BREAKING: முதலீடுகளை ஈர்க்க, முதலையமைச்சர் இசுடாலிர், அடுத்ததாக ஆஃப்கனிஸ்தான், இராக், பாகிஸ்தான் செல்கிறார்!

May 29, 2023

செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை…

-0-0-0-0-

ஆக.

எம் திராவிடமாடலின் ஈராண்டுகால சாதனைகளை உலகம் அறியாததல்ல….

ஆனால், அவை மட்டமல்ல…

கலைஞர் ஆசியுடனான பகுத்தறிவுடன், எம் பாலிடாயில் மணம் மாறா இளவல் சின்னவர் உதயநிதியாரால் ஆகச் சிறந்த வழிகாட்டப்படும் பேறும் பெற்ற தகத்தகாய சூரியனான முத்துவேல் கருணாநிதி இசுடாலிர் எனும் நானுடைய நல்லாட்சியில் இன்னமும் பலப்பல சாதனைகள் நடக்க இருக்கின்றன.

கீழே, எம் அமுக்கு வெளியீடு (press release) – அதன் தமிழாக்கம் ஆகக் கீழே.

சிங்கப்பூர் சப்பான் நாடுகளின் மீது படையெடுத்துத் தாக்குதல் நடத்தி எதிரிகளை வெற்றிகொண்டு  அத்துடன் நிற்காமல் அவர்களைப் புறமுதுகிட்டோட விரட்டியடித்து, எம் வெளிநாட்டு உடன்பிறப்புகள் பூச்சொறிய வெற்றுவாகைசூடி அம்மக்களின் மிகுந்த பேராதரவு பெற்று கோபால் பல்பொடியை விற்று அங்குள்ள மக்களே ‘சுடாலின் தான் வர்ராறு, சுடச் சுட வர்ராறு, சுட்டுக்கினே தர்ராறு’ என என்னை வரவேற்று அந்த நாடுகளின் அரசுகட்டிலில் என்னைச் சூட்டோடுசூடாக அமர்த்தி அழகுபார்க்க நினைத்திட்டாலும் என் மனம் ஒப்பவில்லை.

ஆக.

மனம் நொந்த அம்மக்களிடம் சொன்னேன், “கவலையே படாதீர்கள் மக்களே! உங்களுக்கும், எனக்குச் சேவை செய்ய வாய்ப்பளிக்கிறேன்; அது என்னவென்றால் எப்படியென்றால்… ஆக….   தமிழகத்தில் முதலீடுகள் செய்வதாக மட்டும் சொன்னால் போதும், வெறும் புரிந்துணர்வு என அறிவித்தால் போதும், உண்மையிலே கொடுக்கவெல்லாம் வேண்டாம்..

ஏனென்றால் – நாங்கள், ‘தம் கையூட்டே தமக்கு உதவி’ எனும் சங்ககால வாக்கினை நம்புபவர்கள்; அதாவது, அந்தப் பணம் எங்கள் சொந்தப் பணம். அதனை எப்படி எங்களூருக்குத் திரும்ப எடுத்துச் செல்வது என்பதையெல்லாம் என் சொந்தங்கள் பார்த்துக் கொள்வார்கள்… ஏனெனில் நாங்கள்தானே அந்த நிதிகளை ஹவாலா அறத்தின்படி ஏற்றுமதி செய்தோம்…”

மனம் கனக்க கண்கள் பனிக்க அவர்கள் எனக்கு விடை கொடுத்தபின், அச்சூறாவளிச் சுற்றுப்பயண திக்விஜய வெற்றியைத் தொடர்ந்து பிற ஆக்கபூர்வமான பணிகளையும் பார்க்கவிருப்பதால், தமிழகத்துக்கு வெளிநாட்டு மேற்படி அன்னியச் செலாவணி முதலீடுகளை ஈர்த்துத் திரும்பக் கொணர, இராக் ஆஃப்கனிஸ்தான் பாகிஸ்தான் போன்ற நேச நாடுகளையும் விஜயம் செய்யப் போகிறேன்.

வெற்றிவாகை இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் வெற்றிப்பேரீச்சை இலையையாவது சூடிக்கொடுத்துக் கொள்ளப்போகும் சுடர்க்கேடியே நான் தான்.

அது மட்டமல்ல…

…அவர்களுடைய சமீபகால நல்முடிவு அரங்கேற்றப் பட்ட வரையில் எங்களை வழி நடத்தி, ஆற்றுப்படுத்தி அரசுகட்டிலில் உட்கார வைத்து அழகு பார்த்த ஆக்கபூர்வ அகிம்சாவாத இஸ்லாமியச் சான்றோர்களான கீழோருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களுக்கு மணிக்கும்மட்டங்கள் அமைக்கப்படும்.

  • இராக் – அபூபக்ர் அல்-பாக்தாதி (வேலூர்)
  • பாகிஸ்தான் – ஒஸாமா பின்-லாடன் (கோட்டைமேடு, கோயமுத்தூர்)
  • ஆப்ஃகனிஸ்தான் – முல்லா மொஹெம்மத் ஓமர் (ஆம்பூர்)

ஒவ்வொரு திருமணிக்கும்மட்டத்துக்கும் அருகே அழகுமிகு நூலகங்கள் அமைக்கப்பெற்று, அவற்றில் அரும் அரபுமொழி நூற்கள் மட்டுமே மொத்தமாகக்  கொள்முதல் செய்யப்பட்டு தூசிப்பிடிப்பிகளாக அரபிஸ்லாமின் பெருமையைப் பறை சாற்றும்.

நன்றி, எங்களை வாழவைத்த சொந்தங்களே!

-0-0-0-0-

…என்று முதலையமச்சர் தெரிவித்தார்.

வாழ்க களவுடன்!

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *