பாலசுதீன இசுலாமிய அமாச் போராளிகளின் உதவிக்கு விரைந்த திருப்பூர்! இசுடாலிர் “என் கோவணம், என் உரிமை!” கேம்சேஞ்சர்!!
December 11, 2023
உடையும் செய்தி:
திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!
திராவிடனின் கோவணாபிமானம்!!!
முன்னதாக, இதற்கு முன்னர் கிடைத்த கசிந்த செய்தி:
விரிவான, ஊர்சிதப்படுத்தப்பட்ட செய்தி தொடர்கிறது:
ஈப்புரு யூத இசுரேலிய ராணுவத்திடம் நிபந்தனையோ ஏன், ஆடைகளோ இன்றிப் பெருவீரத்துடனும் நிகரிலா தன்மானத்துடனும் வீரச்சரணாகதியடைந்த முசுலீம் சிகாதி அமாச் போராளிகள், அவர்கள் வழமையும் 1400 வருட பாரம்பரியமும் போல, அல்லாகூஅக்பர் என்று எல்லாம் வல்ல அமைதியும் அன்பும் கருணையும் (தலா 33.33% இட ஒதுக்கீடு) நிரம்பித் ததும்பும் தன்மை உடைய இறைவனின் பராக்கிரமத்தைக் கூவிக்கொண்டே திருக்கொலைகள் பல செய்ததும், இளம்பெண்களை சுயேச்சையாகத் திருக்கற்பழித்ததும், குழந்தைகளை கூண்டோடு உயிருடன் திருஎரித்துக் கொண்டாடிப் போராடியதும், மக்களின் தலைகனத்தைச் சீவிச் சிங்காரித்து அவர்களது திரு உடல்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதும், அப்பாவிப் பொதுசனங்களைத் திருக்கடத்தல் செய்து திருச்சித்திரவதை செய்ததும் தெரிந்ததே.
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ அன்றோ?
இந்தக் கருணை + அன்பு + இரக்கமிக்க அளப்பரிய புனிதச் செயல்களைச் செய்த திருப்போராளிகளை தமிழக திராவிடர்களும் இடதுசாரிகளும் திருஇசுலாமியவாத திருத்தீவிரவாதிகளும் வாழ்த்தி வணங்கி வீரவலம் வருவதும் நாமெல்லாம் அறிந்ததே!
ஆனால் ஹமாச் குறிக்கோள்களில் ஒன்றான ‘சிதறுமரணம்’ அல்லது ‘வீரச்சரணாகதி’ (இது ‘அடைந்தால் சுடுகாடு, இல்லையேல் திராவிட நாடு’ எனும் திராவிடமாடல் அடிப்படைக் கொள்கை போலவேதான்) படி சாரிசாரியாக சாரிகட்டாமல் சாரிபிகர் காட்டிக்கொண்டு, உள்ளுறை அணிந்துரையுடன் – யூதராணுவத்திடம் பெருவீரப் பெருமிதத்துடன் சரணடைகின்றனர்.
இதன் காரணமாக – காசா போராளிப் பகுதியில் தீவிரமான சட்டிப்பஞ்சம் கோவணத்தை விரித்தாடுகிறது.
இசுலாமிய பாகிசுதானிய பங்களாதேசிலிருந்து எவ்வளவுதான் சட்டி சுடச்சுட சுட்டதடா கைலிவிட்டதடா எனச் சட்டி நெய்து சடுதியில் அனுப்பினாலும், அலைகடலெனத் திரண்டு வீரச்சரணடையும் ஹமாச் கோவணாளிகளின் ஏகோபித்த தேவையைத் திருப்தி செய்ய முடியவேயில்லை. ஏக டிமாண்டு.
இந்தப் பரிதாப நிலையில், நம் தமிழகத் திருப்பூரைச் சார்ந்த தொழில்முனைவோர்கள், திரண்டு – வீரச்சரணாகதி அடையும் ஒவ்வொரு காசா அமாச்சருக்கும் பாலசுதீன கொடி வண்ணங்களில்…
… தலா 21 உயர்தர சட்டிகள் (7 கறுப்பு 8 பச்சை 6 சிவப்பு), அவர்கள் வீரதீரத்தை மெச்சும் வகையில் வெகுமதியாக கோவணாபிமான அடிப்படையில் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது, திராவிடமாடலாளர்களுக்குத் திருப்தியை அளித்துள்ளது.
உடைகின்ற செய்தி:
இதன் தொடர்ச்சியாக, ‘தமிழக முதலையமைச்சர் இலவசக் கோவணச்சட்டித் திட்டம்‘ அறிவிக்கப் பட்டு, தமிழகத்தில் இருக்கும் அமாச் அனுதாபிகள் அனைவருக்கும், தகுதிக்கேற்ப, வருடாவருடம் இலவசமாக ரெண்டு டசன் சட்டிகள் அளிக்கப்பட விருக்கின்றன என அதிகாரபூர்வ அறிக்கை வெளியாக இருக்கிறது.
இதற்காக, அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு, மக்களின் இடை அளவெடுக்கப்பட்டு, இடைக்கால நிவாரணமாக அனைவருக்கும் ‘கலைங்கர் கோவண ஆதார அட்டை’ வழங்கப்படும். இத்திட்டத்தின் செலவு ரூ 78, 600 கோடி. 786, 000 தமிழர்கள் இதனால் பயனடைவர்.
இதன்பின், மேலதிகமாக ரூ 786,000 கோடி இம்மாபெரும் ‘Game Changer” திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டு, வரலாறு காணாத அளவில் அடுத்த ஏழெட்டாறு வாரங்களில் அனைவருக்கும் சட்டிகள் வீடுதேடி வந்து சேரும்.
நெய்யமுடியாமல் நைந்த நிலையில் இருக்கும் சட்டித் தொழிலதிபர்களும் மகிழ்ச்சியில் ஆழ்வர்.
சுபிட்சம் சர்வம் கோவணம்.
-0-0-0-0-
…சென்னை வெள்ளத்தில் ஆழ்ந்த மக்களும், இப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
திராவிடமாடல் ஆட்சியின் மாட்சிமையில் தமிழர்களுக்கு வாழ்வாதாரம் எல்லாம் எட்டாக் கனியாக இருப்பதால், அடிப்படைக் கோவணாதாரம் கிடைத்தால் போதும் என்று பெரும் திருப்தியுடன் இருக்கின்றனர்.
“என் கோவணம், என் உரிமை!”
“இசுடாலிந்தான் வர்ராறு கோவ்ணம் கொட்க்கப்போறாரு…”
“உதைதான் வர்ராறு, கோவ்ணம் கட்டிவுடப் போறாரூ…”
ஆக.
அடித்துச் சொல்கிறேன்.
2024ல் இசுடாலிர் தான் பிரதமர்.
வேறெந்தக் கொம்பனும் வரமுடியாது.
2026ல் உதைதான் தமிழக முதலையமைச்சர்.




December 18, 2023 at 09:51
https://m.dinamalar.com/nridetail.php?id=16369
மேற்கண்ட தினமலர் செய்தியை படிக்கவும்