(இப்பதிவில் சுமார் 2000 வார்த்தைகள் இருக்கின்றன – அதிநீளம்; பொறுமையாகப் படிக்கவும், படித்தபின் இடிக்கவும். நன்றி!) Read the rest of this entry »

ஜெய் ஸ்ரீராம்!

இது ஒரு மறுபதிவு. முந்தையது அகற்றப்பட்டிருப்பதால் இது. ஆர்கைவ்.ஆர்க் தயவில் புனருத்தாரணம். Read the rest of this entry »

எப்படித்தான் இப்படிப் படைப்பூக்கத்துடன் யோசிக்கிறார்களோ! :-) Read the rest of this entry »

மனிதர்களுள் மாணிக்கம் டாகுரான சாச்சா ஜவாஹர்லால் நேரு அவர்களை நான் வெறுப்பவனல்லன். மாறாக அவருடைய சிலபல பட்டவர்த்தனமான கருத்துகளைப் போற்றுபவன் தான்.

இதை நான் எவ்வளவு முறை வளவளவென்று எழுதுவது எனத் தெரியவில்லை. Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக

சரி.

நேற்று  கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »

இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.

என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…

இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »

For the past 15 years or so, I have been reading & rereading this remarkable short document, as I relate to it in toto. Read the rest of this entry »

முந்தைய பதிவின் மீதான ஒரு எதிர்வினை குறித்து… (Was ‘Buddhism’ really separate from ‘Hinduism?’ ‘First Sermon of the Buddha in Saranath’ – did it happen at all? – Questions & Notes October 2, 2022)

Read the rest of this entry »

வருடாவருடம் செய்யும் புத்தகங்களைக் கழித்துக் கட்டல் தொடர்பாக கடந்த ஐந்தாறு (=சிந்துநதி, எஸ்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன்) வாரங்களாக, என் நூலகத்தின் பழங்குப்பைகளை (+ சிலபல காரணங்களால் எனக்கு இனிமேல் உபயோகப்படமாட்டா ஆனால் பிறருக்கு உதவலாம் எனும் தொகுப்புகளையும்) கிளறி வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். சுமார் 120 காந்தி/பாபுஜி தொடர்பான புத்தகங்களை, பெரியவர் ஒருவர் நடத்திவரும் நூலகத்துக்கு அனுப்பினேன். சுமார் 850 புத்தகங்கள் (குழந்தைகள் படிக்கும் வகை) என்னுடைய செல்லமான ஸ்வாதிக்குட்டியின் பெற்றோருக்கு அளித்தேன். பள்ளிவாத்திகளுக்கு உபயோகப் படக்கூடிய சுமார் 400 புத்தகங்கள், வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பள்ளி ஒன்றுக்குத் தானமாகச் சென்று கொண்டிருக்கின்றன. (இப்படியே அடுத்த 2-3 வருடங்களில் என் நூலகத்தைச் சுமார் 1500க்குள் அடக்கிவிட ஆசை, பார்க்கலாம்…)

1

…அப்போது கிடைத்த, பலப்பல வருடங்கள் முன் ஒரு முஸ்லீம் அன்பர் கொடுத்தனுப்பிய பரப்புரைத் துண்டுப் பிரசூரங்களில் இதுவும் ஒன்று. Read the rest of this entry »

I am not a great/grand advisor to parents/kids nor claim to be a repository of virtues – nor pretend to have achieved anything fantastically significant/useful in my life so far – though I have some plans for the future, oh the hope lies eternal in the human breast; however, I do have some ideas & suggestions that I give based on my (of course limited, but continuously updated) understanding of the Universe, that too, only when approached by forever worried & hassled parents – sometimes directly by the Child even… (initially I was very tentative & reluctant about this coaching/guiding/advising/whatever – but not anymore so, as apparently my attempts seem to be helpful to some of the folks at least!) Read the rest of this entry »

அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »

1

நண்பர் ஒருவர் அருளால், முதலில் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவையும் – பின்னர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில்,அவருடைய விக்கிபீடியக் கட்டுரை மானேதேனேயையும் (அஜ்மீர் பயணம்-6)படிக்க நேர்ந்தது. Read the rest of this entry »

~ கடந்த 2-3 மாதங்களில் மூன்று அன்பர்களிடம் இருந்து சிறுகுழந்தைகள்/வளர்ப்பு குறித்த சில கேள்விகள், கருத்துகள் வந்திருக்கின்றன. அவற்றுக்குச் சாவகாசமாக (அன்பர்களிடம், (இந்தத் தாமதத்திற்காக) மன்னிப்புக் கோருகிறேன்) முடிந்தவரையில் என் சுளுக்குத் தமிழில், பதில்கொடுக்க முடியாவிட்டாலும் ஒருமாதிரி குறிப்புகளை அளிக்க முயன்றிருக்கிறேன்; எப்படி இருந்தாலும் – பாவம், நீங்கள். (எச்சரிக்கை: இது 2000+ வார்த்தைகள் கொண்ட பதிவு!) Read the rest of this entry »

என் நினைவுகளில் – வருடத்தில் 10-15 நாட்கள் போலத் தவிர, பிற நாட்களில் – பல பெருமைப் படத்தக்க, விகசிக்கும் விஷயங்கள் நடந்திருக்கின்றன; அதேபோல மகத்தான சோகங்களும். பின்னவற்றில் ராஜனி திராணகம அவர்களின் வாழ்க்கை கோரமுடிவுக்கு வந்ததும்… Read the rest of this entry »

முந்தைய பதிவொன்றின் (1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள் 05/08/2021) மீதான ‘டகால்டி’ பின்னோட்டத்துக்குக் கொஞ்சம் விலாவாரியான குறிப்புகள். (நேரடியான பதில்களல்ல – ஏனெனில், அவற்றுக்கு நிறைய தினம் எடுக்கும்) Read the rest of this entry »

எனக்கு ஆச்சரியமாகிவிட்டது! Read the rest of this entry »

:-( Read the rest of this entry »