தமிழக முதலையமைச்சரின் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

August 31, 2022

(செய்திகளை அவை நடப்பதற்கு முன்பே பரப்புவது, உங்கள் ஒத்திசைவு-டீவி)

முதலையமைச்சர் வாழ்த்தவில்லையாம்!

ப்ளடி.

இதனைப் போய் என்னவோ சோகம் போலப் பேசுகிறார்கள்… இந்த முதலையமைச்சர், கேவலம் இந்தியாவின் ஒரு சிறுபகுதி, அதாவது தமிழக மாவட்டங்களின் ஒன்றியத்துக்குத்தான் மக்களின் வேலைக்காரராக இருக்கிறார்? இதற்கு மேல் ஒரு துளி பராக்கிரமமாவது அவரிடம் இருக்கிறதா?

2021 தேர்தலில் வெறும் 37.7 சதவீதம் தமிழக வாக்காளர்கள்தாம் திராவிட திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள், மிச்சம் 62.3 % அந்தத் திருட்டுத் திராவிட கும்பலுக்கு வாக்களிக்கவில்லையே! ஆகவே, திராவிடலாஜிக் படி, தமிழக மக்களில் ஒரு மைனாரிட்டிதானே அக்கும்பலின் பின்னால் அலைகிறது?

ஆகவே.

இசுடாலிரும் அவர் கட்சிக்காரர்களும் பிலுக்கிக் கொள்வதுபோல, அவருடைய நாற்காலிக்கு அவர் ஹிந்து அல்லாதவர்களுக்குத் தான் கடமைப் பட்டு இருக்கிறார். அவர்கள் சொல்லவருவது என்னவென்றால் – அவர்கள் தமிழகம் சார் ஹிந்துக்களுக்குப் பணி செய்ய விருப்பமுமில்லை – அவசியமுமில்லை; ஆகவே, முக்கியமாக நமக்கு, திராவிடர்களிடம் அடிப்படை நற்பண்புகளை எதிர்பார்ப்பது என்பது சரியான அணுகுமுறையேயல்ல.

திமுகவில் இருப்பவர்களில் 90% ஹிந்துக்கள்தான் என இசுடாலிர் சொல்லியிருக்கிறார்; ஆனால் அவர் சொல்லாமல் மறைத்தது – அந்த திராவிட(!) ஹிந்துக்கள்(!!) அனைவருக்கும் கொட்டைகள் துப்புறவாகவே நசுக்கப் பட்டுவிட்டன. நிலைமை இப்படி இருக்கையிலே காயடிக்கப் பட்ட அவ்வடிமைகளிடம் எப்படித்தான் உயிர்ப்பை எதிர்பார்க்கக் கூடும், சொல்லுங்கள்? ஏதோ நம் அடியில் கண்ட சொத்தை அந்தப் பேடிகள் அபரித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

எது எப்படியோ… நாம்தான் நம் தவறுகளையும் தேவையற்ற எதிர்பார்ப்புகளையும் திருத்திக் கொள்ளவேண்டும்.

மேலும்.

என்னவோ கண்டகண்ட அற்ப திராவிடக் கழுதைகள் வாழ்த்தித்தான்,  ஹிந்துக்களும் நம் ஈஸ்வரர்களும் கடைந்தேற வேண்டுமா என்ன?  இந்த ஜந்துக்களால் போஷகம் செய்யப் படவேண்டிய க்ஷீணித்த நிலையிலா நாம் இருக்கிறோம்?

மக்களால் (நடைமுறை அரசியலமைப்புச் சட்டத்தின்படி) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது அனைத்து மக்களுக்கானதும்தானே, ஆகவே அது எல்லா மதத்தினரையும் அரவணைத்துத்தானே செல்லவேண்டும் என்பதெல்லாம் விதண்டாவாதம்.

ஏனெனில், நாம் ஒரு அடிப்படையைப் புரிந்துகொள்ளவில்லை. தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது ஒரு கழிசடை அரசாங்கம்,  அதுவும் அது அப்ரஹாமிய திராவிட மதவெறியர்களாலும் பிற ஈனப்பிறவிகளாலும் திடீரெக்ஸ் படிப்பாளிகளாலும் மட்டுமே ஊழல் முன்னேற்றத்துக்காக வழி நடத்தப் படுவது; அதுவும், கூடிய விரைவில் தலையைச் சுற்றி விட்டெறியப் படப்போவதான ஒன்று – ஆகவே அதனை லூஸ்லவுட்டுவிட்டு, நாம் ஆவுற வேலயப் பார்க்கவேண்டும். அதாவது – அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அந்த லும்பன்களுக்குச் சரியான பாடம் புகட்டவேண்டும்.

இருந்தாலும்.

ஒத்திசைவின் ஏகோபித்த கொள்கைப் பிடிப்பின் காரணமாக, நடப்பவைகளைச் சரியாக அளந்து, அரசியல்சரித்தன்மை பார்க்காமல் பிறருக்கும் அளக்கவேண்டும் என்பதால்…

…இசுடாலிரின் வாழ்த்துச் செய்தியினை அவருடைய அக்மார்க் துண்டுசீட்டுப் பாணியிலேயே தெரிவிக்க முயன்றிருக்கிறேன்…

முக்கியமான ஒன்றைக் கவனித்தீர்களா?

…தற்போதைய திராவிட உயர்கல்வி மோஸ்தர் படி, நானே முதலையமைச்சர் இசுடாலிருக்கு, பர்க்லீ பிஹெச்டி பட்டம் ஒன்றை (திராவிடச் சான்றோர்களான மஹாமஹோ கல்வித்தந்தை எஸ்கேபி கருணா + டாக்டர் கண்னபிரான் ரவிஷங்கர் பிஹெச்டி ஆணைப்படி), அவருடைய ஒப்பிலக்கியப் பணிகளுக்காகச் சுடச்சுடக் கொடுத்திருக்கிறேன்

அண்ணா விபூதி வாழ்க!


6 Responses to “தமிழக முதலையமைச்சரின் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!”

  1. Paramasivam Says:

    Well said, Ram.
    I agree completely. People should teach lesson to thiruttu dravida mafia in next election.

    Thanks,
    Sivam

  2. Aathma Says:

    ஐயா.. இனிமையான ஒருவர் முழு சந்திரமுகியாக மாறின கோலத்தை கண்டீரா?

  3. Aathma Says:

    இனியவரின் கரச குறித்த பதிவு..:)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s