முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது;  அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)

இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது)  “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”

மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.

நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது

இப்படியாகத்தானே, இதனால்தானே… … Read the rest of this entry »

எங்களோடு இணைந்து உங்களுடைய பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ‘ஒத்திசைவு’ தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக்க நன்றி. ஒத்திசைவுக்கு நீங்க உதவி செய்யணும்னு நெனெச்சீங்கன்னா, என் சேன்னலுக்கு ஸப்ஸ்க்ரைப் செய்யலாம்; அன்பளிப்பா, உங்களுக்கு விருப்பமான தொகைய ரேஸர்பே லிங்க் மூலம் எனக்கு அனுப்பலாம்; நன்றி! வணக்கம்!!

😳 Read the rest of this entry »

It is not that yours-sincerely’s services are sought for, only in terms of giving ‘career suggestions’ or explaining the lay-of-the-land to the impressionable & adolescent kids (adolescents, their parents, ‘career’ choices, ‘counseling’ & life – some suggestions & notes May 7, 2022) – but sometimes it extends to giving some ‘encouragement’ [hic] to depressed kids – who for some reason or the other have ‘missed the academic bus’ – or at least currently have received a set-back to their plans.

These ‘misses’ include IIT-JEE and the like. Read the rest of this entry »

இதுவரை இப்படியொரு அழகான உபயோகம் ததும்பும் வடிவமைப்பை இப்புவியதனில் யாங்கணுமே கண்டதில்லை. Read the rest of this entry »

ஒரு காலத்தில் என் பள்ளி மாணவியாக இருந்த ஷிவானி ஏஞ்சலினா இப்போது ஏதோ மனோதத்துவம் பற்றி உயர்படிப்பு (மலேஷியா) படித்துக் கொண்டிருக்கிறாள். Read the rest of this entry »

अव्यापारेषु व्यापारं यो नरः कर्तुमिच्छति । 
स एव निधनं यति कीलोत्पाटीव वानरः ॥

~~ எவனொருவன் தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் தலையிட முயல்கிறானோ, அவன் ஆப்பு அகற்ற முயற்சித்த குரங்கைப் போல, முடிவைச் சந்திக்கிறான். Read the rest of this entry »

ஒரு விசன கவிதை:

Read the rest of this entry »

எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது. Read the rest of this entry »

முந்தைய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:

‘தமிழன்’ அவர்களின் சுவையான பின்னூட்டத்தையும் படிக்கவும். Read the rest of this entry »

நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.

அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள். Read the rest of this entry »

பாரதீயச் சார்புடைய தளங்கள் எனத் தமிழில் பல இருந்தாலும், அவை பலப்பல தரமாக கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தாலும் – அவற்றில் பல ஒருமாதிரி சுணக்கத்தில் இருக்கின்றன. :-(

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எல்லாம் புரிகிறது; ஆர்வத்துடன் தொடங்கப்படும் தளங்கள் கொஞ்சகாலத்தில் பல்வேறு காரணங்களால் தொய்வு நிலையை அடைவதும் புரிந்துகொள்ளக் கூடியதே!

இந்த நிலையில், எனக்குக் கிட்டிய வரை – பலப்பல மாதங்களாகத் தொய்வில்லாமலும் தரமானதாகவும் விதம்விதமான (+சிடுக்கற்ற), ஆழமும் வீச்சும் மிக்க பலப்பல கட்டுரைகள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுவது  இந்த பொருள்புதிது தளத்தில்:

ஆகவே.

முடிந்தபோதெல்லாம் விஜயம் செய்து உய்யவும் + அத்தளத்தை நடத்துபவர்களுக்கும் ஆதரவை நல்கவும்.

நன்றி.

1

அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »

தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழர்களின் வாழ்வு செழிக்க செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களையும், பண்பாடு மற்றும் மொழி மீட்சியையும் பற்றி விவரிக்கும் புத்தகமே, ‘தமிழுக்கும் தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார்?’

(@EnMannEnMakkal வழியாக)

புத்தக இணைப்பு : https://tamilnadu.bjp.org/ModiJiTamil.pdf

வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »

இதற்கு எளிமையான செயல்முறை விளக்கம் இதோ! Read the rest of this entry »

(Important note and correction about the following post; the post however, is left intact)

ரீபஸ் வகையறா புதிர்கள் சுவையானவை என்றால், ரீபஸ் வகை பதில்கள் அதீதமாகப் புளகாங்கிதம் (எனக்குக்) கொடுப்பவைதாம்!

முடிந்தால் ரசிக்கவும். முடியாவிட்டால் பெரிய விஷயம் இல்லை என லூஸ்லவுடவும்.

அன்பர் முஹம்மத் ஸைனுல் ஆபிதீன் பாடு தான் பாவம், தமிழ் தெரிந்திருந்தால் கொஞ்சம் விளங்கலாம் – ஆனால் எவன் இப்படிப் பகிரங்கமாகப் புதிரவிழ்ப்புப் பிரச்சாரம் செய்யச்சொன்னான் சொல்லுங்கள்?

நன்றி.

(Important note & correction about the above post)

ரசக்குறைவான, ஆனால் திருப்திதரக்கூடும் சாத்தியக்கூறுகள் & எதிர்வினைகள்… Read the rest of this entry »

Off and on, I have youngaged myself in ‘school education’ & some amount of collegiate stuff for many years now, though am sorta oldaged currently. Read the rest of this entry »

சோக நிகழ்வு குறித்த பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, கண்டகண்ட திராவிடமாடல் தொழில்முறை திருட்டுக் கழுதைகளும் ஊடகப்பேடித் தமிழ் நிருபர்களும் அவசரமாக ஓடிவந்து பிணங்களில் இருந்தும் அடிபட்டவர்களிடம் இருந்தும் நகைகளையும் பிற விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடிப்பதை வேறு, இந்த ஒடிஷா காவல்துறை தடுக்கவேண்டும். பாவம்.

திராவிடமாடல் ஆட்சி செய்தால், பிணம்தின்னும் தரித்திரங்கள், வேறென்ன சொல்ல. Read the rest of this entry »

செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை… Read the rest of this entry »