இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »

(…many of us are under the impression that the Kamasutra (of Vatsyayana) is all about torrid sexual union, various ’64’ lustful postures and lurid acrobatic acts involved thereof etc etc… (I definitely was, till I actually sat down and read the book a few decades ago) Read the rest of this entry »

இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!

கேம் ஓவர்!

சங்கிகளே! மன்னிக்கவும்!! :-( Read the rest of this entry »

தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழர்களின் வாழ்வு செழிக்க செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களையும், பண்பாடு மற்றும் மொழி மீட்சியையும் பற்றி விவரிக்கும் புத்தகமே, ‘தமிழுக்கும் தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார்?’

(@EnMannEnMakkal வழியாக)

புத்தக இணைப்பு : https://tamilnadu.bjp.org/ModiJiTamil.pdf

இதற்கு எளிமையான செயல்முறை விளக்கம் இதோ! Read the rest of this entry »

இதனை வெறும் நகைச்சுவையாக அல்லது நோகவைக்கும், நொந்து கையறு நிலைக்குத் தள்ளும் அறச்சீற்றம் – என மட்டுமே கருதமுடியாது என்பதுதான் பிரச்சினை, என்ன செய்ய… :-( Read the rest of this entry »

ஸ்ஸ்ஸ், யப்பாடா

ஒருவழியாக, என் வாழ்க்கையின் மகத்தான மைல்கல் இன்று நிறைவேறியது… இந்த ஏகோபித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே பெருமையடைகிறேன். Read the rest of this entry »

ஆதிதிராவிடன் என்பதெல்லாம் பழைய கதை, ஆதிபுருடா – ஆதிஆரியனுக்கு மாமேன்மச்சான்முறைதான் அவன் என்றாலுமேகூட…

ஆதித்தமிழன் என்பதுதான் லேட்டஸ்ட் & க்ரேட்டஸ்ட்! Read the rest of this entry »

சங்ககாலத்திலேயே ஆதிப்பெரியார் இருந்திருக்கிறார்கள்! இது கடவுளுக்குச் சத்தியமாக உண்மை!

சான்று: Read the rest of this entry »

உண்மை. ஆம்.

செஸ் என்பதே தமிழ் வேர்ச்சொல் கொண்டதுதான். Read the rest of this entry »

ஓரிரு பதிவுகள் முன்பு நான் எழுதியது:

// உலகளாவிய செம்மொழிகள் எனக் கருதப் படுவைகளில் அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை,

இதேபோலப் பலமுறை நான் எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

ஈவெரா குறித்து வெகுகாலமாக எனக்கிருந்த அனுமானங்கள் சிலபலவற்றுக்கு இன்று காத்திரமாக விடை/தரவு கிடைத்தது. Read the rest of this entry »

பதிலளித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

ஆனால், ஏண்டா பிலாக்கணம் வைத்தோம் என்றாகி விட்டது. Read the rest of this entry »

…சுருக்கமாக, ஒரிரு வார்த்தைகளில் விளக்கவும்.

-0-0-0-0-

கவனிக்கவும்: இது, ஒரு படு ஸீரியஸ்ஸான கேள்வி. நகைச்சுவையைத் தவிர்க்கவும்.

இந்தப் புதிரையவிழ்க – #கீழடியிலும் கொற்கையிலும் அழகன்குளத்திலும், ஏன் அரேபியாவிலும் கூட இதற்கான சான்றுகள் சர்வ நிச்சயமாகக் கிடைக்கும் என திராவிடத்-தமிழ்தேசிய அதிநிபுணர்கள் (மன்னர்மன்னன் பாரிசாலன் சீமான் விடுதலைவீரமணி சுப.வீரபாண்டியன் உதயச்சந்திரன்ஐஏஎஸ் இசுடாலிர் போன்றவர்கள்) கருதுகிறார்கள் எனும் மகத்தான நிதர்சன உண்மையைக் கவனத்தில் கொள்ளவும்.

நன்றி.

உண்மையிலேயே திடுக்கிட்டுவிட்டேன்! ஏனெனில் இது நகைப்புக்கிடமானது; தமிழகத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது கவைக்குதவாத ஒரு டகீல் விஷயத்தை இப்படி ஊதியூதிப் பெரிதுபடுத்தி, நடிகக் கோமாளிகளைத் தாஜா செய்ய, திராவிடர்கள் செய்யும் முயற்சியிது.

ஆனால் திராவிடமாடலில் இதெல்லாம் சகஜமப்பா. Read the rest of this entry »

இது சிலபல வருடங்களாக (என்  மதிப்புக்கும் அன்புக்கும் உரிய, இன்னமும் நம்பிக்கையுடன் களப்பணி செய்துகொண்டிருக்கும் காந்தியவாதி நண்பர் ஒருவருடன் வாய்க்கா தகராறு) அப்படியும்இப்படியும் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் – இதைப் பற்றி, அதிலும் ஒரு குறிப்பிட்ட விடயம் 🤥குறித்து எழுத சமயம் இன்றுதான் வாய்த்தது. Read the rest of this entry »

#தமிழேண்டா! 💪🏿 Read the rest of this entry »

Amazing that the ideas & experiences of two (of n) people that I adore & respect have intersected in this book. One wonders venn such a thing happened last… Read the rest of this entry »

…also, NO publicity, metrics, engagements, soundclouds, Internet customs, death & the like… apparently. Read the rest of this entry »

“…சிசி என, பசி, கருணாநிதியால் என்னதான் விடலைத்தனமாகக் கிண்டல் செய்யப்பட்டாலும், முக-வால் திராவிடத் தேர்தல் ஊழல் (சிவகங்கை, 2009) ஒன்றைச் செய்து பழநியப்பன் சிதம்பரத்தை ‘வெற்றி’ பெறவைக்க முடிந்தது.

…ஏனெனில் – ‘கோரப் பசி’ பசிதம்பரமும் சரி, கருணாநிதியும் சரி –  இருவருமே மகத்தான ‘அறிவியல் பூர்வமான’ ஊழலாளர்கள் + மனச்சாட்சியிலாக் கொடுங்கொள்ளையர்கள்; இன்னொரு விஷயம்:  இந்த ‘பாம்பின் கால் பாம்பறிந்து’ பரஸ்பர உதவி செய்துகொள்ளும் பாங்குக்கு –  கருணாநிதியின் பெண்கண்மணி கனிமொழியும்,  சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் – சிலபல அமோக வணிகங்களில் பங்குதாரர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.” (2011)

Read the rest of this entry »