இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(
…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்!
* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.
(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை 6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)
…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?
வடைக்கிருத்தல்
July 13, 2025
வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம். Read the rest of this entry »
ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:
Raalraa Says: March 18, 2025 at 09:43
அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.
மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:
வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21
ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.
- மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
- ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
- மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் – ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
- இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
- பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர – ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
- ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.
அவ்ளொதான்.
ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »
சர்வ நிச்சயமாக, தெள்ளத் தெளிவாக – இது நியாயம் தான்! Read the rest of this entry »
The problems of Hooch (illicit liquor) & IMFL related deaths & disabilities are ENTIRELY blamable on the scumbag #DravidianModel. Read the rest of this entry »
நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…
அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.
அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,
அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.
இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.
-0-0-0-0-
ஆனால்.
என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …
ஆக.
அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” – சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.
மன்னிக்கவும்.
கஞ்சீவரம் நடராஜன் ‘அறிஞர் அண்ணா’ அண்ணாதுரையும், சாகிற நேரத்தில் சங்கராசங்கராவும் – குறிப்புகள்
April 30, 2024
1
முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »
இளம் இன்பநிதி உதைநிதி இசுடாலினாருக்கு பாரதரத்னா விருது!
February 13, 2024
உடையப் போகும் செய்தி… Read the rest of this entry »
“தேடிச் சோறு நிதந் தின்று… … வீழ்வே னென்று நினைத்தாயோ,” திராவிடக்கொடை ஜாதிவெறியால் தாழ்ந்த தமிழ்நாடு – குறிப்புகள்
November 6, 2023
1
சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »
இதனை, என் படுமோசமான தோல்வி என எடுத்துக் கொள்ளவேண்டுமா?
October 20, 2023
சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »
தமிழர்களின் ஆகச்சிறந்த ‘சங்க காலம்’ எனும் விஷயத்தைக் குறித்து திரு சேட்-ஜிபிடி அவர்களின் மேலான கருத்து என்ன?
September 2, 2023
எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது. Read the rest of this entry »
இஸ்ரோ சந்த்ரயான்3, தமிழ் ஊடகப்பேடிக் குளுவான்கள், திராவிடப் பிரிவினை அயோக்கியர்கள் – குறிப்புகள
August 25, 2023
நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.
அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள். Read the rest of this entry »
திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles
April 22, 2023
அதாவது அனுதினமும் அவ்வாசாமி உழைத்து ஓடாய்த்தேய்ந்து, விழுந்துவிழுந்து செய்து கொள்ளும் ‘கலெக்சன்’ எவ்வளவு? Read the rest of this entry »
கைபர் போலன் ஸியாச்சென் டோக்லம் வாராணஸீ பூடான் யுக்ரைன் இஸ்ரேல் கார்கில் ‘குமரிக்கண்டம்’ கொடைக்கானல்
March 7, 2023
கேள்வி: இவற்றுக்கெல்லாம் பொதுவான அம்சம் என்ன? Read the rest of this entry »
தமிழகத்தின் இடதுசாரி பேடிப் பயல்கள் – இந்த அயோக்கியர்களை முன்வைத்து சமகாலத் தமிழகம் பற்றிய குறிப்புகள்
March 5, 2023
பேடி என்பதற்குப் பதிலாக, மோசமான ஒரு வார்த்தையை எழுதலாம் என நினைத்தேன்; ஆனால் அந்த அற்ப அயோக்கியர்களைப் பெற்றெடுத்த தாயார்கள் என்ன பாவம் செய்தார்கள், சொல்லுங்கள்?
ஈவெரா ‘பெரியார்’ தான் தமிழகத்தின் முதற்பெரும், ஆதி ட்ரோல்
February 23, 2023
Yes, EVR on a roll, as a troll…
நம் செல்லத் திராவிட ஈவெரா – வாய்க்கு வந்தபடி அட்ச்சிவுட்ட வந்தேறியாக இருக்கலாம், வெறுப்பையும் விஷத்தையும் ஜாதிவெறியையும் கக்கிய ஈன ஜந்துவாக இருக்கலாம். பட்டியல்திரள் மக்களைத் துச்சமாக மதித்துக் கீழ்த்தரமாக ஏசியிருக்கலாம்… முன்னுக்குப் பின் முரணாக, அறிவியல் அறிவற்று உளறிக்கொட்டிப் பேசியே தன் சுயலாபங்களைத் தொடர்ந்து பெருக்கிச் சுயமுன்னேற்றம் கண்ட பெருந்தகையாகவும் இருந்திருக்கலாம்… பகுத்தறிவையும் கொத்துபுரோட்டா செய்துண்டு செரித்த பகாசுரனாக இருந்திருக்கலாம்… தன்னைச் சுற்றி ஒரு பெரும் மூட மூர்க்கர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து வாழையடிவாழையாக அக்கூட்டம் முன்னேற வழி அமைத்துக் கொடுத்தவராகவும் இருக்கலாம்…
ஆனால், அவருடைய நகைச்சுவை உணர்ச்சியும், பிறரை ட்ரோல் செய்யும் பாங்கும் மெச்சத் தகுந்தவையே!

