அஜ்மெரின் அயோக்கிய மதவெறி ‘ஸூஃபி’ மொஹம்மத் முய்னுத்தீன் சிஷ்தி பற்றி…

October 27, 2021

ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/

“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”

கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது)  இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?

A rhetorical question.

And, vita brevis.

13 Responses to “அஜ்மெரின் அயோக்கிய மதவெறி ‘ஸூஃபி’ மொஹம்மத் முய்னுத்தீன் சிஷ்தி பற்றி…”

  1. Gopinath Varadharajan's avatar Gopinath Varadharajan Says:

    நவரசம் தளும்ப நவராத்திரியில் எழுதவும் 🙂

    அதனுடன், The Great Indian Kitchen பார்த்திருந்தால் முடிந்தால் அதை பற்றி உங்கள் திருவாய்மொழி விமர்சனமும் 😀


    • :-)

      The Great Indian Kitchen: இது ஏதோ சாப்பாடுசமைக்கும்ஷோ என நினைத்துவிட்டுத் தேடிப் பார்த்தால், ஏதோ தண்டக்கருமாந்திர பிரச்சாரப் பப்பரப்பா படம்போல…

      ஐயா, என்னை மன்னித்து விடுங்கள், இதற்கெல்லாம் எனக்குத் திராணியில்லை; நான் ஒரு ஆணாதிக்க, பார்ப்பன, ஹிந்துத்த்வா வெறியன் வேறு, ற்றொம்ப கஷ்டம்பா.

      …ஒருவேளை – அதனுடன், அதுபோலவே The Great Islamic Kitchen அல்லது The Great Islamic Harem அல்லது The Great Black Tent அல்லது The Great Christian Chicken என ஏதாவது எழவு வந்தால் மறுபரிசீலனை செய்யலாமோ?

  2. Vel's avatar Vel Says:

    ஜெயமோகனின் உளறல்களுக்கு எதிராக அல்ல மற்றவர்களுக்காக நீங்கள் எழுதுங்கள். நானும் இந்த ஸூஃபிகளை moderate முஸ்லிம்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன், ஆனால் நிஜம் வேறு மாதிரியாக இருக்கிறது. என்னை போன்ற பலர் இருக்கிறார்கள், நீங்கள் எழுதுவது எங்களை போன்ற gullible ஹிந்துகள் பலரின் மனதை மாற்ற உதவி செய்யும்.


    • ஐயன்மீர் வேல்வேல்வெற்றிவேல்! எனக்குத் தெரிந்தவற்றைத் தரவுகளுடன் எழுதுவதாகத் தான் இருக்கிறேன் – ஆனால் தமிழில் எழுதலாமா ஆங்கிலத்தில் செய்யலாமா அல்லது கலந்துகட்டி அடிக்கலாமா எனச் சிந்தனை.

      தமிழில் எழுதினால் ற்றெண்டுபேர் (நீங்கள்+நான்); ஆங்கிலத்தில் எழுதினால் இன்னமும் றெண்டுபேர் படிப்பேன் என்கிறார்கள் – அப்ப மொத்தம் வரலாறு காணாத நாலுபேர். இந்த ஸூஃபி குப்பை ஆன்மிகமும் பாரதத்தில் எல்லா இடங்களிலும் விரவிக் கிடக்கிறதுவேறு – ஆங்கிலத்தில் எழுதினால் ரீச் 100% அதிகமாகி ஸூஃபிஎதிரிகள் பெரிய அளவில் திரண்டு ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கலாம். ஆனால் ப்ளடி டமில் என் டாய்மொளி.. ஹௌ கேனை டெஸர்ட் இட்? ஒர்ரெ கன்பூஸன்! கேனையம்.

      ஆக,றெண்டேரெண்டுபேர் படித்து மறந்துவிடப்போகும் விஷயங்களுக்கு இவ்ளோ சிந்தனை! அவ்ளோ பில்ட்-அப்.

      வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா எனவும் பார்க்கவேண்டும்.

