்பது போல!

சரி. எட்றா அந்த, பெரியார்கைத்தடிய… Read the rest of this entry »

முன்குறிப்புகள்:

1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »

முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »

திருவாளர் மனுஷ்யபௌத்திர பிரச்சார பீரங்கியார், காலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழிப்பதைக் குறித்த முதற்கவிதை வெளியேற்ற எழவிலிருந்து அமர்க்களமாக – பிற காலாகாலக் கடன்களை மானுடர் கழிப்பதுபோலக் கழுதைகழுதையாக வேளாவேளைக்கு எழுதித் தள்ளுவதெல்லாம், தமிழர்களின் சோகமான பழவினைப்பயன் என்றாலும்…

Read the rest of this entry »

There are scumbags and scumbags. Especially so in my dear Tamilnadu. Read the rest of this entry »

இந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை. Read the rest of this entry »