…கொள்கைக் கூட்டணி அமைத்து – நம் பெரும்பேராசான் ஜெயமோகனுக்கு, நாத்தழுக்க, கண்ணீர்மல்க எழுதியுள்ள விரக்தி வாசகர் கடிதம்! :-( Read the rest of this entry »

தமிழக இளைஞர்களில் சிலருடன் சென்ற டிஸெம்பர்2018 வாக்கில்  ‘அரசியல்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, எனக்குத்  தோன்றியது என்னவென்றால்…

Read the rest of this entry »

அல்லது, எனக்கு முற்றி விட்டது. Read the rest of this entry »

Read the rest of this entry »

தரம்வாய்ந்த புவியியலாளரான பேராசிரியர் எஸ் எம் அலி அவர்களின் இந்த அழகான புத்தகம்/மொனொக்ராஃப் 1966ல் தில்லியில் வெளியிடப்பட்டது. A fine work of scholarship that a thirsting Bharatiya cannot do without. Read the rest of this entry »

சுகன்யா

January 5, 2019

இவர் ஒரு பேராசிரியையாயினி. பாவம். Read the rest of this entry »

​என் அன்புக்கும் மரியாதைக்கும் மாளாக்காதலுக்கும் அன்றும் இன்றும் என்றும் உரிய மகாதேவனுக்கு இப்படியொரு இக்கட்டு வந்திருக்கவேண்டாம். ஒரு சகதமிழிலக்கிய ஆர்வலனுக்கு, உன்னதங்களைத் தரிசனம் செய்துள்ளவனுக்கு, தேர்ந்த வாசகனுக்கு, அழகுணர்ச்சி மிகுந்த அழகனுக்கு இப்படியொரு கொடுமை வந்திருக்கவேவேண்டாம். ஆனால்Read the rest of this entry »

:-(

Read the rest of this entry »

துக்கம் அனுஷ்டிக்கப்படும் விதமாக, ஒத்திசைவு பள்ளிக்கு நாளை விடுமுறை. யாரும் புதிய அக்கப்போர் படிக்கிறேன் பேர்வழி என வந்து ஏமாற வேண்டாம். நாளை, ஒன்றும் தரவேற்றப்பட மாட்டாது.

மௌன அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பின்னூட்டப் பகுதி திறந்து வைக்கப்படும். மலர் அஞ்சலி செலுத்த விரும்புவோர், செலுத்தலாம். Read the rest of this entry »

3.0

December 1, 2018

போங்கடா மயிராண்டிகளா!

Read the rest of this entry »

பிரச்சினைதான். Read the rest of this entry »

345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »

எனக்கு இந்த பேராசிரியர் ராஜகோபாலன் அவர்களை மிக நன்றாகத் தெரியும் – பல மாமாங்கங்களாக இவரை அறிவேன். சர்வ நிச்சயமாக, என் செல்லம்தான். இந்தக் குறிப்பைப் படித்துவிட்டு என்னைக் கூப்பிட்டுத் திட்டாவிட்டால், என் பெயரை மாற்றிக்கொள்வேன்கூட! Read the rest of this entry »

:-(

August 30, 2018

தமிழகத்தில் மையம் கொண்டிருந்த நம் பிரத்தியேக வெட்கக்கேடு, மேலும் பலமுற்று பாரதத்தின் மானக்கேடாக மாறி, அதற்கும் மேலாக வீரியம் கொண்டெழுந்து உலகத்தின் அவலமாகவே மாறவிருக்கிறது என்பதை நினைத்தால்… Read the rest of this entry »

எவ்வளவுதடவை இந்த எனிக்மா ஆஃப் அரைவலைப் படித்திருப்பேன். மாணிக்கம். Read the rest of this entry »

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் எனும் கட்டுரையைப் படித்தேன். ஜெயமோகன் இதனை நேரடியாக, பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். இந்த இளங்கோ கிருஷ்ணன் இளைஞரின் கருத்துகளும் நன்றாகவே வந்திருக்கின்றன – இவர் யார்? Read the rest of this entry »

திருவாளர் மனுஷ்யபௌத்திர பிரச்சார பீரங்கியார், காலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழிப்பதைக் குறித்த முதற்கவிதை வெளியேற்ற எழவிலிருந்து அமர்க்களமாக – பிற காலாகாலக் கடன்களை மானுடர் கழிப்பதுபோலக் கழுதைகழுதையாக வேளாவேளைக்கு எழுதித் தள்ளுவதெல்லாம், தமிழர்களின் சோகமான பழவினைப்பயன் என்றாலும்…

Read the rest of this entry »

இந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை. Read the rest of this entry »

இன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்! Read the rest of this entry »

நம்பவே முடியவில்லை. ‘வாழ்நாள் வரிசையாளர்‘ விருது பெறுவதற்கு, எக்காளமிடும் தமிழர் கூட்டம், அப்படி அலைமோதிவிட்டது. ஆகவேதான்… Read the rest of this entry »