திமுகவின் இசுடாலிரும் உதையும் பாஜக அண்ணாமலைக்குக் கொடுத்த மரண அடி!

April 2, 2024

இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!

கேம் ஓவர்!

சங்கிகளே! மன்னிக்கவும்!! :-(

திமுக

அண்ணா அறிவாலயம் – பத்திரிகைச் செய்தி

DMK HEADQUARTERS PRESS RELEASE (April 1, 2024)

எங்கள் இ.என்.டி.ஐ கூட்டணி 2024 ஜூன் மாதத்தில் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக,  எங்கள் #திராவிடமாடல் இந்திய ஒன்றிய அரசு – ‘கச்சத் தீவு’ என்பதை ‘கருணாநிதி போட்ட பிச்சை‘ (கபோபி) எனப் பெயர் மாற்றம் செய்து சிங்களவன் முகத்தில் கரி பூசப்படும். இதற்கான அரசாணைதான் ஒன்றிய அரசின் முதற் கையெழுத்து!

இராமேஸ்வரம்-கபோபிதீவு தடத்தில் ‘கலைஞர் கட்டுமர சர்வீஸ்‘ துவக்கப் படும். உபயோகிப்பாளர்களுக்குத் தலா ரூ 1000/- பொற்கிழி  இலவசமாகக் கொடுக்கப்படும். ஊக்க போனஸாக இலவச பிரியாணியும் கொத்துபுரோட்டாவும் ‘உதை கொத்துபுரோட்டா கொடுக்கட்டா‘ திட்டம் வழி வழங்கப்படும்.

திருவாரூர்-இராமேஸ்வரம் வழித் தடத்தில், வந்தே பாரத் ரயிலை விட உயர்தரத்தில் ‘திருட்டுரயிலே திராவிட்‘ கட்டணமில்லா இலவச ரயில் விடப்படும்.

இந்தப் புனித யாத்திரையை முடித்தவர்களுக்கு, இனமான தமிழ்வீர பிரபாகரனின் நினைவைப் போற்றும் வகையில், தலா 10 கிலோ இலவச விடுதலைப்புளி ‘இன்பநிதி இன்பம்ஸ் இன்ஸ்டால்மென்ட்முன்னோடித்திட்டத்தின் கீழ் உரிமையுடன் ஓஸி-ஓஸியாக வழங்கப்பட்டு சமூக நீதி நிலை நாட்டப் படும்.

இவண்:

முக இசுடாலின், உதை இசுடாலின், இன்பநிதி உதை

(முப்பெரும் தலைவர்கள்)

#DravidianModel

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...