…பொதுவாகவே, கடந்த சிலவருடங்களாக,  இளம் ஆர்வலப் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்; ஏனெனில் இடதுசாரிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு – ஆனால் அவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய படிப்பறிவும், களப்பணித்திறனும், அடிப்படை நேர்மையும் துளிக்கூட இல்லாமல் – இதற்கெதிராகப் போர்க்கொடி, அதற்கெதிராகப் போராட்டம், முதலாளியத்திற்கெதிராகச் சதிராட்டம், பன்னாட்டு நிறுவனச் சதியாட்டம், ஏகாதிபத்திய அவலம், இனப் படுகொலை என்றெல்லாம் முகாந்திரமேயில்லாமல் உளறிக்கொண்டிருக்கும் அரைகுறைகளிடம் என் பொன்னான நேரத்தை வீணடிக்க எனக்கு மனமேயில்லை.

இருந்தாலும் இப்படியாகிவிட்டது. ;-) Read the rest of this entry »

அலி அம்ஜெத் ரிஸ்வி (Ali A. Rizvi)  எனும் டொரன்டொ நகர இளைஞர் எழுதியுள்ள மிக அழகான, தெளிவான, மிகமிக முக்கியமான கட்டுரையின் மொழிமாற்றம் இது. ‘மிதவாத’ முஸ்லீம்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்பவர்களும், இந்திய இஸ்லாமின் தொடர்ந்த பின்னடைவினால்  வருத்தம் கொண்டிருக்கும், ஆனால் அதன் மேன்மையையும், வளர்ச்சியையும் விரும்பும் அனைவரும் அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டும்.

Read the rest of this entry »

அய்யன்மீர்! இது வெறும், அற்ப, பேச்சுரிமையல்ல.  மாறாக, இது மகாமகோ பேத்துரிமை!

Read the rest of this entry »

ஒரே நகைச்சுவைதான் போங்கள். :-(

Read the rest of this entry »

‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

என்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »

இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில்,  இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(

அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை?  :-((

ஆகையால்தான்… Read the rest of this entry »

கவலைப் படாதீர்கள்! நான் இசுடாலிர் கட்சியில் ஐக்கியமாகவில்லை. B-)

… முடிந்தால் வாரத்துக்கு ஒரு முறை, நான் இருவரது ட்வீட்களைப் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். அவர்கள்: பத்ரி சேஷாத்ரி, கல்யாணராமன். விழைவு என்னவென்றால், நான் பொதுவாக மதிப்பவர்கள், சொல்வதை – ஆரவாரமில்லாமல், படாடோபம் இல்லாமல் அமைதியாகச் சமனத்துடன் செய்பவர்கள், ஏதாவது சொன்னால், அவற்றை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற விஷயஞான எழவு விவகாரம்தான். தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் வேறு எப்படித்தான் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதாம்? குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள்!) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு! :-( Read the rest of this entry »

This post is about what a commentwallah blathered recently, and my lengthy (~1300 words) rejoinder to it:

Screenshot from 2016-02-01 18:41:22

Read the rest of this entry »

பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம்  வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால்  ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.

Read the rest of this entry »

The first part here: the importance of being aravindan kannaiyan.

Rushpucted Saars & Meydums – unfartunately for you, there is no speeling mushtake in the tightle; so, interpret it if you must, on an ‘ass is where is’ basis, though it is gastly.

The thing is that, slander happens rather too easily in the world of Tamil Literature, what with its half-baked & clueless charlatans running amok – but to set it right, to show the twisted bent of mind behind the slander, takes a bloody loooong essay.

Read the rest of this entry »

எனக்கு, சாப்பிடுவதும் பிடிக்கும்; சமையல் செய்வதும் (அல்லது யுவகிருஷ்ணாபடுத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய சுஜாதாத்தனமாக, சமையலிப்பதும்) பிடிக்கும்; ஆகவே.

Read the rest of this entry »

என்னுடைய வேலைவெட்டியற்ற, விஷயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்துகொள்ள விழையும் அலாதி ஆர்வம் (இப்போது, உங்களுக்கு ஆப்பசைக்கும் குரங்கு கதை நினைவுக்கு வந்தால், அது மிகச் சரிதான்!) காரணமாக, ஒரு அவசரகதிப் பயணமாக மைசூர் பல்கலைக்கழகத்தின் மாபெரும் வளாகத்தில் நடைபெற்ற இந்த 103வது காங்க்ரெஸ் நிகழ்வுக்கு ஜனவரி 6, 2016 அன்று போயிருந்தேன். [இதற்கான அதிகாரபூர்வமான செய்திகள்/சுட்டிகள்: 1, 2]

Screenshot from 2016-01-19 08:27:40

அந்த விழாவில், ஒரு பகுதியாக இருந்த ‘இந்தியாவின் பெருமை’ (‘Pride of India‘) காட்சியகம்,  ஊடகங்கள் உளறிக்கொட்டியதைப் போலல்லாமல் – ஒன்றும் சோடைபோகவேயில்லை, மிகமிக செய் நேர்த்தியுடனும், அழகாகவுமே இருந்தது – இதற்குத்தான் ஒருநாள் சென்றுவந்தேன்; அமர்வுகளும் மிகப்பல, முக்கியமானவைகளைப் பற்றி உரையாடப் பயன்படுத்தப் பட்டன என்றுதான் அதில் பங்குபெற்ற சில விஞ்ஞானிகள் (=முன்னறிமுகமாயுள்ளவர்கள்) சொன்னார்கள்.

