அதாவது அனுதினமும் அவ்வாசாமி உழைத்து ஓடாய்த்தேய்ந்து, விழுந்துவிழுந்து செய்து கொள்ளும் ‘கலெக்சன்’ எவ்வளவு? Read the rest of this entry »

கேள்வி: இவற்றுக்கெல்லாம் பொதுவான அம்சம் என்ன? Read the rest of this entry »

பேடி என்பதற்குப் பதிலாக, மோசமான ஒரு வார்த்தையை எழுதலாம் என நினைத்தேன்; ஆனால் அந்த அற்ப அயோக்கியர்களைப் பெற்றெடுத்த தாயார்கள் என்ன பாவம் செய்தார்கள், சொல்லுங்கள்?

ஆகவே. Read the rest of this entry »

Yes, EVR on a roll, as a troll…

நம் செல்லத் திராவிட ஈவெரா – வாய்க்கு வந்தபடி அட்ச்சிவுட்ட வந்தேறியாக இருக்கலாம், வெறுப்பையும் விஷத்தையும் ஜாதிவெறியையும் கக்கிய ஈன ஜந்துவாக இருக்கலாம். பட்டியல்திரள் மக்களைத் துச்சமாக மதித்துக் கீழ்த்தரமாக ஏசியிருக்கலாம்… முன்னுக்குப் பின் முரணாக, அறிவியல் அறிவற்று உளறிக்கொட்டிப் பேசியே தன் சுயலாபங்களைத் தொடர்ந்து பெருக்கிச் சுயமுன்னேற்றம் கண்ட பெருந்தகையாகவும் இருந்திருக்கலாம்… பகுத்தறிவையும் கொத்துபுரோட்டா செய்துண்டு செரித்த பகாசுரனாக இருந்திருக்கலாம்… தன்னைச் சுற்றி ஒரு பெரும் மூட மூர்க்கர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து வாழையடிவாழையாக அக்கூட்டம் முன்னேற வழி அமைத்துக் கொடுத்தவராகவும் இருக்கலாம்…

ஆனால், அவருடைய நகைச்சுவை உணர்ச்சியும், பிறரை ட்ரோல் செய்யும் பாங்கும் மெச்சத் தகுந்தவையே!

கம்யூனிஸ்ட்களில் அரிவாள்-சுத்தி சின்னக் கொடி:

தமிழர்களின் கொடி:

காங்கிரஸின் கொடி:

அப்போதைய ஜஸ்டிஸ் கட்சி / திராவிடர்கழகக் கொடி:

-0-0-0-0-

இப்போதைய சில கட்சிகளின் கொடிகளையும் சின்னாபின்னங்களையும் பார்த்தால், ஈவெரா என்ன சொல்லியிருப்பார்?

திமுக:

இவர்கள் கட்சியே அயோக்கியர்களின் கட்சி, இது அஸ்தமனம் ஆனால்தான் தமிழனுக்குச் சமூக நீதி கிடைக்கும்.

அது உதயசூரியன் அல்ல, அஸ்தமன சூரியன்.

இந்த கூட்டிக்கொடுக்கறவங்களுக்கு எதுக்கு கருப்புசெவப்பு கொடி?

இவனுங்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பறதுதான் சரி.

நாம் தமிழர் கட்சி:

இது என்ன பூனை கொட்டாவி விடற மாதிரி இருக்கிறதே! நான் முன்பே சொன்னதுபோல புலி என்றால் கொல்லப் படவேண்டியது.

எதையும் வெட்டி உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பயன் தராது. இளைஞர்களோட சக்தி தான் விரயம் ஆகும்.

மக்கள் நீதி மய்யம்:

அரிதாரம் பூசுபவர்களின் அலங்கோலம் தான் இது. கோமாளியோட கட்சி. கைகையா கோத்துக்கிட்டு, சுற்றிச் சுற்றி தட்டாமாலை அடிக்கத்தான் லாயக்கு.

சினிமா நட்சத்திரத்தச் சுத்தி கும்மி அடித்தால் தமிழனுக்கு என்ன பயன்? கொடியே கோமாளித்தனம்.

END

(கடந்த இரண்டு நாட்களின் பகீர் செய்திகளை  குபீரென முந்தித் தொகுத்துக் கொடுப்பதே, ஒத்திசைவு-டீவிதான்!) Read the rest of this entry »

oops, ooopiss & fellow 7.5s – that probably was a typo; please read it as ‘Pen is.’ Oh the horror! :-(

I was not planning to post about the current controversy involving the feckless fantasy attempt of the current Dravidian DMK govt headed by the namesake of that celebrated Marshal Stalin, the mass murderer of Russia – to install a statue of a Pen, to commemorate his father (& benefactor) M Karunanidhi’s professional prowess & procreative acumen. Read the rest of this entry »

One of the many persistent & elaborate myths of ‘Mughals’ is that they were particularly egalitarian & that their rule was ‘just.’ Of course, they treated their citizens/subjects equally, irrespective of their religions.

But the fact is that they were hopeless & dastardly bigots – and singled out their Hindu subjects for terrible ill-treatment, one of which is the subject of this post – namely, ‘Slavery of the Hindus’ – including exporting & gifting of them – and making enormous profits out of the ‘trade’ so-called. Read the rest of this entry »

அருஞ்சொற்பொருள்:

அண்ணாதுரை (அ7)  = ‘றிஞர்’ ண்ணாவின் றிவியலறிவு(ம்), க்மார்க் ரைகுறை லப்பறை ற்பமே – என்பதன் சுருக்கம். Read the rest of this entry »

Answer:

In a delightful variety of ways – anger, mourning, moaning & cursing included. Read the rest of this entry »

ஜெய் ஸ்ரீராம்!

இது ஒரு மறுபதிவு. முந்தையது அகற்றப்பட்டிருப்பதால் இது. ஆர்கைவ்.ஆர்க் தயவில் புனருத்தாரணம். Read the rest of this entry »

எப்படித்தான் இப்படிப் படைப்பூக்கத்துடன் யோசிக்கிறார்களோ! :-) Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »

  1. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  2. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  3. எள் என்றால் sesame, அது mustard அல்ல.

போதுமா? Read the rest of this entry »

Intro: In case you were wondering, this Siddharth Varadarajan runs a tabloid-online, called ‘The Wire.’ The main agenda of this Left-Liberal (LeLi – which is actually illiberal, but Left with no option for any useful contribution to the World) scum gent is to run down India & the Bharatiyas. Read the rest of this entry »

ஐயோ,

அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர்“களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா? இமய வரம்பில் மீன்கொடியை பறக்க விட்டவர் பத்ரிகாசல யாத்திரை கோஷ்டியினரா ? மனம் வெதும்புகிறதய்யா…

மனம் வெதும்பவெல்லாம் வேண்டா, ஐயன்மீர்! (அல்லது அம்மணி?) Read the rest of this entry »

இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.

ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று… Read the rest of this entry »

‘…ற்றொம்ப நீளம்:அத்னால படிக்கமாட்டோம்’ வகை tl;dr (too long; didn’t read) சோம்பேறி அன்பர்களுக்கு:

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.

என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…

இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »