சாருநிவேதிதா எனும் அரைகுறைக் கருமாந்திரத்தின் தொடர் பீலாக்கள், கார்லோஸ் ஃபெர்னன்தொ ஃப்ளொரெஸ் லப்ரா – சில குறிப்புகள்
November 25, 2018
இந்த நிரந்தர விளிம்புநிலை விடலையின் அற்பத்தனமான அட்ச்சிவுடல்களுக்கும், வாய்கூசாமல் சொல்லும் பொய்களுக்கும், தொழில்முறையில் தயாரிக்கும் அண்டப்புளுகுகளுக்கும் – ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. அற்ப மானுடப் பதர், வேறென்ன சொல்ல! Read the rest of this entry »
தயிர்க்காரப் பெண்ணும் கும்மாங்குத்தும்: அடப் பாவிகளா!
November 24, 2018
…வ்வ்வோத்தா டாய்! Read the rest of this entry »
அருண் எலஸேரி: ‘கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது’
November 23, 2018
இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!) Read the rest of this entry »
மாற்றுத்திறனாள வாசகர் கடிதம்
November 19, 2018
சோக ராமம்,
சோர்வான தருணத்தில் அழுதுகொண்டே நிலை கொள்ளாமல் இதனை உங்களுக்கு எழுதுகிறேன்.
ஆசான் எஃபெக்ட்
November 17, 2018
ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.
குரு விளைவு – கோட்பாடு. Read the rest of this entry »
செயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு
November 15, 2018
முன்பொருமுறை ஒத்திசைவு ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் செயற்கை வர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று ஜெயமோகன் கேட்டார். சிரிப்புடன் “வர்ணிக்க செயற்கை இருக்கணுமில்லியா?” என்று பதில் சொன்னார் ராமசாமி. அது சென்னைக்காரரின் பெருமிதம். Read the rest of this entry »
ருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்
November 13, 2018
வெண்முரசு தினடீவிசரிபதிவு: சுடச்சுட உடையும் செய்திகள்…
November 7, 2018
‘வாசகர்களுக்குக் கிறக்கம் கொடுப்பதுவல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே’
டம்: 1008 டம: 10008
அவசர உதவி தேவை! ப்ளீஸ்!!
October 26, 2018
காப்பாற்றுங்கள்! Read the rest of this entry »
அன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா?
October 23, 2018
அன்புள்ள அன்டார்ட்டிகா அனுபவ்,
ஜெயமோகநாயனம்
October 17, 2018
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,
இன்று கேள்விப்பட்ட செய்தி இது.
இதனுடன் அன்று அது பற்றி உங்கள் கருத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை.
குழப்பத்துடன்,
சோமனாதபுரம் சோமு Read the rest of this entry »
ஒருதலைக் காதல் – கடிதம்
October 15, 2018
இனிய பயம்,
இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பலமுறை முடிக்கமுயன்று கடைசியில்தான் ஆரம்பித்தேன். Read the rest of this entry »
வெண்முரசுடிஸ்
October 7, 2018
வெண்முரசு பற்றிய என்னுடைய பரிதாபத்துக்குரிய முயல்மூளை முரணியக்கக் கருத்துகளை ‘வன்மம்‘ என்று சொல்லிவிட்டார் ஒரு நெடுநாள் அன்பர். என்னை ஆழமாகப் புண்படுத்திவிட்டார். எனக்கு மனதே ஆறவில்லை. :-( Read the rest of this entry »
பிரச்சினைதான். Read the rest of this entry »
வெண்குளிர்க் கருங்கோன் (அல்லது) துரியோதனன் மோட்சம்
October 4, 2018
“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன். Read the rest of this entry »
என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »
தெருவள்ளுநன்
October 1, 2018
தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »
ஜெயமோகன் இருளிச் செய்த மஜாபாரதம்
September 26, 2018
345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »
நகரப்புறம்போக்கு நக்கிலைட்டுகள் – விவேக் அக்னிஹோத்ரி அவர்களின் ‘அர்பன் நக்ஸல்ஸ்’ புத்தகத்தை முன்வைத்து சில குறிப்புகள்
September 25, 2018
இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »
புதுத்தொன்மங்களை ஆதாரங்களுடன் உருவாக்குவது எப்படி
September 18, 2018
தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.
நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-( Read the rest of this entry »