Read the rest of this entry »

(OR) HH Aravindan Kannaiyan, Asokamitran, Boris Pasternak, Indira Gandhi, Mel Brooks and little else

Dear Sirs and Ma’ams, this settles it. It is rather unfortunate, but we have to take the bullshit by the barns, am sorry.

Unless the most Venerable, His Holeness Aravindan Kannaiyan, by hook or crook (or by some goddam IT socialmedia revoltingution, and bending of the rules by  #trending #twitterstorm #goingviral or some such #brain_dead_fever; or by exploiting the loopholes of the US immigration rules much like the H1B/Greencard scams; or…)  becomes the next American President, there is no hope for the feudal society that is India. Read the rest of this entry »

இப்பதிவு ரொம்பவே நீளம் – சுமார் 1600 வார்த்தைகள். சிலபல சங்கடம் தரும் படங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தப் பார்வையிலிருந்து இதனைப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது கொஞ்சம் வருத்தம்தரும் பதிவாக இருக்கலாம்; நிதானமாகப் படிக்கவும்; உங்களுடனேயேகூட உரையாடிக்கொள்ள இதனை, வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், தேவையேயற்ற கோபம் வேண்டாம். சும்மனாச்சிக்கும் பொங்கவேண்டாம். அதிதீவிர உணர்ச்சிவசப் படலும் வேண்டாம். எப்படியும், ஞமலித்தனமான பின்னூட்டங்கள் கடாசப்படும். நன்றி.

Screenshot from 2016-01-10 08:36:06

எதற்காக இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன் என்ற நியாயமாக கேள்வி உங்களுக்குள் எழுந்தால், இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து ஒரு திடத்துக்கு வரவும்: இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)

Read the rest of this entry »

என்னுடைய பிரதம செல்லமான மகாமகோ #எஸ்ரா ஒரு கட்டற்ற கேளிக்கைக் களஞ்சியம்! வேறென்ன சொல்ல. ;-)

கடந்த சில நாட்களாக, நண்பர்கள் (=துரோகிகள்) பரிந்துரைத்த சுட்டிகளையும், அக்கப்போர் சாராம்சங்களையும் படித்துக்கொண்டிருக்கிறேன்; இந்த கருமாந்திர காரியத்தில் ஈடுபட்டிருக்கும்போது என் கண்ணில் பட்டதுதான் என் பேராசானின் ஸுள்க்கு எள்த்துக் காட்டுரை ஒன்று!

Read the rest of this entry »

எனக்கு இது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இதனை நான்  சபையில் வெட்கம்கெட்டுச் சொல்லியே தீரவேண்டும்: மேதகு எஸ்ரா அவர்களின் எழுத்துகளில், இக்காலங்களில், அவ்வளவு அதிகமாக ஒற்றெழுத்துப் பிரச்சினைகள் இல்லை.

Read the rest of this entry »

வெறுத்துப்போன (அக்கால சுபவீ,  அக்கால+இக்கால அடியேனின்) ஆருயிர் நண்பரொருவர் சொன்னதுதான் இது!

அய்யோ! அவருடைய நெடுங்கால நண்பர்களே சுபவீயைக் கைகழுவி விட்டார்களே! பாவம், சுபவீ. :-(

ஆதாரம்:
Read the rest of this entry »

#பெரியார்புதைந்தமண்ணுக்கு ஜே!  இவ்வரிசையின் முந்தைய பகுதி = (1/n)

பெரியார் நாமம் வாழ்க! பக்காத் திராவிடர்கள், சாதா  தமிழர்களுக்குத் தொடர்ந்து போடும் நாமம், மேலதிகமாக வாழ்க! :-(

இனி இரண்டாம் பகுதி…

-0-0-0-0-0-0-0-

Read the rest of this entry »

#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!

#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!

… உண்மையாகத்தான் சொல்கிறேன். கிண்டலெல்லாம் இல்லை. இது ஒரு படு ஸீரியஸ் ‘க்ஷேத்திராடன’ பயணக் கட்டுரை – அதற்கு முஸ்தீபாக,  பெரியார் பற்றிய சில குறிப்புகள், அவ்வளவுதான்.

Read the rest of this entry »

…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)

-0-0-0-0-0-0-0-

(கடந்த பதிவின் தொடர்ச்சி…) சரி, ஐயன்மீர் – ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு தெளிவுபடுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »