​அம்மணர்களே, அம்மணிகளே!

தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

ஆ!

Read the rest of this entry »

345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.

அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »

எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.

பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது… Read the rest of this entry »

:-(

August 30, 2018

தமிழகத்தில் மையம் கொண்டிருந்த நம் பிரத்தியேக வெட்கக்கேடு, மேலும் பலமுற்று பாரதத்தின் மானக்கேடாக மாறி, அதற்கும் மேலாக வீரியம் கொண்டெழுந்து உலகத்தின் அவலமாகவே மாறவிருக்கிறது என்பதை நினைத்தால்… Read the rest of this entry »

…ஐயா மகாமகோ எஸ்ரா,

உங்கள் காலில் மானசீகமாக விழுந்து உருண்டுபுரண்டு, நாத்தழுதழுக்க கண்ணீர் மல்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் என்ன கொடுமையைத்தான் செய்தார், உங்களுக்கு? ஏனிப்படி ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள் அவரை?

ஏன் உங்கள் லெவலுக்கு அவர் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரதரவென்று, அதல பாதாளத்துக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்ன பாவம் செய்தார் அவர்? :-( Read the rest of this entry »

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் எனும் கட்டுரையைப் படித்தேன். ஜெயமோகன் இதனை நேரடியாக, பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். இந்த இளங்கோ கிருஷ்ணன் இளைஞரின் கருத்துகளும் நன்றாகவே வந்திருக்கின்றன – இவர் யார்? Read the rest of this entry »

There are scumbags and scumbags. Especially so in my dear Tamilnadu. Read the rest of this entry »

இந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை. Read the rest of this entry »

ஸானந்த்ஜி அவர்களைப் பற்றி முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

ஆ! + ஐயோ!!

July 13, 2018

:-( Read the rest of this entry »

கவலைப் படாதீர்கள். Read the rest of this entry »

Of course, Jawaharlal Nehru (JN) was a SECOND generation dynast and, quite a bit of (what we would now call) brazen nepotism happened in his personal case too, in the late 1920s. And of course, there are SOLID evidences for this.

So, it is NOT that he himself was not a product of dynastic succession and that he only promoted his daughter and other relatives in his time.

Read the rest of this entry »

இல்லவேயில்லை. இனிமேல் திடுதிப்பென்று சொரணை அவரைக் கண்டடைந்து சரணடையவும் சாத்தியக்கூறு இல்லவேயில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »

அழகியல் ஒருபோதும் எழவியல் நலன் கருதியதாக, பொதுநலம் சார்ந்ததாக இருக்காது. உழவியலையே வாழ்வியல் எனக் கருதினால் அதிலும் அழகியல் உள்ளது என்பது செயலாற்றும் தோறும் தெறிக்கும் அன்றி வெறிக்காது. Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்யும் இந்தப் புத்தகதானத்தை, அடுத்த பத்து நாட்களுக்குள் முடிக்கலாம் என்றிருக்கிறேன். Read the rest of this entry »

Full disclosure: In my opinion  1) The scholarship of Prof Guha is nonexistent in general and if at all it is there, is very partisan and skillfully obfuscatory – of course, this is based on years of reading and observing him 2) Jawaharlal Nehru was a bunch of contradictions & not a democrat – in spite of what his blind hagiographers talk about in breathtakingly glowing terms 3) Dharampal as a historian, scholar and as a human being with incredible integrity, was far, far above the men of straw such as Prof Guha  (I am fortunate that I was able to associate with Dharampal at some point of time – and I have also discussed with him about the incidents involving his ‘letter to all members of parliament‘ that happened in 1962; one of my nostalgic posts about my encounters with Dharampal – in Tamil)

So. Read the rest of this entry »

இத்தனை நாட்கள் அரசல் புரசலாக இருந்த விஷயங்கள், பையில் இருந்த பூனைக்குட்டிகள், வெளியே வந்தேவிட்டன!

பாவிக் காவிகள், ஹிந்துத்துவர்கள், பார்ப்பன பனியாக்கள், உயர்ஜாதி வெறியர்கள், சங்கிகள், பக்தாள்கள், பழமைவாதிகள் – இந்தியாவையே துப்புரவாக ஒழிக்காமல் விடமாட்டார்கள் போலும்… Read the rest of this entry »

ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…

பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே  சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! Read the rest of this entry »