கம்யூனிஸ்ட்களில் அரிவாள்-சுத்தி சின்னக் கொடி:

தமிழர்களின் கொடி:


காங்கிரஸின் கொடி:

அப்போதைய ஜஸ்டிஸ் கட்சி / திராவிடர்கழகக் கொடி:
-0-0-0-0-
இப்போதைய சில கட்சிகளின் கொடிகளையும் சின்னாபின்னங்களையும் பார்த்தால், ஈவெரா என்ன சொல்லியிருப்பார்?
திமுக:
இவர்கள் கட்சியே அயோக்கியர்களின் கட்சி, இது அஸ்தமனம் ஆனால்தான் தமிழனுக்குச் சமூக நீதி கிடைக்கும்.
அது உதயசூரியன் அல்ல, அஸ்தமன சூரியன்.
இந்த கூட்டிக்கொடுக்கறவங்களுக்கு எதுக்கு கருப்புசெவப்பு கொடி?
இவனுங்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பறதுதான் சரி.
நாம் தமிழர் கட்சி:
இது என்ன பூனை கொட்டாவி விடற மாதிரி இருக்கிறதே! நான் முன்பே சொன்னதுபோல புலி என்றால் கொல்லப் படவேண்டியது.
எதையும் வெட்டி உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பயன் தராது. இளைஞர்களோட சக்தி தான் விரயம் ஆகும்.
மக்கள் நீதி மய்யம்:
அரிதாரம் பூசுபவர்களின் அலங்கோலம் தான் இது. கோமாளியோட கட்சி. கைகையா கோத்துக்கிட்டு, சுற்றிச் சுற்றி தட்டாமாலை அடிக்கத்தான் லாயக்கு.
சினிமா நட்சத்திரத்தச் சுத்தி கும்மி அடித்தால் தமிழனுக்கு என்ன பயன்? கொடியே கோமாளித்தனம்.
END
என்னது? ஐயய்யோ! கருணாநிதியும் பெரியாரும் எம்ஜிஆரும்கூட உயிர்த்தெழுந்து விட்டார்களே! (ஊக்கபோனஸ்ஸாக, காந்தியும்!)
February 14, 2023
(கடந்த இரண்டு நாட்களின் பகீர் செய்திகளை குபீரென முந்தித் தொகுத்துக் கொடுப்பதே, ஒத்திசைவு-டீவிதான்!) Read the rest of this entry »
“Penis mightier than Sword”
February 1, 2023
oops, ooopiss & fellow 7.5s – that probably was a typo; please read it as ‘Pen is.’ Oh the horror! :-(
I was not planning to post about the current controversy involving the feckless fantasy attempt of the current Dravidian DMK govt headed by the namesake of that celebrated Marshal Stalin, the mass murderer of Russia – to install a statue of a Pen, to commemorate his father (& benefactor) M Karunanidhi’s professional prowess & procreative acumen. Read the rest of this entry »











