முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். Read the rest of this entry »

எந்த மலை?

கேள்வி: இவற்றுக்கெல்லாம் பொதுவான அம்சம் என்ன? Read the rest of this entry »

பேடி என்பதற்குப் பதிலாக, மோசமான ஒரு வார்த்தையை எழுதலாம் என நினைத்தேன்; ஆனால் அந்த அற்ப அயோக்கியர்களைப் பெற்றெடுத்த தாயார்கள் என்ன பாவம் செய்தார்கள், சொல்லுங்கள்?

ஆகவே. Read the rest of this entry »

(I have read everyone of the posts at this blog, and I know the lad for very many years now) Read the rest of this entry »

ஏனெனில். Read the rest of this entry »

(கடந்த இரண்டு நாட்களின் பகீர் செய்திகளை  குபீரென முந்தித் தொகுத்துக் கொடுப்பதே, ஒத்திசைவு-டீவிதான்!) Read the rest of this entry »

oops, ooopiss & fellow 7.5s – that probably was a typo; please read it as ‘Pen is.’ Oh the horror! :-(

I was not planning to post about the current controversy involving the feckless fantasy attempt of the current Dravidian DMK govt headed by the namesake of that celebrated Marshal Stalin, the mass murderer of Russia – to install a statue of a Pen, to commemorate his father (& benefactor) M Karunanidhi’s professional prowess & procreative acumen. Read the rest of this entry »

A couple of posts ago on this blog, there was this recommendation of Mahamaho Richard Hamming’s brilliant essay: You and Your Research.

And, then Sriman, young TKA has actually read it in full (may be one of a very few who committed that crime?), reflected on it and has been sweet enough to share his thoughts… His essay is reproduced verbatim, below – with his permission. Read the rest of this entry »

(இப்பதிவில் சுமார் 2000 வார்த்தைகள் இருக்கின்றன – அதிநீளம்; பொறுமையாகப் படிக்கவும், படித்தபின் இடிக்கவும். நன்றி!) Read the rest of this entry »

எப்படித்தான் இப்படிப் படைப்பூக்கத்துடன் யோசிக்கிறார்களோ! :-) Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »

  1. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  2. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  3. எள் என்றால் sesame, அது mustard அல்ல.

போதுமா? Read the rest of this entry »

முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக

சரி.

நேற்று  கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »

இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.

ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று… Read the rest of this entry »

இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.

என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…

இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »

எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »

மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…

ஏனெனில். Read the rest of this entry »