திராவிடக்கொசு உதைநிதி, திராவகச்சிசு கோடம்பாக்கம் ஜெயமோகனார், பாவப்பட்ட ஏர்ன்ஸ்ட் ஹெமிங்வே – கடைந்தெடுத்த பொறுக்கித்தனங்களும் உதிரிக் கருத்துதிர்ப்புகளும்
October 4, 2023
முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது; அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)
இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது) “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”
மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.
நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது
இப்படியாகத்தானே, இதனால்தானே… …
1
இந்த அழிச்சாட்டிய ஜெயமோகனாதிகளைப் பற்றி (அதாவது ஜெயமோகன் எஸ்ராமகிருஷ்ணன் சாருநிவேதிதா கடலூர்சீனு வகையறாக்கள்) பற்றி எழுதி என் நேரத்தை (+உங்கள் நேரத்தையும்) விரயம் செய்யக் கூடாது என முடிந்தவரை பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தேன்.
முடிந்தவரை – ப்ரிட்டிஷ் காலனியவாத ஆசாமிகளுக்கு முந்தானை விரித்த ஜஸ்டிஸ்கட்சிக்காரன்களுக்கு முறை பிறழாமல் தவறிப் பிறந்த (bastard progeny of the British-Evangelical colonialists – the Dravidians of the DK/DMK) திராவிடக் குளுவான்களைப் பற்றிப் பேசாமல் இருக்கலாம் எனவும்.
ஆனால், என் தண்டக்கருமாந்திர உதயவிதி விட்டதா சொல்லுங்கள்? :-(
ஜெயமோகனாரின் மரணமுட்டினை, பத்ரி சேஷாத்ரி ட்வீட் மூலமாகப் பார்க்க நேர்ந்தது.
…என் கோபமெல்லாம் பத்ரியின் மேல்தான் – வெறுமனே ஆனந்த கணிதப் புதிர்களை மட்டும் ட்வீட் செய்தால் என்னவாம், ப்ளடீ? :-(
2
முதலில் நான் விலாவாரியான ரிபட்டல் ஒன்றினை நீளமான பதிவின் வழியில் தரவேற்றலாம் என நினைத்தேன்; ஆனால் செயலூக்கமும் ஞானமும் வாய்ந்த சிலபல இளைஞர்கள் அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.
அவர்களை மேன்மேலும் பொலிய வாழ்த்துகிறேன்.
[1] கோடம்பாக்கமார் ஜெயமோகனாரின் அட்ச்சிவுடல் கருத்துகளுக்கு எதிராக, ஜெய்சுந்தர் அவர்களின் தீர்க்கமான எதிர்வினை.
twitter.com/othisaivu/status/1699795863214936513
[2] ‘ஜடாயு’ அவர்களின் எதிர்வினை:
‘ஜடாயு’ அவர்களின் மேற்கண்ட பதிவின் விளைவான பீகாக் நாயர் விவகாரம்:
[3] தமிழ்லேப்ஸ்2.0 என்கிற பெயரில் சந்தேகாஸ்பதமாக உலாவரும் இளம் ஒளிக்கதிரின் எதிர்வினை:
twitter.com/labstamil/status/1699641570797252960?s=20
[4] இதே இளைஞரின் கருத்துகளைத் தொகுத்து கம்யூன்மேக் இணையப் பத்திரிகையில் வெளிவந்துள்ள ஆங்கிலக் கட்டுரை:
[5] பொதுவாகவே நன்றாக வந்திருக்கும், அரவிந்தன் நீலகண்டனின் (இந்த ஜெயமோகன வம்புக்கு முந்தைய) கட்டுரை: Tamil Nadu: Why Vallalar’s Sanmargam Was Sanatana Dharma Itself
(மேற்படி சுட்டிகளைக் கொடுத்ததற்கு அவற்றின் செறிவும் உரையாடற்புள்ளிகளும் காரணம் என்றாலும் – ‘இவையெல்லாம் ஒரே இடத்தில் இருக்கட்டுமே’ எனும் ஒரு அற்ப ஆசையும் ஒரு உபகாரணம்)
3
என்னடா இது சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஏர்ன்ஸ்ட் ஹெமிங்வே எனப் பிலுக்குகிறான் என நினைக்கவேண்டா.
மாறாக…
மேலே படிக்கவும்.
நம்மில் பலருக்கு – ஜெயமோகனாரின் ஆழ்ந்த வாசிப்பு + புலமை பற்றியெல்லாம் மயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் பலப்பல விஷயங்களில், தொடர்ந்து தன் அறியாமையையும் அகங்ககாரத்தையும் வெளிப்படுத்துபவர்தாம் அவர்.
எடுத்துக்காட்டாக, அவருடைய செல்ல… ஏர்ன்ஸ்ட் ஹெமிங்வே.
என்னவோ அவருடைய ‘கிழவனும் கடலும்’ குறு நாவலில் – ஏகத்துக்கும் குறியீடு குறியீடாக குறியீட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் என்பது போல மானாவாரியாக அட்ச்சிவுட்டிருக்கிறார் என் பெரும்பேராசான்…
ஆனால், பிரச்சினை என்னவென்றால் – ஏர்ன்ஸ்ட் ஹெமிங்வே அவர்கள் – தன்னுடைய கதை சொல்லலுக்கும், கதைமாந்தர்களுக்கும் – குறியீட்டுக்கும் ஒரு மசுத்துக்கும் சம்பந்தமில்லை எனத் தெளிவே படுத்தியிருக்கிறார்…
நம் தமிழ்ச் சூழலில் உள்ள பெரும் பிரச்சினை என்னவென்றால் – இந்தக் குறியீட்டுக் குளுவான்கள், எல்லாவற்றிலும் தற்குறித்தனமாக என்னத்தையோ பார்ப்பது… இல்லாததைக் கண்டுபிடித்ததாகக் குதித்துக் குதித்துக் கும்மியடிப்பது…
+ ஊக்கபோனஸ் பிரச்சினை: நம்மைப் போன்ற வாசகர்கள், இந்தத் தற்குறிகளை அண்ணாந்து பார்த்து (மன்னிக்கவும், நீங்கள் எத்தையோ நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பாளியல்லன்) கன்னத்தில் பவ்வியமாகப் போட்டுக்கொண்டு பக்திப் பரவசத்தில் கிறங்குவது…
ப்ளடி.
ஏன் இப்படி இவர் எல்லா திசைகளிலும் உளறிக் கொட்டுகிறார்? கமலகாசநோய் பீடித்துவிட்டதா என்ன?
வெறுத்தொதுக்கத்தக்க அசிங்கம்.
ச்சை.
(ஆனால்: அபாரமான நகைச்சுவையுணர்ச்சி கொண்ட ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரைகள் சிலவும், சிறுகதைகள் ஒன்றிரண்டும் – சர்வ நிச்சயமாக அடுத்த தலைமுறைகளுக்கும் லாகிரி தரும் என்பதில் எனக்கு ஐயமில்லை)
((Monkey Balancing? Bleddy NO!))
(((என்னமோடாப்பா)))
—