      பார்க்கலாம். (இந்த அழகில் வேறு, சாரு எஸ்ரா விஷயங்கள் பொறுமையாக வரிசையில் கதிமோட்சத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன, பாவம்!)

  3. காட்டான்'s avatar காட்டான் Says:

    //இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா//

    ஐயா, திரும்பும் திசையெங்கும் இதுபோன்ற திரித்தல் முதல்வாதத் திரியாவரங்கள் தறிகெட்டுத் திரிகின்றனவே, அவற்றிலிருந்து எமைக் காத்து ரட்சிக்க குறைந்தபட்சம் ஒரு ஆபத்பாந்தவராவது வேண்டாமா (அல்லது) இங்கே மிஞ்சியிருப்போரும் பரலோகத்தையும் ஜன்னத்தையும் தேடிச்செல்ல வேண்டியதுதானா, சொல்லுங்கள்?

    ஏதோ ஆசான் மட்டுமேதான் இலக்கியம்/அனுபவம்/பயணம் என்ற பெயரில் ‘அவர்கள்தான் எத்தனை புனிதர்கள், நாம்தான் எத்தனை அயோக்கியர்கள்’ எனத் தொடர் பரப்புரை செய்துவருகிறார் என நினைத்தீர்களென்றால் இன்னும் களநிலவரம் எத்தனை கலவரமாக உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் என்றே கொல்லவேண்டும்.

    நம் நாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் நவயுகப் புர்ச்சியாளக் கோட்டான்கள் பல கட்டற்றுப் பல்கிப் பெருகி காரியார்த்த ஓலமிட்டு வருகின்றன, இந்த உயிரினம் மகாணத்திற்கு ஒன்று இருந்தாலே நித்தமும் சாத்தானின் ஆசி சித்திக்கும். ஆனால் ஐயா, ஒரே கூரையின்கீழ் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் எத்தனை நறுமணம் கமழுமென்தை எண்ணிப் பாருங்கள்.

    ஆகவே, ‘இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?’ என்று கனவிலும் நினைத்துவிடாதீர்கள், உண்மையை அறியும் வாய்ப்பே இல்லாமல் செய்துவிடாதீர்கள் ஐயா🙏


    • // களநிலவரம் எத்தனை கலவரமாக உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் என்றே கொல்லவேண்டும்

      யோவ்!

      எப்போதோ ஒருமுறை (ஒரு கடலூர் ஜிஹாதி என நினைவு) இஸ்லாமை விமர்சிக்கிறாயா இதோ வந்து உன்கழுத்தை அறுக்கிறேன் என அரைகூவினார்.

      அதற்குப் பிறகு நீங்கள்தாம் இப்படி,  என்னைக் “கொல்லவேண்டும” எனும் நியாயமான தீர்ப்பை வழங்கியிருக்கிறீர்கள். 🙏🏿🤣😡

      நன்றி.

      • காட்டான்'s avatar காட்டான் Says:

        அமைதி மார்க்க அன்பரின் பேரன்பிற்குப் பாத்திரமான உங்களை வேறெவரும் ஏறெடுத்துப் பார்ப்பதுவும் ஹராம் எனத் தீராவிட அடலேறுகள் அறிவுறுத்தியதால் எனது கருத்தைத் திரும்பப் பெறுகிறேன், கழுத்தைப் பராமரித்து பொலிவுடன் வைத்திருங்கள் ஐயா!


      • கொலைமிரட்டல் விருது வாபஸிக்கு நன்றி. நீங்கள் எப்போது லிபரல் ஆனீர்கள்?

        ஆனால் இன்னமும் மோசமான இலக்கியக் கழுத்தறுப்புகள் தொடர்கின்றனவே என்பதை நினைத்திட்டால்…

  4. Paramasivam's avatar Paramasivam Says:

    வேல் அவர்கள் சொல்லியது போல எனக்கும் ஸூஃபிகள் மேல் நல்லெண்ணம் இருந்தது. நேரம் இருப்பின் இந்த ஸூஃபிகளை பற்றிய கட்டுரையை தொடரவும்.

