மனிதர்களுள் மாணிக்கம் டாகுரான சாச்சா ஜவாஹர்லால் நேரு அவர்களை நான் வெறுப்பவனல்லன். மாறாக அவருடைய சிலபல பட்டவர்த்தனமான கருத்துகளைப் போற்றுபவன் தான்.

இதை நான் எவ்வளவு முறை வளவளவென்று எழுதுவது எனத் தெரியவில்லை. Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

This is a blast from the past – written by a dear friend, who circulated it in a CUG that we both belong to: Read the rest of this entry »

தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »

  1. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  2. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  3. எள் என்றால் sesame, அது mustard அல்ல.

போதுமா? Read the rest of this entry »

முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக

சரி.

நேற்று  கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »

Intro: In case you were wondering, this Siddharth Varadarajan runs a tabloid-online, called ‘The Wire.’ The main agenda of this Left-Liberal (LeLi – which is actually illiberal, but Left with no option for any useful contribution to the World) scum gent is to run down India & the Bharatiyas. Read the rest of this entry »

ஐயோ,

அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர்“களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா? இமய வரம்பில் மீன்கொடியை பறக்க விட்டவர் பத்ரிகாசல யாத்திரை கோஷ்டியினரா ? மனம் வெதும்புகிறதய்யா…

மனம் வெதும்பவெல்லாம் வேண்டா, ஐயன்மீர்! (அல்லது அம்மணி?) Read the rest of this entry »

‘…ற்றொம்ப நீளம்:அத்னால படிக்கமாட்டோம்’ வகை tl;dr (too long; didn’t read) சோம்பேறி அன்பர்களுக்கு:

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.

என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…

இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »

1

No doubt, Gotama ‘Buddha’ Siddhartha was a brilliant, articulate man, a remarkable missionary & an inventor of a new monastic order. He successfully repackaged some of the pre-existing tenets of what he understood as Dharma & made it his lifelong mission to propagate his version. He is one of the many Gems that Bharat has produced & kind of continues to produce to this day. Read the rest of this entry »

மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…

ஏனெனில். Read the rest of this entry »

சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும். Read the rest of this entry »

… ஆனால், அது டாக்டர் முனைவர் கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் பிஹெச்டிபிஹெச்டி அவர்களுக்கு வழங்கப் படவிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!

முன்னதாகRead the rest of this entry »

…இது கிண்டலோ  வதந்தியோ பொய்யோ அல்ல! Read the rest of this entry »

(செய்திகளை அவை நடப்பதற்கு முன்பே பரப்புவது, உங்கள் ஒத்திசைவு-டீவி)

முதலையமைச்சர் வாழ்த்தவில்லையாம்! Read the rest of this entry »

பத்ரி சேஷாத்ரியும் பேசுதமிழாபேசுவும் இணைந்து வழங்கிய ஒரு விடியோ உரையாடலைப் பார்த்தேன்; நன்றாக வந்திருக்கிறது. :-( Read the rest of this entry »

‘Athma’ has commented on the previous post – yo-yo ma on richard feynman – an extract.

“Many times when I perform rituals somehow his Cargo cult comes to my mind..”

Read the rest of this entry »

தமிழக முதலையமைச்சர் முக இசுடாலிர்: “அவன் எவனாக இருந்தாலும் சரி, குண்டாஸ் சட்டம் பாயும்! இந்திய ஒன்றியத்தின் உச்சமான திராவிடமாடல் படி அவனுக்கு முட்டிக்கு முட்டி தட்டப் படும்!!

முன்னதாக: Read the rest of this entry »