பாலசுதீன இசுலாமிய அமாச் போராளிகளின் உதவிக்கு விரைந்த திருப்பூர்! இசுடாலிர் “என் கோவணம், என் உரிமை!” கேம்சேஞ்சர்!!
December 11, 2023
உடையும் செய்தி:
திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!
திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »
“தேடிச் சோறு நிதந் தின்று… … வீழ்வே னென்று நினைத்தாயோ,” திராவிடக்கொடை ஜாதிவெறியால் தாழ்ந்த தமிழ்நாடு – குறிப்புகள்
November 6, 2023
1
சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »
The intent & effectiveness of the #DravidianModel hate propaganda, what to do about it, etc – notes
November 3, 2023
Am reproducing a tweet thread, along with some discussions & rejoinders for a reasonable completeness of the notes & afterthoughts. Read the rest of this entry »
(இது ரசக் குறைவான ‘நகைச்சுவை’ அல்லது வெட்கக்கேடு – கொஞ்சம் இறுக்கத்தைத் தவிர்த்துப் படிக்கவும், முடியாவிடில் அகலவும்)
(ஏனெனில், பொதுவாகவே ஒத்திசைவுபதிவுகள், ஓழுக்கவாத முகச்சுளிப்புக் காரர்களுக்கும், வெகு சுளுவாக ‘புண்பட்டுவிடுபவர்’களுக்கும் உரியது அல்லது பரிந்துரைக்கப்படுவது அல்ல; மன்னிக்கவும்! எப்படியும் – உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்… சரியா?)
முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது; அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)
இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது) “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”
மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.
நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது
இப்படியாகத்தானே, இதனால்தானே… … Read the rest of this entry »
நன்றி! நன்றி!! நன்றி!!!
October 3, 2023
எங்களோடு இணைந்து உங்களுடைய பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ‘ஒத்திசைவு’ தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக்க நன்றி. ஒத்திசைவுக்கு நீங்க உதவி செய்யணும்னு நெனெச்சீங்கன்னா, என் சேன்னலுக்கு ஸப்ஸ்க்ரைப் செய்யலாம்; அன்பளிப்பா, உங்களுக்கு விருப்பமான தொகைய ரேஸர்பே லிங்க் மூலம் எனக்கு அனுப்பலாம்; நன்றி! வணக்கம்!!
frank banter with ‘failed’ youth – notes
September 26, 2023
It is not that yours-sincerely’s services are sought for, only in terms of giving ‘career suggestions’ or explaining the lay-of-the-land to the impressionable & adolescent kids (adolescents, their parents, ‘career’ choices, ‘counseling’ & life – some suggestions & notes May 7, 2022) – but sometimes it extends to giving some ‘encouragement’ [hic] to depressed kids – who for some reason or the other have ‘missed the academic bus’ – or at least currently have received a set-back to their plans.
These ‘misses’ include IIT-JEE and the like. Read the rest of this entry »
சர்வர் சுந்தரம் (1986)
September 24, 2023
இதுவரை இப்படியொரு அழகான உபயோகம் ததும்பும் வடிவமைப்பை இப்புவியதனில் யாங்கணுமே கண்டதில்லை. Read the rest of this entry »
உதை ஸ்டாலினும் ஆப்பசைத்த குரங்கும் – புத்தம்புதிய நவீன ‘உலகத்தின் ஆதிக்குரங்கு செங்குரங்கு திராவிடக்குரங்கு’ செம்பதிப்பு
September 7, 2023
अव्यापारेषु व्यापारं यो नरः कर्तुमिच्छति ।
स एव निधनं यति कीलोत्पाटीव वानरः ॥
~~ எவனொருவன் தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் தலையிட முயல்கிறானோ, அவன் ஆப்பு அகற்ற முயற்சித்த குரங்கைப் போல, முடிவைச் சந்திக்கிறான். Read the rest of this entry »
உதய்வாக்கரை தல புராணம்
September 4, 2023
ஒரு விசன கவிதை:
ஜாதிகள், ஒடுக்கப்படுதல், இஸ்ரோ, ஊடகப் பேடிகள், தெருப்பொறுக்கித் திராவிடம் – குறிப்புகள்
August 29, 2023
முந்தைய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:
‘தமிழன்’ அவர்களின் சுவையான பின்னூட்டத்தையும் படிக்கவும். Read the rest of this entry »
இஸ்ரோ சந்த்ரயான்3, தமிழ் ஊடகப்பேடிக் குளுவான்கள், திராவிடப் பிரிவினை அயோக்கியர்கள் – குறிப்புகள
August 25, 2023
நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.
அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள். Read the rest of this entry »
‘பொருள் புதிது’ இணையதளம்
August 23, 2023
பாரதீயச் சார்புடைய தளங்கள் எனத் தமிழில் பல இருந்தாலும், அவை பலப்பல தரமாக கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தாலும் – அவற்றில் பல ஒருமாதிரி சுணக்கத்தில் இருக்கின்றன. :-(
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எல்லாம் புரிகிறது; ஆர்வத்துடன் தொடங்கப்படும் தளங்கள் கொஞ்சகாலத்தில் பல்வேறு காரணங்களால் தொய்வு நிலையை அடைவதும் புரிந்துகொள்ளக் கூடியதே!
இந்த நிலையில், எனக்குக் கிட்டிய வரை – பலப்பல மாதங்களாகத் தொய்வில்லாமலும் தரமானதாகவும் விதம்விதமான (+சிடுக்கற்ற), ஆழமும் வீச்சும் மிக்க பலப்பல கட்டுரைகள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுவது இந்த பொருள்புதிது தளத்தில்:
ஆகவே.
முடிந்தபோதெல்லாம் விஜயம் செய்து உய்யவும் + அத்தளத்தை நடத்துபவர்களுக்கும் ஆதரவை நல்கவும்.
நன்றி.
என்னுடைய (முஸ்லீம், இஸ்லாமிய மதம்சார் கொலைவெறி+) தொடர்பான கருத்துகளை மறுபரிசீலனை செய்யவைத்த 8 ஆகஸ்ட், 1993
August 12, 2023
1
அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »
தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஸ்ரீ நரேந்த்ர மோதி என்ன செய்தார்? (+தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?)
August 8, 2023
தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழர்களின் வாழ்வு செழிக்க செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களையும், பண்பாடு மற்றும் மொழி மீட்சியையும் பற்றி விவரிக்கும் புத்தகமே, ‘தமிழுக்கும் தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார்?’
(@EnMannEnMakkal வழியாக)
புத்தக இணைப்பு : https://tamilnadu.bjp.org/ModiJiTamil.pdf
०
வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »
கிழக்கு பத்ரி ரீட்வீட் செய்த புதிரும் என் இடக்கு பதிலும்
June 22, 2023
(Important note and correction about the following post; the post however, is left intact)
ரீபஸ் வகையறா புதிர்கள் சுவையானவை என்றால், ரீபஸ் வகை பதில்கள் அதீதமாகப் புளகாங்கிதம் (எனக்குக்) கொடுப்பவைதாம்!
முடிந்தால் ரசிக்கவும். முடியாவிட்டால் பெரிய விஷயம் இல்லை என லூஸ்லவுடவும்.
அன்பர் முஹம்மத் ஸைனுல் ஆபிதீன் பாடு தான் பாவம், தமிழ் தெரிந்திருந்தால் கொஞ்சம் விளங்கலாம் – ஆனால் எவன் இப்படிப் பகிரங்கமாகப் புதிரவிழ்ப்புப் பிரச்சாரம் செய்யச்சொன்னான் சொல்லுங்கள்?
நன்றி.
(Important note & correction about the above post)












