கேள்வி: இவற்றுக்கெல்லாம் பொதுவான அம்சம் என்ன? Read the rest of this entry »

ஓஷோ என்று தன்னை அழைத்துக் கொண்ட ஆன்மிக அரைகுறை ரஜ்னீஷ் அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஏன், அவருடைய சமகால ஸேம்-ரெவல் ஜே க்ருஷ்ணமூர்த்தியையும்…

ஆனால்… Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »

இவருடைய தொடர்ந்த,  அதிமேதாவித் தனமான இளிப்பைப் பார்த்து எனக்குச் சலிப்புத்தான் வருகுதய்யா! ஏறத்தாழ நடு-1980களில்  இருந்து அவரை வாசித்துவரும் எனக்கு, அவர் பலவிதங்களில் வளரவேயில்லை எனப் படுகிறது; இதெல்லாம் அவருடைய தகுதி(!)க்குத் தேவையா என்றும்தான்! :-( Read the rest of this entry »

…என்கிறார்கள். நன்றாகப் படித்தவர்கள், ஓரளவுக்கு விரிவான உலக அனுபவம் உடையவர்கள், வசதிவாய்ப்பு மிக்கவர்கள் கூட இப்படிப் பினாத்துகிறார்கள். Read the rest of this entry »

மேற்கண்ட தலைப்புக்குத் துளிக்கூடத் தொடர்பேயில்லாத ஒரு சமன்பாடு: Read the rest of this entry »

ஏனெனில், அவர் என்றுதான் மெய்யாகச் செயல்பட்டார், சொல்லுங்கள்? Read the rest of this entry »

1. Our very capable, boastful draweedian leaders of DMK, had actually promised to throw away NEET from TN, the moment they formed the state government – but, when won, they had to actually do something about it. Poor things. Read the rest of this entry »

என் பதில்கள்: Read the rest of this entry »

மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு அன்பர், இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு அப்படியொரு ‘கண்டேன் போதையை’ இன்பலாகிரி. “நம் கல்வியில் இதுவும் சேர்த்துக் கோர்க்கப்பட்டால்…” Read the rest of this entry »

உண்மை. Read the rest of this entry »

பொதுவாகவே இந்த இடதுசொறி அலக்கிய டைப் திராவிட அறிவுஜீவிகள், அதாவது படைப்பாளி வக்காளிச் சொம்புகள், வசதிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பிறருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.

ஏனெனில், காரியார்த்த ஜால்ரா என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்…   Read the rest of this entry »

ஒரு முதிய (என்னை விடவும்!) ஏழரை நேற்று என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டது. Read the rest of this entry »

(அல்லது) இந்த தண்டக்கருமாந்திர நிலைமைக்கு, நம் செல்ல, தனித்துவ தண்டால் புகழ் எஸ்ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிக் கூத்தாடிட்  ட்டமிள் எல்த்தாலர்கல் காறனமா? Read the rest of this entry »

இதை வெட்டிப் பரபரப்பிற்காகவோ அல்லது பீதியைப் பரப்புவதற்காகவோ சொல்லவில்லை: இன்று எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று வீடுகளிலும் (இன்னொரு பக்கம்…. தெரு) இந்த சீனாக்கார கம்மீனிஸ்ட் ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் பீடித்த மக்கள் இருக்கிறார்கள். Read the rest of this entry »

மதியம் ட்விட்டர் பக்கம் வந்தால், ஒரு கல்விமாமாத்தனமான, பொறுப்போ வக்கோ அற்ற, அதாவது, திராவிடப் பகுத்தறிவுபூர்வமான ஒரு உளறல் குப்பைக்கருத்து. Read the rest of this entry »

நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’  ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’  ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »

Apparently so. Read the rest of this entry »