    நன்றி,
    Sivam
    உங்கள் வலைப்பதிவின் நெடுநாள் (past 3 pr 4 years) வாசகன். I really admire your in-depth knowledge on math, physics, technology, politics, history, education, literature and religion.


    • ஐயா நன்றி. 🙏🏿 ஏதோ என்னால் முடிந்த விஷயம்…

      அந்த ஜாபிதாவில் பலதுறைகள் விட்டுப் போயுள்ளன. என் ஆழமான ஞானம் குறித்த முழு லிஸ்டைப் பிறகு விக்கிபீடியா பார்த்துவிட்டு அனுப்புகிறேன்.

  5. Rajan's avatar Rajan Says:

    ஐயா,
    நானும் ஜெயமோகன குஞ்சாமணியாய் இருந்து உங்கள் தளத்தில் சரணடைந்தவன் தான். ரோமிலா தாப்பரை நீங்கள் எதிர்கொண்டதை ஜெயமோகன் மிக சிலா கித்து எழுதி, சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டார்.

    அந்த சுட்டி மூலம் இங்கு வந்த நான், தமிழ்ச் சூழலில் காணார்க்கரிய, காத்திரமான தரவுகளின் கூடிய, பாரதியத்தின் பால் பேரும் அக்கறைக் கொண்ட, நேர்மையான உங்கள் கட்டுரைகளைக் கண்டேன்.

    மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய உங்கள் கட்டுரைகள், ஏழரைகளின் குறுகிய வட்டதுக்குள் அடங்குவதும் (அதுவே உங்கள் வி ருப்பம் என முன் நீங்கள் கூறியிருப்பினும்), அதனால் மிகச் சமீபமாக ஒரு உங்களிடத்தில் ஆயாசத்தையும் த்தையும் காண முடிகிறது.

    நீங்கள் ஏன் மிகப்பரவலான வாசகர்கள் கொண்ட மற்ற ஆங்கில மற்றும் தமிழ்த் தளங்களில் எழுதக் கூடாது? ஒத்த எண்ணம் கொண்ட சக கருத்து தளங்களில் செயல் புரிவது நம் கலாச்சாரப் போருக்கு வலிமை சேர்ப்பது தானே?


    • ஐயன்மீர்! தாங்கள் யார்?  என்னை ஏன் திடுதிப்பென்று திடுக்கிட வைக்கிறீர்கள்! இப்போது 8.5 ஆகிவிட்டோமா என்ன?

      அன்புக்கு நன்றி. +பதிலன்பு பார்ஸேல் செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, ஜெயமோகனுக்கு இருக்கும் திறமைக்கு, இப்படியெல்லாம் செயல்படத் தேவையேயில்லை. இதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். லுஸ்லவுடவும் சிலசமயம் முடிவதில்லை – மனிதமனம் ஒரு மந்தி.

      ஆனால் அவரவருக்கு அவரவர் புதைகுழி அல்லது குன்றின்மேலிட்ட விளக்கின் பாதை. அல்லது ரெண்டுங்கெட்டான் சகதி, அதில் ஆனந்தமாக நான்.

      // ஒத்த எண்ணம் கொண்ட சக கருத்து தளங்களில் செயல் புரிவது நம் கலாச்சாரப் போருக்கு வலிமை சேர்ப்பது தானே?

      உண்மை. நான் தயார். போய் மூக்கை நுழைப்பதில் தயக்கம். மேலும் நிறையபேர் ஏற்கனவே நல்லகாரியம் செய்துகொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம்.

      வணிக உடைப்பு: நான் ட்விட்டரிலும் கொஞ்சம் (ரண)களப்பணி செய்கிறேன். https://twitter.com/othisaivu அங்கும் சென்று கலவரப் படலாம்.

  6. S Baskaran's avatar S Baskaran Says:

    I suggest the following for readers :


Leave a Reply to Rajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *